tag:blogger.com,1999:blog-12236223.post4025302522631113843..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 609. பிச்சைப் பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே ..அய்யனே ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12236223.post-10434721856665017132012-12-05T16:41:05.297+05:302012-12-05T16:41:05.297+05:30ஜோதிஜி பதிவு வாசித்தேன். .. வாசிக்க வைத்தேன் - அந்...ஜோதிஜி பதிவு வாசித்தேன். .. வாசிக்க வைத்தேன் - அந்த துறைக்கார ஒருத்தரை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31344262713266834862012-12-05T14:34:52.955+05:302012-12-05T14:34:52.955+05:30ஒரு மாதிரி முடியாட்சி மாதிரி போகுது நிலைமை.மன்னன் ...ஒரு மாதிரி முடியாட்சி மாதிரி போகுது நிலைமை.மன்னன் இருக்கும் இடம் மட்டும் சொகுசா இருக்கணும் போல இருக்கு..<br /><br />இது அம்மாவாலன்னு மட்டும் சொல்ல ஏதுமில்லை;இப்ப தாத்தா இருந்தா மட்டும் ஒண்ணும் பருப்பு வெந்திடாது..இது தொடர்ந்த செயலற்ற நிலையின் விளைவு.<br /><br />ஜோதிஜி ஒரு பத்து பாகத்துல பதிவு எழுதியிருக்காரு பாருங்க..(நிறைய இடத்துல சுத்தினாலும் படிக்கலாம்!)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89712619409984407282012-12-05T14:32:20.401+05:302012-12-05T14:32:20.401+05:30தருமி அய்யா,
அவனில்லை தரமாட்டான் நம்பாதே'ன்னு ...தருமி அய்யா,<br />அவனில்லை தரமாட்டான் நம்பாதே'ன்னு இருங்க..நீங்க தருமியா இருக்கலாம்;ஆனால் நவீன் சொக்கன்ஸ் யாரும் இல்லை.<br /><br />மதுரை சிட்டில இப்படி சலிச்சுக்கிறீங்க..துவரங்குறிச்சி,திருப்பத்தூர் பக்கமெல்லாம் 14 மணி நேரம் கரண்ட் இருக்கறதில்லை.<br /><br />இரவுல எத்தன நேரம் புடுங்கறாங்கன்னு பாக்க இதுவரை யாரும் முளிச்சிருந்து கணக்குப் பண்ணலை; பண்ணச் சொன்னா நம்மள கொலை பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை !!✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20477163999526005342012-12-05T12:54:24.301+05:302012-12-05T12:54:24.301+05:30Shankar G
// ஹைசார்ஜ் பொஸிசனை செலக்ட் செய்துவிடுவ...Shankar G<br /><br />// ஹைசார்ஜ் பொஸிசனை செலக்ட் செய்துவிடுவதே நல்லது.//<br /><br />நாங்க அதையும் தா..தா..தா..தாண்டிப் போய்ட்டோம்... !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88934467808264815922012-12-05T11:14:52.812+05:302012-12-05T11:14:52.812+05:30ஹையோ, அப்படியே நேரிலே எங்க வீட்டிலே வந்து பார்த்து...ஹையோ, அப்படியே நேரிலே எங்க வீட்டிலே வந்து பார்த்துட்டு எழுதி இருக்கீங்களே! என்ன? கொஞ்சமே கொஞ்சம் மாறுதல், தங்க்ஸ்னு எழுதி இருக்கிற இடத்திலே ரங்க்ஸுனு போட்டுக்கணும், அம்புடுதேன்! <br /><br />யாம் பெற்ற இன்பம் பெறுக மற்ற மாவட்டங்களும்! குறிப்பாய்ச் சென்னை மாஆஆஆஆஆஆவட்டம்! :P:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82336663119318499252012-12-05T09:45:33.625+05:302012-12-05T09:45:33.625+05:30இன்வெர்ட்டர் பின்புறம் ஹை சார்ஜ் என்கிற ஆப்ஷனுடன் ...இன்வெர்ட்டர் பின்புறம் ஹை சார்ஜ் என்கிற ஆப்ஷனுடன் ஸ்விட்ச் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக பவர் கட் இருக்கும் இடங்களில் இந்தப் பொஸிசனுக்கு ச்விட்சை மாற்றி வைத்தால்தான் பேட்டரி விரைவில் சார்ஜ் ஆகும். சென்னைக்கு வெளியே இருப்பவர்கள் நிரந்தரமாக ஹைசார்ஜ் பொஸிசனை செலக்ட் செய்துவிடுவதே நல்லது.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9073194040297816542012-12-05T09:23:59.891+05:302012-12-05T09:23:59.891+05:30//இன்வெர்ட்டர்ல கனெக்ஷன் கொடுக்காத எங்க வீட்டு கம...//இன்வெர்ட்டர்ல கனெக்ஷன் கொடுக்காத எங்க வீட்டு கம்ப்யூட்டர் நினைப்புல...//<br /><br />கொடுத்து வச்ச மகாராணிங்க நீங்க !!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69557422076681404912012-12-05T09:13:44.454+05:302012-12-05T09:13:44.454+05:30ரிலே ரேஸ்.. :)
கரெண்ட் போனப்பறமும் கம்ப்யூட்டர் ...ரிலே ரேஸ்.. :) <br /><br />கரெண்ட் போனப்பறமும் கம்ப்யூட்டர் முன்னாடின்னு சொன்னப்ப.. இன்வெர்ட்டர்ல கனெக்ஷன் கொடுக்காத எங்க வீட்டு கம்ப்யூட்டர் நினைப்புல.. கரெண்ட் போனப்பறம் ஏன்னு ஒரு நிமிசம் யோசிச்சிட்டேன்..:)<br /><br />ஆமா அன்னைக்கு உங்கள ஒன்னும் சொல்லலயா.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-92093836070383135802012-12-05T07:14:56.139+05:302012-12-05T07:14:56.139+05:30எங்களுக்கு ரெண்டு மணிதான் போகிறது. உண்மைதான். அதில...எங்களுக்கு ரெண்டு மணிதான் போகிறது. உண்மைதான். அதிலேயெ இன்வெர்ட்டர் படுத்துவிடுகிறது. பாட்டரிக்கு மேல் பாட்டரி போட்டச்சு.<br />இன்னும் அதில் செலவழிக்க மனமில்லை. வெளியே போய் வரலாம். அதற்கும் செலவழிக்கணும்.<br />திருச்சி,சேலம், என்று எல்லா ஊர்களையும் நினைக்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது.இன்னும் இரண்டு மணி நேரம் எங்களிடமிருந்து எடுத்துக் கொடுக்க நான் ரெடிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79286635807842968102012-12-04T13:17:05.598+05:302012-12-04T13:17:05.598+05:30எப்படி சார் சமாளிக்கிரிங்க ??? நீங்க எல்லாரும் ரொம...எப்படி சார் சமாளிக்கிரிங்க ??? நீங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப கிரேட் ....<br /><br />விஜய்<br />FROM COLOMBOAnonymoushttps://www.blogger.com/profile/11574967377034615781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7073035610567787282012-12-04T00:04:04.065+05:302012-12-04T00:04:04.065+05:30அய்யா இப்படி மாத்தி மாத்தி யோசிக்காம…உருப்படியா மி...அய்யா இப்படி மாத்தி மாத்தி யோசிக்காம…உருப்படியா மின்சாரத்திற்கு மாற்று எரிசக்தியாம் சூரிய சக்தியை மின்சக்தியா மாற்றுவதற்கு நம் இளைய தலைமுறையை தூண்டி விடுமாதிரியான பதில் போட்டிருக்கலாம். நாம் தலைவர்களை மாத்துவதை தவிர்த்து நம் தலைவிதியை மாற்றிக்கொள்ள மாற்று யோசனை செய்வோம்…எளிய புதிய வழிகளை தேடி பிடிக்க உங்களை போன்ற மூத்த பேராசிரியர்கள் மாணவர்களை தூண்டும் விதமாக எழுதினால் நன்றாக இருக்கும்.. தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். இதுக்கு தான் நான் ஆள் காணாமல் சென்று விட்டேன்!மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57969539402427861542012-12-03T23:22:08.315+05:302012-12-03T23:22:08.315+05:30இல்ல சார்வ்ஸ் .. சூடு வைக்கிறதுக்காகத்தான் சொன்னேன...இல்ல சார்வ்ஸ் .. சூடு வைக்கிறதுக்காகத்தான் சொன்னேன். அப்படி ஏதாவது ஒண்ணுனால ஏதாவது நடந்திராதான்னு ஒரு நப்பாசை!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24631167515199014392012-12-03T22:57:49.629+05:302012-12-03T22:57:49.629+05:30வணக்கம் அய்யா
அருமை,
//. ஆனாலும் இன்னும் மனசுக்குள...வணக்கம் அய்யா<br />அருமை,<br />//. ஆனாலும் இன்னும் மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை. எங்களுக்கு 14 மணி நேரம் கரண்ட் இல்லை; இந்த மதராஸி மக்களுக்கு இதில இன்னும் கொஞசம் பங்கு கொடுக்கக் கூடாதான்னு. சூடு அங்க வச்சாதான் அரசுக்கும் சூடு வச்சது மாதிரி இருக்கும்னு அடியேனுக்குத் தோணுது. எல்லாம் ஒரு நப்பாசை தான்!//<br /><br /> ஹி ஹி பெறுக யாம் பெற்ற து(இ??)ன்பம் இவ்வையகம்<br /><br />வாழ்க வளமுடன்.<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55925477555466389412012-12-03T22:08:54.100+05:302012-12-03T22:08:54.100+05:30நல்ல ஒரு தகவல் & உபயோகமான தகவல்.
மிக்க நன்றி.
...நல்ல ஒரு தகவல் & உபயோகமான தகவல்.<br />மிக்க நன்றி.<br /><br /><br /><a href="http://www.tamilsprogress.com/" rel="nofollow">Latest Tamil News</a><br />M. Shanmugamhttps://www.blogger.com/profile/17909582945433050360noreply@blogger.com