tag:blogger.com,1999:blog-12236223.post3881022528513552470..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 617. இலங்கைப் பயணம் - 8 - கண்டதும் கேட்டதும் (2)தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-12236223.post-12807466178565816112013-01-04T19:20:17.138+05:302013-01-04T19:20:17.138+05:30//நல்ல மனிதரை அடையாளம் காட்டி, ....//
ஆனால் அவருக...//நல்ல மனிதரை அடையாளம் காட்டி, ....//<br /><br />ஆனால் அவருக்குத் தெரியாதே என்று நினைத்தேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79024282203081723412013-01-04T18:58:07.557+05:302013-01-04T18:58:07.557+05:30Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்...Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்தால் அந்த இளைஞருக்கு ஒரு நன்றி மனதாரச் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்திருக்கலாம். முடியாது போனது பற்றி வருத்தம் தான்.//<br /><br />நல்ல மனிதரை அடையாளம் காட்டி, அவரைப் பற்றி நன்றியுடன் நினைத்து எல்லோரிடமும் சொல்லியதே அவருக்கு நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு தான்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13050799457944881772013-01-02T19:02:59.817+05:302013-01-02T19:02:59.817+05:30பல்கலைக்கழகங்களிலும் இலவசக் கல்வியே. மாணவர்களுக்கு...பல்கலைக்கழகங்களிலும் இலவசக் கல்வியே. மாணவர்களுக்கு செலவுக்கென்று பணம் வழங்குவார்கள். ஏறத்தாள 2500.00 மாதாந்தம்.<br /><br />இலவசக்கல்வியோடு மாணவர்களுக்கு இலவச சீருடை உண்டு. மாணவர்கள் அனைவரும் அதனையே அணியவேண்டும் என்கின்ற சட்டமும் உண்டு. இதனால் பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசம் பாடசாலையில் தெரியாது.பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60955658206758769872012-12-26T13:41:52.818+05:302012-12-26T13:41:52.818+05:30vijay lankan
நீங்கள் எழுதியுள்ள ஒழுங்கு நியதிகளைப...vijay lankan<br /><br />நீங்கள் எழுதியுள்ள ஒழுங்கு நியதிகளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. இப்படி நியதிகளையும், அதனை நடைமுறைப்படுத்துவதையும் எங்கள் நாட்டில் விரைவில் காண ஆசை ...<br /><br />நடக்குமோ என்னவோ .... :(<br /><br />//விளம்பரத்தை ஒரு வழியா இன்று காலையில் கண்டு பிடித்து விட்டேன்.......//<br />குட்டிக் கொலம்பஸ் !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82419860106522587362012-12-26T12:30:43.090+05:302012-12-26T12:30:43.090+05:30அந்த FIGHT FOR SIGHT விளம்பரத்தை ஒரு வழியா இன்று...அந்த FIGHT FOR SIGHT விளம்பரத்தை ஒரு வழியா இன்று காலையில் கண்டு பிடித்து விட்டேன்.......<br /><br />பேருந்தில் மருதானை வழியாக போகும் போது அதை பார்த்தேன் ...உடனே தருமி அய்யா ஞாபகம் வந்தது ..அது பக்கத்துல போற வீதி பெயர் ஆனந்த மாவத்தை Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64241891584620475482012-12-25T06:43:58.372+05:302012-12-25T06:43:58.372+05:30//(அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி...//(அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி’ என்கிறார்கள்?)//<br />ஐயா, ஆஸ்திரேலியா, கனடாவிலும் டெக்ஸி என்றே சொல்கிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31010426218856975302012-12-24T11:17:21.898+05:302012-12-24T11:17:21.898+05:30ஒட்டுமொத்த இலங்கையர் சார்பில்
நன்றி தருமி ஐயா ,
...ஒட்டுமொத்த இலங்கையர் சார்பில் <br /><br />நன்றி தருமி ஐயா ,<br /><br />தங்கள் பதிவின் மூலம் இலங்கையின் தற்போதைய சுமூக நிலை பலருக்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது ...<br /><br /><br />இன்னும் சில போக்குவரத்து நெறி முறைகள் உண்டு ...<br /><br />*பிரதான சாலைகளில் மஞ்சள் கடவையை பாவிக்காமல் கடப்பவர்களக்கு 1000 ரூபாய் அபராதமும்,வீதி ஒழுங்கு கருத்தரங்கும் கட்டாயம்..<br /><br />*வீதியில் குப்பை போட்டால் 10000 ரூபாய் அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டனை ..<br /><br />*பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்து மாட்டி கொண்டால் 2 வருட கடும் காவல் தண்டனை <br /><br />*3 முறை தவறு செய்யும் சாரதிகளக்கு அனுமதி பத்திரம் இரத்து செய்யபடும் .<br /><br />*ஆட்டோ வில் 3 பேருக்கு மேல் பயணம் செய்தால் 5000 அபராதம் <br /><br />இங்கு விதிகள் வந்தால் அதனை எதிர்க்கும் மனப்பான்மை குறைவு <br />ஆண்டு 1-13 வரை இங்கு இலவச கல்வியே ...பாடப்புத்தகம்,சீருடை அனைத்தும் இலவசம் ...ஆயினும் உயர் படிப்புக்கு தகுதி பெறும் மாணவர் தொகை வெறும் 2% தான்....Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59308269971592885202012-12-22T20:09:47.351+05:302012-12-22T20:09:47.351+05:30//Ganesan said...
நம் தமிழ் நாட்டை ஒப்பிட்டு பார்...//Ganesan said... <br />நம் தமிழ் நாட்டை ஒப்பிட்டு பார்த்தால் வயிறு எரிகிறது.ஹும்ம்<br /><br />நம் முன்னோரிடம் இந்த குணங்கள் இருந்திருக்க வேண்டும் தானே? ஏன் நம்மிடம் இல்லை? நடுவே எங்கே போயிற்று இதெல்லாம்?//<br /><br />அசிங்கமான ஒன்று இருக்கு. சகோ இக்பால் செல்வன் ஒரு பதிவு இந்திய உண்மை நிலை பற்றி எழுதியிருந்தார். இந்தியர்கள் கழிப்பறை வைத்திருக்காம பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள் என்று இதில் இந்திய தமிழர்களும் அடக்கம் என்பது சொல்ல தேவையில்லை .ஆனா மலேசியாவில் உள்ள தமிழனோ இலங்கை உள்ள தமிழனோ அப்படியல்ல. எவ்வளவு வசதி குறைந்தவரும் ஒரு கழிப்பறை தங்களுக்கு என்று கட்டிவைத்திருப்பார்களே தவிர இந்தியா மாதிரி அசிங்கமா நடக்க மாட்டார்கள். <br />தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டிற்கேற்ற மாதிரி நல்ல முறைகளை பழகுகிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27127996263281964882012-12-22T06:33:28.458+05:302012-12-22T06:33:28.458+05:30அருமையான பதிவு. இலங்கை பயண அனுபவத்தை பகிர்ந்து கொண...அருமையான பதிவு. இலங்கை பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br /><br />நீங்கள் எழுதி இருப்பதை படிக்கும் போதும், இணைத்துள்ள படங்களை பார்க்கும் போதும், ஓர் பெரும் கேள்வி மனதில், அண்டை நாடு, இந்தியாவில் இருந்து மக்கள் சென்று குடியேறிய நாடு. எப்படி இவ்வளவு சுத்தம், வரிசையில் நிற்கும் ஒழுக்கம், இயற்கையை பாழாக்காது வாழும் பண்பு எல்லாம்? அனைத்து படங்களிலும் எவ்வளவு பசுமை, நம் தமிழ் நாட்டை ஒப்பிட்டு பார்த்தால் வயிறு எரிகிறது.ஹும்ம், இந்திய வம்சாவளியினர் இடம் இந்த குணங்கள் இருக்கிறது என்றால் நம் முன்னோரிடம் இந்த குணங்கள் இருந்திருக்க வேண்டும் தானே? ஏன் நம்மிடம் இல்லை? நடுவே எங்கே போயிற்று இதெல்லாம்? ஏன் போயிற்று இக்குணங்கள்?<br />Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80127113003382564572012-12-22T00:38:34.974+05:302012-12-22T00:38:34.974+05:30அருமையான பயண கட்டுரை.
//இரு சக்கரத்தில் செல்லும் ...அருமையான பயண கட்டுரை. <br />//இரு சக்கரத்தில் செல்லும் எல்லோரும் – பின்னால் உட்கார்ந்திருப்பவரும் – தலைக் கவசம் அணிந்து செல்கிறார்கள்// <br />இந்தியாவில் தலைக் கவசம் அணியாம பயணம் செய்கிறார்கள் என்று வெளிநாடுகளில் சொன்னா யாராவது நம்புவார்களா? தலைக் கவசம் அணிவதை கண்டிச்சு தமிழில் பதிவுகள் கூட வத்ததாமே! <br />//படிப்பு எல்லா நிலைகளிலும் இலவசமே!//<br />இந்தியாவை விட அங்கே கல்வி கற்றோர் தொகை அதிகமாக இருப்பதிற்க்கு அங்குள்ள முறையான இலவச கல்வியே காரணம் என்று அறிந்திந்திருக்கிறேன்.தமிழர்கள் தமிழிலும் சிங்களவர்கள் சிங்களத்திலும் கல்வி கற்பது இன்னொரு சிறப்பு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40572258055081784692012-12-21T17:28:57.116+05:302012-12-21T17:28:57.116+05:30நல்ல ரசனையான அனுபவம் . சிங்கை பயணத்தின் வழி இலங்கை...நல்ல ரசனையான அனுபவம் . சிங்கை பயணத்தின் வழி இலங்கையில் இரவு மட்டும் தங்கி இருந்தேன்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65011786931516952402012-12-21T10:52:20.157+05:302012-12-21T10:52:20.157+05:30மனக்கசப்பூட்டும் செய்திகளை பற்றியே கேள்விப்பட்டு ,...மனக்கசப்பூட்டும் செய்திகளை பற்றியே கேள்விப்பட்டு , இலங்கே என்றாலே , தயக்கமான உணர்வு தோன்றும்.<br /><br />அதுவும் மனிதாபிமானம் உள்ளவர்கள் வாழும் , அழகிய நாடு , என்று , படிக்கும் போது மனம் நெகிழ்ந்தது.<br /><br />சாலை விதிகளை மதிக்கும் பண்பாடு, மெச்சத்தக்கது.<br /><br />நீங்கள் பதிவின் ஊடே கலந்த நகைச்சுவை வெகு சுவை.<br /><br />வணக்கம்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84345663255219281412012-12-21T09:40:40.747+05:302012-12-21T09:40:40.747+05:30அருமையான பகிர்வு நண்பரே அருமையான பகிர்வு நண்பரே Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.com