tag:blogger.com,1999:blog-12236223.post289267429608318542..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 511. இஸ்லாமும் பெண்களும் ...1 / WHY I AM NOT A MUSLIM ... 17தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-12236223.post-76528917761188589442017-03-18T21:07:52.001+05:302017-03-18T21:07:52.001+05:30Zakeerf Zakeer
😸😸😄😄.......இப்டின்னா என்ன?Zakeerf Zakeer <br />😸😸😄😄.......இப்டின்னா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5078156021459009772017-03-18T09:52:03.204+05:302017-03-18T09:52:03.204+05:30😸😸😸😸😸😸😸😸😸😸😄😄😄😄😄😄😄😄
😸😸😸😸😸😸😸😸😸😸😄😄😄😄😄😄😄😄<br />Anonymoushttps://www.blogger.com/profile/08496063878532345975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61643709458829107332011-12-25T01:10:26.901+05:302011-12-25T01:10:26.901+05:30உங்கள் கட்டுரைக்கான மறுப்பிற்கு போவதற்கு முன் ஒரு ...உங்கள் கட்டுரைக்கான மறுப்பிற்கு போவதற்கு முன் ஒரு சில விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசும்போது முஸ்லிம்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசக்கூடாது,இது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல அணைத்து மதத்திற்கும் பொதுவானது,மதத்தினுடைய கோட்பாடு என்பது வேறு மனிதர்களின் புரிதல்,செயல்பாடுகள் என்பது வேறு.நீங்கள் ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கும் போது அந்த மத நூல்களிலே குறிப்பிட்டுள்ள அறிவுக்கு ஒப்பாத சட்டங்களை விமர்சனம் செய்யலாம் ஆனால் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை குறைக்கூறி பிரயோஜனம் இல்லை ஏனென்றால் அது அவர்களின் புரிதலிலே ஏற்பட்டுள்ள குறைப்பாடு.அவர் அவர்களுக்கு புரிந்த அளவுக்கு அந்த மதத்தினுடைய கோட்பாடுகளைப் பின்பற்றுவார்கள் அது சரியாகவும் இருக்கலாம்,தவறாகவும் இருக்கலாம்.நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,நீங்கள் முஸ்லிம்களை விமர்சிப்பது கட்டுரைக்கு வேண்டும் என்றால் சுவாரஸ்யத்தைக் கூட்டும்,அறிவுக்கு பொருந்தாது.அடுத்தது நீங்கள் நபிமொழிகளை(ஹதீஸ்) விமர்சிக்கும் போது ஆதாரமான நபிமொழிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,அதற்கு ஹதீஸ் என்று இன்று நாங்கள் சொல்வது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும்.அது என்ன ஆதாரமான நபிமொழி,ஆதாரம் இல்லாத நபிமொழி என்று நீங்கள் நினைக்கலாம், ஆதாரமில்லாத ஹதீஸ்களை ஒதிக்கிவிட வேண்டியதுதானே அதை ஏன் இன்றும் வைத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்டக் கேள்வி நியாயமானது தான்..எங்களது மார்கத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை உள்ளத்தாலும்,செயலாலும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை.இன்று வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நாம் நபி(ஸல்) அவர்களுடைய போதனைகளை பின் பற்ற வேண்டும் என்றால் அதில் உண்மை எது பொய் எது என்பது தெரிந்து இருக்க வேண்டும்,ஆனால் நாமோ காலத்தால் அவர்களை(நபி (ஸல்)) விட சுமார் 1400 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்.அவர்களுடைய போதனைகளில் பொய் கலந்து இருந்தால் அது தெரியாமல் அந்த பொய்யையும் பின்பற்றிவிடுவோம்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 1400 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்களின் மூலயமாக பல நபர்களின் வரலாறு பதியப்பட்டுள்ளது அப்படி பதியபட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சம்.இந்த ஐந்து லட்சம் நபர்களின் முழு வாழ்வையும் அலசி ஆராய்ந்து இவர்கள் நம்பகமானவர்கள்,பொய் சொல்லமாட்டார்கள்,நியாபக சக்தி உள்ளவர்கள், தனது அண்டை வீட்டாருடன் சுமுகமாக நடப்பவர்கள்,என்று எல்லா சோதனைகளிலும் வெற்றிப்பெற்றவர்கள்.இந்த சோதனைமுறை அவர்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்து உளவு பார்த்து,அக்கம் பக்கத்தில் விசாரித்து அறிந்துக் கொண்டது.அந்த ஐந்து லட்சம் நபர்களின் வரலாறு அனைத்தும் இன்றும் இஸ்லாமிய உலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.இது தவிர அந்த சோதனை முறைகளில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.அது சரி நபிமொழிகளில் பொய் எப்படி கலந்தது என்கிறீர்களா?இஸ்லாத்தை அதன் உண்மை பாதையிலிருந்து திருப்பி அதை அழிக்கவேண்டும் என்பதற்காகவே யூதர்களும்,கிறிஸ்தவர்களும் நிறைய சிரமப்பட்டு இஸ்லாமியர்கள் போல தங்கள் உருவ அமைப்புகளை மாற்றிக்கொண்டு பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு(அது ஒரு சில தலைமுறைகளை தாண்டும்,இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும்) பொய்யான நபிமொழிகளை பரப்பினர்,அவர்களுடைய தோற்றத்தை பார்த்து இஸ்லாமியர்களும் ஏமாந்து போய் பொய்யான நபிமொழிகளை பின்பற்றி தன சந்ததிகளையும் பின்பற்ற வைத்தனர்,இப்படிதான் பொய் கலந்தது,ஆனால் எங்களிடத்திலே பாதுகாக்கப்பட்டுவரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களை(ஐந்து லட்சம் நபர்கள்) வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் அந்த பொய்யை பிரித்துவிடலாம்.இந்த உண்மையை சமீபகாலமாக அறிந்த இஸ்லாமியர்கள் பொய்யான ஹதீஸை இனம்கண்டு புறம் தள்ளி,உண்மையான ஹதீஸை பின்பற்றிவருகிறார்கள்,இனி பொய்யான ஹதீஸை வைத்து இஸ்லாமியர்களிடம் வாலாட்ட முடியாது.அது சரி இந்த விஷயம் கூடவா இத்தனை நாள் தெரியாமல் அவர்களின் கூற்று,இவர்களின் கூற்று என்று முகவரி தெரியாதவர்கள் வைத்து இஸ்லாத்தை குறை கூரவந்தீங்க வாத்தியாரே.<br />நீங்கள் கேட்ட அத்தனை கேள்விக்கும் http://tvpmuslim.blogspot.com ல் ஒன்று விடாமல் பதில் உள்ளது.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20675504360812162082011-07-22T11:17:12.735+05:302011-07-22T11:17:12.735+05:30//ரொம்பவும் போரடித்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிர...//ரொம்பவும் போரடித்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நித்தியானந்தா குரூப்புகள் ஆடும் ஆட்டத்தை சன் டிவியில் பார்த்து மகிழவும். :-)//<br /><br />இந்து மதத்தால் பிறரக்கு சந்தோசததையும் ஆனந்ததையும் தருகின்றது என்பதை பார்த்தால் சிலிர்ப்பாக இருக்கின்றது.<br /><br />இந்து மதம் பல நவரசதின் கலவை..<br /><br />@கோப உணர்ச்சிக்கு சாதி கொடுமை.<br />@பாசதிற்கு சாதி அங்கத்தினர்களிடையே இருப்பது.<br />@வீரதிற்கு தரும தரிசனத்தில் சாமியை பார்பது.<br />@பொருமைக்கு எல்லா பழியும் சுமப்பது.<br />@விடாமுயற்சிக்கு என்ன ஆனாலும் சாமியை பார்பது.<br />@மனித நேயதிற்கு இன்னு சிறுபான்மையினர் இருப்பது.<br />......................................................................<br />போன்ற இன்னும் பல உணர்ச்சிகளில்<br />@சிரிப்புக்கு நித்யானந்தா போன்றவர்கள்.<br /><br />அதனால் இந்து மதம் எல்லாவற்றையும் வெறும் மணல், பாலைவனம் என்று கூறுவதில்லை. அதனால் அதனை கல்லடிப்பட்டு சாவாமல் கொஞசமாவது திருட்டுதனமாக அனுபவியுங்கள்narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63441236017031163782011-07-21T13:59:20.415+05:302011-07-21T13:59:20.415+05:30// கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்ட...// கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே! // அப்படின்னு நாங்களே சொல்லிக்குவோம். அதாவது எனக்கு நானே டிகிரி, என்னுக்கு நானே பட்டம்!!!<br /><br />// ஆராயாமல் சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.// அதாவது இந்துமதம், கிருத்துவம் பற்றி இவரு எத்த வேணுமுன்னாலும் சொல்லலாம் ஆனால் இவங்க மதத்த பத்தி சொன்னா அது சேற்று வாரி ஏறக்கிறது!! <br /><br />//அது எப்படி பொய்யாகும். உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய குர்ஆனை திட்டம் போட்டு குறை சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். // கோடான கோடி இந்துக்கள் மதிக்கும் இந்துமதத்தையும் கிருத்துவர்கள் மதிக்கும் கிருத்துவமதத்தையும் திட்டம் போட்டு நீங்களும் உங்கள் கும்பல்களும் செய்வதைப்போல!!!! <br /><br />// குறை சொல்லி அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருக்கும் ........................// ஐயா சாமி (மன்னிக்கவும் - ஐயா முல்லா, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா???? <br /><br />//முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது? //<br /> நண்பர் திரு சுவனத்தின் ஆசை புரிகிறது! இது மட்டும் எங்க மத நாடாக இருந்திருந்தால் (அதாவது அரேபியா, பாகிஸ்தான் அல்லது இதை போலபகுத்தறிவு மிக்க உள்ள ஏதாவது ஒன்று) தருமி, வால்பையன் போன்றவர்களை ...................................... ஒரு வழி செய்திருப்போம். அதுக்கு உடனே ஒரு பதில் சொல்லுவார் - கைபர் கணவாய் வழியே வந்தவர்கள்தான் வேற்று நாடு மக்கள், நாங்கள் இந்நாட்டு மக்கள் என்று!!! நீங்க அடிக்கிற கூத்துக்கு கைபர் கணவாய் எவ்வளவோ பராவில்லை!!! அவனாவது இந்தயாவில் உள்ள கங்கையைதான் புனிதம் கணிதம் என்கிறான். ஆனால் உங்களைப்போன்றவர்களோ, எங்கேயோ உள்ள பாலைவனத்துல வெயிலும் குளிரும் பாதிக்காமல் இருக்க போடுற டெண்ட்டு கொட்டா உடைய புனிதம்முன்னு தொடங்கி, ஒரு விவஸ்த்தையே இல்லாமல் எத எடுத்தாலும் அரேபியாவில எங்க புனிதரு சொல்லிட்டாரு என்று ஆடுவது இருக்கே, யப்பா தாங்கலடா சாமி!! <br /> <br />அது என்னவோ திரு வால்பையனை திட்டுவதில் உங்களுக்கு நிறைய சுகம்!! அதலால் அவர்சார்பாக நான் கொஞ்சம்!! <br /> <br />// எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும் உங்களைப் பார்த்தல்லவா நான் பரிதாபப்பட வேண்டும்? // எந்த தனிமனிதனையும் நேர்மையாக சிந்திக்கவிடாமல், மாற்று கருத்து சொன்னால் அவனை ஒழித்துவிட்டு, உங்களின் பாலைவன கோட்பாடு மட்டுமே உண்மை மற்ற எந்த கோட்ப்பாடுக்கும் நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று கத்தி எடுத்து இதுவே எங்கள் கதி என்று கிடக்கும் உங்களை பார்த்தல்லவா நாங்கள் பரிதாபப்படவேண்டும்!!!<br /> <br />//டார்வினும் சொன்னதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டு // <br />டார்வின் சுமார் முப்பது வருடங்கள் உழைத்து பல கண்டங்களுக்கு சென்று அங்கே உள்ள உயிரினங்களை பார்த்து படித்து ஆராய்ந்து தன்னின் கோட்ட்பாடுகளை இயற்றினார்! சும்மா ஒரு மலை குகையில் புகுந்து கண்ணை மூடிக்கொண்டு நின்றதால் அவர் காதில் விழுந்த உருவான கோட்பாடுகள் அவை என்று அவர் சொன்னதாக தெரியவில்லை!!! அதவிட டார்வின் உயிரியல் பற்றி சொன்னதைதான் நாங்க படிக்கிறோம், உண்மையிஇன்னு ஆராய்ச்சிகள் சொன்னதை ஒப்புக்கொள்கிறோம்!! ஆனால் அவர் அறிவியல் <br />இல்லாது எழுதிய விடயங்கள் ஏதாவது இருந்தால் அதை யாரும் உண்மையான சாசனம் என்று நம்புவதில்லை, அதை கடவுள் வாக்காக ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24573745426333969092011-07-20T18:04:55.745+05:302011-07-20T18:04:55.745+05:30முட்டா இன்ன்றும் நடைமுரையில் ஷியா பிரிவு இஸ்லாமியர...முட்டா இன்ன்றும் நடைமுரையில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களிடம் இருக்கும் நடைமுறைமுகமதுவின் காலத்தில் நடைமுறையில் இருந்தது..சுன்னி பிரிவு இத்னை இப்போஹ்டு ஏற்றுக் கொல்ளவில்லை.தடை செய்யப் பட்டதாக் இவர்கள் கூறுவதில் இருந்து<br />முட்டா என்பது ஒரு தவறான செயல்.விபசாரத்தின் மறு வடிவம்.இத்னை கொஞ்ச நாட்களுக்கு அல்லா& முகமது அனுமதித்து இருக்கிறார்கள் என்பது இருவர் மீதும் நல்ல அபிப்ராயம் கொள்ள செய்யாது.<br />*************************<br />இந்த சுன்னி பிரிவினரின் மிஸ்யர்ரும் அது போல்தான் .இதன் விளக்கம் பாருங்கள்.<br />A proposal Saudis can't refuse<br />It may be the world's most puritanical kingdom but there are still legal ways to have sex on the side<br />_http://www.guardian.co.uk/commentisfree/belief/2009/aug/16/saudi-arabia-marriage<br />_______________<br />Misyar is a form of marriage that allows couples to live separately but come together for sexual relations. For the women who accept it – spinsters, divorcees and widows – it's a something-is-better-than-nothing option, though they waive almost all the rights that a normal Muslim marriage entitles them to. For men it offers an opportunity for a bit of fun on the side, in secret, and at a huge discount.<br /><br />Reasons for popularity of misyar include the high cost of marriage – the dowry, several dinners, parties, decoration of a flat or a villa and the honeymoon. All this may set back the groom by several hundred thousand riyals. Misyar for cash-strapped men is a boon.<br />___________<br /><br />http://islamicterrorism.wordpress.com/2009/09/30/misyar-marriage-legalized-prostitution-in-islam/<br />இது குறித்த பாகிஸ்தான் தொலைக்காட்சியின் விவாதம்<br /><br />http://www.youtube.com/watch?v=xAuWjnIaK1o<br />http://www.youtube.com/watch?v=Az05TBARiP0&feature=related<br />________________<br />http://www.answering-islam.org/Index/M/misyar.html<br />Misyar marriage has been practiced in Saudi Arabia and Egypt for many years. It was legalized in Saudi Arabia by a fatwa issued by Sheikh Abdel Aziz bin Baz and was officially legalized in Egypt by the Egyptian Sunni Imam Sheikh Mohammed Sayyed Tantawi in 1999. The Mufti of Egypt is a staunch defender of Misyar marriage.<br />மிஸ்யார் குறித்த சவுதி அரசின் நிலைபாடு என்ன?.சட்டப் படி அனுமதி இருக்கிறது என்றே கூறலாம்.இல்லை என்று கூறுவதால் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.<br />______________<br />மிஸ்யார் குறித்த சவுதி அரசின் நிலைபாடு என்ன?.சட்டப் படி அனுமதி இருக்கிறது என்றே கூறலாம்.அனுமதி இல்லை என்று கூறுவதால் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.<br />_______<br />1. குரானின் 4.24 முட்டாவிற்கு ஆதரவாக கூறப்படுகிறது.தடை செய்யும் வசனம் இல்லை.சிறிது நாட்கள் முட்டா நடை பெற்றது என்று ஒத்துக் கொள்கிறார்கள்.<br />2.மிஸ்யார் என்பது சவுதியில் பரவலாக நடைமுறையில் உள்ளது.சவுதி சட்டப் படியும் அனுமதுக்கப் பட்டது.இதனை எதிர்த்து வெளியிடப் பட்ட ஃபத்வா ஏதாவது உண்டா?saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56017152816289679382011-07-20T15:19:25.444+05:302011-07-20T15:19:25.444+05:30//எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட...//எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும்..//<br /><br />இரண்டு கேள்விகள்:<br />1. விவாதங்களில் இதுபோன்ற தனிமனிதத் தாக்குதல்கள் தேவையா?<br /><br />2. டாஸ்மாக் கடையில் இருப்பது என்பது தனி மனித கட்டுப்பாடு இல்லாமல், ஒரு கோட்பாடும் இல்லாமல் இருப்பது போலுள்ளது என்கிறீர்களே .. அப்படிப்பட்ட மது வகைகளை சுவனத்தில் ஆறாக ஓட விட்டு உங்க அல்லா குடிக்கக் கொடுப்பார் என்பது எப்படி நியாயம்?<br /><br />37 : 45 - 49 -- ’மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். ஒளிரக்கூடிய மது - அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்<br />78 : 31 - 33 -- 32-ல் ‘தோட்டங்களும் திராட்சைகளும் (fermented ...?) 33 சம வயதுடைய கன்னிப் பெண்களும், 34 நிறைந்த கிண்ணமும் (then ... definitely fermented !) உள்ளன.<br /><br />ஐயா, மேலே கொடுத்திருக்கும் இரு மேற்கோள்களும் ஹதீதுகள் இல்லை; அல்லாவிடமிருந்து ஜிப்ரேலுக்கு வந்து, முகமது மூலமாக நமக்கு வந்த குரானின் வசனங்கள் தான். இதுவும் ஹதீது என்று சொல்லிவிடுவீர்களோ என்றொரு பயம் தான்!<br /><br />In what way this heavenly Tasmac is better than our tasmac??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6788180733086674072011-07-20T15:15:22.177+05:302011-07-20T15:15:22.177+05:30நான் டாஸ்மாக் கடையே கதி என்று கிடப்பதை இவர் எங்கிர...நான் டாஸ்மாக் கடையே கதி என்று கிடப்பதை இவர் எங்கிருந்து பார்த்தாராம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42452841755910659652011-07-20T15:14:48.780+05:302011-07-20T15:14:48.780+05:30//சுவனபிரியன் போல் மதவெறிபிடிக்காத எத்தனையோ நண்பர்...//சுவனபிரியன் போல் மதவெறிபிடிக்காத எத்தனையோ நண்பர்கள் மனிதம் பேசி வருகிறார்கள், நம்பிக்கை அளிக்கிறது!//<br /><br />முடிவில் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி! :-) //<br /><br />உங்களை மதவெறி பிடித்தவர் என்றும், மதவெறி பிடிக்காத நண்பர்கள் மனிதம் பேசுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தேன், அந்த உண்மையை சொன்னதற்கு நன்றி வேற சொல்றிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50068726859257485752011-07-20T15:13:42.494+05:302011-07-20T15:13:42.494+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30282203174699278332011-07-20T14:32:38.649+05:302011-07-20T14:32:38.649+05:30//.ராமசாமி நாயக்க ரும் டார்வினும் சொன்னதையே வேதவாக...//.ராமசாமி நாயக்க ரும் டார்வினும் சொன்னதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டு அதற்கு மேல் சிந்திக்க தெரியாமல் சொன்னதையே திருப்பி சொல்லும் நாத்திகர்களுக்கு விளங்காதுதான்.//<br /><br />நான் எங்கேயாவது பெரியாருக்கோ, டார்வீனுக்கோ சொம்பு தூக்கி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?<br />நான் பெரியாரை மடையன் என்கிறேன், உங்களால் அல்லாவை மடையன் என்று சொல்ல முடியுமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68943850741227799132011-07-20T14:31:03.894+05:302011-07-20T14:31:03.894+05:30//நம் உடலில் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது....//நம் உடலில் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது. இறந்த பிறகு அது எங்கு செல்கிறது என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.//<br /><br />உயிர் என்று தனியாக ஒன்று உள்ளது என நம்பும் நீங்கள் உயிர் எங்கே உள்ளது என சொன்னால் நான் நிரூபிக்கிறேன் அதிபுத்திசாலி அவர்களே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61227224565740532792011-07-20T14:29:23.908+05:302011-07-20T14:29:23.908+05:30//என் மனசாட்சி இருக்கட்டும். ஊர் முழுக்க நாத்திக ப...//என் மனசாட்சி இருக்கட்டும். ஊர் முழுக்க நாத்திக பிரசாரம் செய்து விட்டு ராஜனின் கல்யாணத்தை வைதீக முறைப்படி குமபலாக நடத்தும்போது உங்கள் மனசாட்சி எங்கு போனது? டோண்டு ராகவன் கேட்கும் பல கேள்விகளுக்கும் இது வரை பதில் இல்லையே! அப்பொழுது உங்கள் மனசாட்சியை எங்கு அடகு வைத்தீர்கள்? டாஸ்மார்க் கடையிலா!//<br /><br />பதில் பலமுறை சொல்லியாச்சு, ரெண்டாவது அது என் கல்யாணம் அல்ல, இங்கே என்னை பற்றி மட்டுமே பேச உங்களுக்கு உரிமை இருக்கிறது!<br /><br />//எந்த ஒரு தனி மனித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு கோட்பாடும் இல்லாமல் டாஸ்மார்க் கடையே கதி என்று கிடக்கும் உங்களைப் பார்த்தல்லவா நான் பரிதாபப்பட வேண்டும்? //<br /><br />சுவனத்தில் கொடுக்கும் கோப்பையில் அல்லா மூத்திரமா இருக்கும், நான் டாஸ்மாக் போனா உங்கள் சோத்தில் மண்ணு விழுந்ததா?, இல்ல யாராவது வந்து அதுனால நான் நாசமா போயிட்டேன்னு சொன்னாங்களா, ஏன்யா பெண்களை அடிமையா பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களது பதில் இதுதானா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47150007482067412442011-07-20T14:21:46.125+05:302011-07-20T14:21:46.125+05:30பதிவை படித்தால் highly judgmental, opinionated ஆக ...பதிவை படித்தால் highly judgmental, opinionated ஆக ஒன்றுமே இல்லை. எல்லாமே வசனமும் அதீசும் தான். அதனால் கடைசி ஆயுதமான சேற்றை அடிக்கிறார்கள் என்ற கூற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.<br /><br />//கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே//<br /><br />அதனால் Mr.perfect ஆன இஸ்லாம் perfectஆ இல்லையா என்று பார்க்கவேண்டாமா. perfect என்றால் ஜோதியில் ஐக்கியமாகி விடுவோம் அல்லவா.<br /><br />உலகத்தில் முழுமையானதும், பூர்த்தியானதுமான (perfection) எதிலும் இல்லை. அவ்வாறு இருக்கும் என்ற utopian dream க்கு கடவுளும் கடவுளால் அவ்வாறு படைக்க பட்டாதாக இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.<br /><br />அதனால் அல்லாவால் அருளப்பட்ட குரான் perfect ஆக இருக்கவேண்டும். எவ்விதமான முறையிலும், எவ்விதத்திலும் குறை கண்டுப்பிடிக்க முடியாமலும் குறை கூற முடியாமலும் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை, ஒரு வசனம் தப்பான அர்த்தம் வர கூடாது. விளக்கங்களே இருக்கக் கூடாது. தானாக புரிய வேண்டும்.<br /><br />அவ்வாறு இல்லை என்றவுடன் கோபங்கள் கொப்பளிக்கின்றன்..தாழ்வுமனப்பான்மையாலோ.....கடவுளின் வார்த்தைக்கு தீயவனின்?????? கேள்விக்கு ஒரு லட்சம் தடவை பதில் சொன்னால் தான் என்ன அல்லது லிங்க் ஆவது தரலாம். அதனால் மூமினிக்கு நன்மைகள் பெருகும், கியாமத் நாளில் சுவனதிற்கு செல்ல அதிக weightage கிடைக்கும். <br /><br />கோவம் வேண்டாம், அது போர்க்காலத்தில் தான் காஃபீர்களிடம் காட்ட வேண்டும் என்று குரான் சொல்கிறது. இது அமைதி காலம். சாந்தி உண்டாகட்டும்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61030294740810068592011-07-20T08:46:10.879+05:302011-07-20T08:46:10.879+05:30//முகமது நபி தடுத்த ஒரு காரியத்தை செயல்படுத்த மார்...//முகமது நபி தடுத்த ஒரு காரியத்தை செயல்படுத்த மார்க்கத்தில் எவருக்கும் அனுமதி இல்லை.//<br /><br />நல்லது.<br />ஆனால் அரேபிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்து ஹைதராபாத்தில் இளம் பெண்களை இத்தகையத் திருமணம் செய்து, பின் ‘அத்து விட்டுட்டு போகும்’ இஸ்லாமியரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?<br /><br />சில இஸ்லாமியர் செய்வதால் அது இஸ்லாத்தின் தவறு என்று சொல்ல முடியாது என்று வெந்து போன பதில் வேண்டாம். ஒரு ‘இயக்கத்தில்’ - அது அரசியல், சமூக, சமய இயக்கமாக இருக்கலாம் - இருப்பவர்கள் ஒரு தவறைத் தொடர்ந்து செய்தால் அதற்கு அந்த இயக்கமே ஒரு காரணம். தவறு செய்தவர்களைத் திருத்தணும்; அதோடு இயக்கத்தையும் தான்! கொள்கை வேறு என்று சொல்லலாம். ஆனால் இயக்கத்தின் கொள்கைகள் இயக்கத்தினரை என்ன செய்ய வைக்கிறது என்பது மிக முக்கியம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78954001544927816472011-07-20T08:34:27.052+05:302011-07-20T08:34:27.052+05:30//முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து...//முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது? //<br /><br />அழகான மனவியல்! அதற்காக இப்படி பொய் சொல்லி விடுவீர்கள். நல்ல தந்திரம்! எப்படியும் உங்கள் ‘குணம்’ வெளிவந்து விடுமே; வந்து விட்டது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89082138189831160332011-07-20T08:32:04.647+05:302011-07-20T08:32:04.647+05:30//சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறை...//சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.//<br /><br /><b>குரானிலிருந்து மேற்கோள்கள் கொடுத்துக் கேள்விகள் கேட்கின்றேன்.</b> அதற்கு ஏனிப்படி உங்களுக்குக் கோபம்?<br />நான் இறைத்தது சேறு அல்ல; உங்கள் குரானின் வாசகங்கள். சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று ‘கடவுள்’ சொன்ன வசனங்களும், அதன் அருமையான பொருளும் தான். வழக்கமாக இது போன்ற கேள்விகளுக்கு மெளனம் சாதித்து விடுவீர்களே அதே போல் இப்போதும் இருக்க முடியவில்லை ... இல்லையா?<br /><br />நல்லது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38932029954390726562011-07-20T08:28:32.165+05:302011-07-20T08:28:32.165+05:30//யார் பொய்யன் என்பதை இறைவன் அறிவான். //
நம்மிருவ...//யார் பொய்யன் என்பதை இறைவன் அறிவான். //<br /><br />நம்மிருவரில் யார் பொய்யன் என்பதை இப்போது பதிவர்கள் அறிவார்கள்; எனக்கு அது போதுமய்யா!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58609991331192096992011-07-20T08:27:16.602+05:302011-07-20T08:27:16.602+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63319197360581553222011-07-20T08:26:00.853+05:302011-07-20T08:26:00.853+05:30//நான் எப்படி உதவ முடியும்?//
எனக்கு உதவச் சொல்லவ...//நான் எப்படி உதவ முடியும்?//<br /><br />எனக்கு உதவச் சொல்லவில்லை; உண்மையை சொல்லச் சொன்னேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86747014954068663072011-07-20T03:59:06.790+05:302011-07-20T03:59:06.790+05:30சார்வாகன்!
//ஆக்வே மிஸ்யார் பற்றியும்,முட்டாவிற்க...சார்வாகன்!<br /><br />//ஆக்வே மிஸ்யார் பற்றியும்,முட்டாவிற்கும் அதன் வித்தியாசம் பற்றியும் நண்பர் சுவனப் பிரியன் விளக்கமளிக்க் வேண்டுகிறேன்.//<br /><br />முத்ஆ மற்றும் மிஸ்யார் போன்ற தற்காலிக திருமண முறைகள் இஸ்லாத்திற்கு முன்பு அரபுகளிடத்தில் பழக்கத்தில் இருந்தது. நம் ஊர்களில் சில மிராசுகள் ஒரு மனைவிக்கு சட்டபூர்வ அந்தஸ்து கொடுத்து மற்ற பெண்களை வைப்பாட்டியாக வைத்திருப்பார்கள். இந்த வழக்கம் அன்றைய அரபுகளிடத்திலும் இருந்தது. சட்டபூர்வ மனைவி இறந்தவுடன் முதல் வைப்பாட்டி இறந்த மனைவியின் இடத்துக்கு வருவார். இதைத்தான் மிஸ்யார் என்று அரபுகள் சொல்கின்றனர். இவை எல்லாம் அரபுகள் மத்தியிலும் வழக்கொழிந்து வெகு நாட்களாகிறது. எங்காவது குக்கிராமங்களில் ஒரு சில இடங்களில் இந்தப் பழக்கம் இன்றும் இருக்கலாம். ஆனால் அது இஸ்லாமிய நடைமுறைக்கு விரோதமானது. ஏனெனில் கைபர் போரில் இது போன்ற திருமணங்களை செய்ய வேண்டாம் என்று முகமது நபி தடுத்ததையும் முன்பு நாம் பார்த்தோம்.<br /><br />இஸ்லாத்துக்கு முந்திய இது போன்ற சட்டங்களை ஷியாக்கள்தான் அதிகம் கடைபிடிக்கிறார்கள். அவர்களிலும் தற்போது பல சீர்திருத்தவாதிகள் தோன்றி தவறுகளை களைந்து வருகின்றனர்.<br /><br />எந்த அறிஞர் புதிதாக விளக்கமளித்தாலும் முகமது நபி தடுத்த ஒரு காரியத்தை செயல்படுத்த மார்க்கத்தில் எவருக்கும் அனுமதி இல்லை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55806213305176462142011-07-20T03:15:45.855+05:302011-07-20T03:15:45.855+05:30//ஆனால் குரானைத் தலைகீழாக படித்திருக்கும் நீங்கள் ...//ஆனால் குரானைத் தலைகீழாக படித்திருக்கும் நீங்கள் இந்த தவறைச் சுட்டிக் காட்டியிருந்தால் அது உங்களது நல்ல மனதைக் காட்டியிருக்கும்.//<br /><br />அது யாருக்கு? உண்மையிலேயே ஒரு மதத்தை ஆராய்ந்து அதில் நல்லவைகளையும் எடுத்தெழுதி தீயவைகளையும் ஏன் இப்படி? என்று கேள்வி கேட்பவர்களிடம் நானும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியும். ஆனால் நீங்களோ யாரெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக இணையத்தில் எழுதுகிறார்களோ அவை எல்லாம் எடுத்துப் போட்டு அது சரியா தவறா என்று கூட ஆராயாமல் சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் சேற்றை வாரி இறைக்கின்றீர்கள்.<br /><br />கிறித்தவ மதமும் அதன் உண்மை முகத்தை இழந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். எஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றே! எனவே அதன் மீது எப்படியாவது களங்கத்தை உண்டு பண்ணி ஒரு வழி பண்ணி விடுவது என்று முஷ்டியை உயர்த்துபவரிடம் வேறு எந்த மாதிரி நடந்து கொள்வது? <br /><br />//(உண்மையைச் சொல்லாவிட்டால் அது பொய்தானே?!)//<br /><br />அது எப்படி பொய்யாகும். உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய குர்ஆனை திட்டம் போட்டு குறை சொல்லி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். எழுதுபவருக்கு அல்லவா இந்த அக்கறை இருக்க வேண்டும்? குறை சொல்லி அபாண்டமாக பழி சுமத்திக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நான் எப்படி உதவ முடியும்?<br /><br />//என்னைப் பொய்யன் என்று கூறி நீங்கள் யாரென அறிவித்துக் கொண்டு விட்டீர்கள். நன்றி.//<br /><br />யார் பொய்யன் என்பதை இறைவன் அறிவான். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகாவது பெரியார் தாசனைப்போல் நாத்திகத்திலிருந்து விலகி ஆன்மீகப் பணி செய்ய வருவீர்கள் என்ற நம்பிக்கையில் ......<br />-சுவனப்பிரியன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78952385237556781762011-07-19T23:41:31.277+05:302011-07-19T23:41:31.277+05:30இந்த யூதர்கள் மகா கெட்டிக் காரர்கள் எப்படிஎனில் சவ...இந்த யூதர்கள் மகா கெட்டிக் காரர்கள் எப்படிஎனில் சவுதி அரச குடும்பமே யூதர்கள் என்று ஒரு பரப்புரை இணைய தளத்தில் உண்டு.சவுதியில் இருந்து வஹாபி பிரச்சாரம் நடைபெறுவதால் இதுவும் யூதர்களின் சதியே!!!!!!<br />***********<br />The Arab Conspiracy Theorists: The Saudi Royal Family Is Jewish And Al Qaeda Is A Jewish Organization<br />http://sigmundcarlandalfred.wordpress.com/2008/07/24/the-arab-conspiracy-theorists-the-saudi-royal-family-are-really-jews-and-al-qaeda-is-a-jewish-organization/<br />*****************<br />Are The Saudi “Royal Family Jewish?<br />http://www.daily.pk/are-the-saudi-royal-family-jewish-11725/<br />************<br />Is the Saudi Royal Family Jewish?<br />http://www.davidicke.com/articles/history-rewritten-mainmenu-59/27106-is-the-saudi-royal-family-jewish<br />************<br />Israel & Saudi Arabia are Sisters!<br />http://www.youtube.com/watch?v=xo0NapCJdRU<br />*****************<br />Saudi Arabia Approves Israeli Jets To Use Saudi Airspace To Bomb Iran!<br />http://www.youtube.com/watch?v=Uw9nFSd2u8M&feature=related<br />*************saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42507412080974382972011-07-19T23:20:57.438+05:302011-07-19T23:20:57.438+05:30/எப்டிங்க இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க? நானெல.../எப்டிங்க இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க? நானெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ..... நீங்க எங்கேயோ...!/<br />*************<br />நன்றி அய்யா!!!!!!!!.என் பதிவில் நானும் நண்பர் நரேனும் விவாதித்த சில பின்னூட்டங்கள்.<br />naren said...<br />ந்ண்பரே, எப்படியும் என்னை படைபுக் கொள்கையில் expert ஆக தேர்ச்சி பெற வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது. பார்த்தும், படித்தும் கொண்டிருக்கிறேன். நன்றி.<br />July 19, 2011 7:44 AM <br />***********<br /> சார்வாகன் said...<br />நண்பர் நரேன்,<br />இந்த விஷயத்தில் பல அறிதல்,புரிதல் ஏற்படுகிறது நரேன்.பிடித்திருக்கிறது.கல்வியை ஒரு தேடலற்று பணம் மட்டும் சம்பாதிக்கும் ஒரு வழியாக் மாற்றிய அரசியலமைப்பு மீது கோபம் வருகிறது.<br />பரிணாமம் & படைப்புக் கொள்கையில் ஒரு பட்டம் அளிக்கும் பல்கலைகழகம் பலரும் இணைந்து ஆரம்பிப்போம்.தருமி அய்யாதான் முதல்வர்.நம்ம எல்லாரும்(நம் அன்பு சகோதரர்கள் உட்பட) அங்கு பணியாற்றலாம்.எப்படி இருக்கும்?!!!!!!!!.ஹா ஹா ஹா!!!!!!!<br />July 19, 2011 8:01 AM <br />************<br />நாம் அனைவரும் இதை செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள்.ஏதோ தேடல்,கேள்விகள் அவ்வளவுதான்.நன்றி.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75413700925900875832011-07-19T23:16:57.952+05:302011-07-19T23:16:57.952+05:30//இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது...//இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.<br />//<br /><br />அவரு இந்த இடுகைய படிச்சு மனசு மாறியிருப்பாரோ?Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.com