tag:blogger.com,1999:blog-12236223.post4146096129536927267..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 324. மதங்கள் எல்லாம் மனிதர்கள் படைத்ததுதானே ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-12236223.post-58390509411445387802009-07-24T18:41:14.186+05:302009-07-24T18:41:14.186+05:30நலமா ஐயா...
இங்கே நமக்கு தலைக்கு மேல கும்மி. அதன...நலமா ஐயா... <br />இங்கே நமக்கு தலைக்கு மேல கும்மி. அதனாலே வர முடியாமே போயிட்டு.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78730051077555385202009-07-24T18:11:50.220+05:302009-07-24T18:11:50.220+05:30நீங்கள் சொல்வதும் உண்மைதான், ஆனால் இந்த விசயத்தின்...நீங்கள் சொல்வதும் உண்மைதான், ஆனால் இந்த விசயத்தின் மூலம் பலருக்கு ஹாஜிமூஸா தெரிந்திருக்க வாய்ப்பு உண்டுதான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29311299609063263142009-07-24T18:11:24.653+05:302009-07-24T18:11:24.653+05:30இயற்கையான சில நிகழ்வுகள் மனிதனுக்கு பாடமாகிறது.மனி...இயற்கையான சில நிகழ்வுகள் மனிதனுக்கு பாடமாகிறது.மனிதர்கள்தான் படிப்பதில்லை.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25726880713612460492009-07-24T17:59:12.709+05:302009-07-24T17:59:12.709+05:30//'மத வியாபாரம்' மனிதத்தைத் தொலைத்துவிட்டத...//'மத வியாபாரம்' மனிதத்தைத் தொலைத்துவிட்டதுதான் கொடுமை.//<br /><br />ஆமாம்.<br /><br />//இது ஒரு வியாபார உக்திதான். //<br /><br />இல்லையென நினைக்கிறேன். இது வெறும் அழகியல் உக்தியாக வேண்டுமானால் இருக்கலாம். அம்மன் கோவில் தெரிகிறதே என்று யாரும் இங்கே பொருள் வாங்கவா போகிறார்கள்?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73151252251483684412009-07-24T15:14:09.151+05:302009-07-24T15:14:09.151+05:30இந்துமதத்தை எவர் படைத்தார் என்று சொல்வதற்கு சரித்த...இந்துமதத்தை எவர் படைத்தார் என்று சொல்வதற்கு சரித்திரமே இல்லை என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வந்து இருக்கிறது. இந்துமதத் தத்துவங்கள் மறையும்போதெல்லாம் அதை எடுத்து நிறுத்தியவர்கள் என மதக் குருமார்கள் இருக்கிறார்கள். <br /><br />ஹாஜிமூஸா கடைக்குள் செல்பவர்கள் அனைவரும் பிற மதத்தினரைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அதே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்வதற்கு சில விதிவிலக்குகளும், தடைகளும் உண்டு. <br /><br />இப்பொழுது ஹாஜிமூஸா கடைக்குள் செல்லும்போது அந்த கண்ணாடியில் தெரியும் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் சராசரி மனிதர்களை 'அட மனித நேயம்' என எண்ண வைக்கும். கடையில் வாங்கும்போது நாம் வேறு மதத்துக் கடையில் வாங்கவில்லை என 'தீவிர மதத்துக்காரர்களையும்' எண்ண வைக்கும். இது ஒரு வியாபார உக்திதான். <br /><br />வியாபாரம் என வரும்போது அங்கே மதமோ, கடவுளோ தடையாய் இருப்பதில்லை. மதங்களை மனிதர்கள் படைத்தார்களோ இல்லையோ 'மத வியாபாரம்' மனிதத்தைத் தொலைத்துவிட்டதுதான் கொடுமை.<br /><br />பல கதைகள் சொல்லும் அழகிய படம். மிக்க நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21450289276644493872009-07-24T14:54:37.428+05:302009-07-24T14:54:37.428+05:30NALINI,
it is 99521 16112NALINI,<br /> it is 99521 16112தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35490381852644286652009-07-24T00:15:16.348+05:302009-07-24T00:15:16.348+05:30நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......//
N...நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......//<br /><br />Nalina vai Nalini aakki vitteerkaL. But no problem.<br />Thank you.I will be there at Madurai<br />from 23 rd Aug to 25 Aug. If you don't mind , May i ask you your contact no?<br />Again Thank youUnknownhttps://www.blogger.com/profile/04433475447816714367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84102658676653646572009-07-23T15:32:21.186+05:302009-07-23T15:32:21.186+05:30நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......நளினியை நளினாவாக்கியதற்கு மன்னிக்கவும் ......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60674424639622247602009-07-23T15:07:09.483+05:302009-07-23T15:07:09.483+05:30நளினி,
அபி அப்பாவுக்கு உங்கள் மேல் என்ன கோபம்!!??...நளினி,<br /><br />அபி அப்பாவுக்கு உங்கள் மேல் என்ன கோபம்!!??<br /><br />வரவேண்டும் மதுரைக்கு.. சொல்லுங்கள்; முடிந்தால் சந்திப்போம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51124075359886316142009-07-23T03:06:48.640+05:302009-07-23T03:06:48.640+05:30அது ஆகி விட்டது 20 வருடங்கள்.இன்னும் ஒரு மாதத்தில்...அது ஆகி விட்டது 20 வருடங்கள்.இன்னும் ஒரு மாதத்தில் அங்கு வர இருக்கிறேன். மீண்டும் அந்த இடங்களைப் பார்த்து பழைய நினைவுகளை அசை போடணும். அபி அப்பா உங்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.உங்கள் பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்<br />நன்றிUnknownhttps://www.blogger.com/profile/04433475447816714367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17695358040770928562009-07-21T21:25:38.121+05:302009-07-21T21:25:38.121+05:30என்ன ஜோ .. எப்பவாவது வந்துட்டு, இப்படித் திட்டிட்ட...என்ன ஜோ .. எப்பவாவது வந்துட்டு, இப்படித் திட்டிட்டுப் போனா என்ன பண்றது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57098640158255663752009-07-21T21:12:01.348+05:302009-07-21T21:12:01.348+05:30கவிதை..கவிதை!கவிதை..கவிதை!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87221804683687793202009-07-21T21:10:38.580+05:302009-07-21T21:10:38.580+05:30ஸ்ரீதர்,
கடைய எப்படி படம் எடுத்தாலும் அது என்னைத்...ஸ்ரீதர்,<br /><br />கடைய எப்படி படம் எடுத்தாலும் அது என்னைத் திட்டாது ... !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87557277161453186602009-07-21T18:54:29.186+05:302009-07-21T18:54:29.186+05:30சூப்பர், கடையெல்லாம் படம் எடுக்குறீங்க ,என்னதான் எ...சூப்பர், கடையெல்லாம் படம் எடுக்குறீங்க ,என்னதான் எடுக்க மாட்டேன்ங்குறீங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15403321663484466532009-07-21T14:30:17.251+05:302009-07-21T14:30:17.251+05:30பதி,
குமரன்
--------நன்றிபதி,<br />குமரன்<br /><br />--------நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6177437062012687372009-07-21T14:29:44.816+05:302009-07-21T14:29:44.816+05:30செல்வநாயகி,
long time .. no see!!செல்வநாயகி, <br /><br />long time .. no see!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1090290774858758462009-07-21T11:39:13.138+05:302009-07-21T11:39:13.138+05:30படத்தைப் பார்த்தவுடனேயே புன்சிரிப்பு வந்தது. புரிந...படத்தைப் பார்த்தவுடனேயே புன்சிரிப்பு வந்தது. புரிந்ததால். விளக்கமே தேவையில்லை. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11559535211242088622009-07-21T04:01:47.085+05:302009-07-21T04:01:47.085+05:30:)
அருமையான படம்... !!!!!:)<br /><br />அருமையான படம்... !!!!!பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65658814217728897882009-07-20T23:48:21.828+05:302009-07-20T23:48:21.828+05:30:)):))செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71281855861852465792009-07-20T23:22:13.441+05:302009-07-20T23:22:13.441+05:30என்ன வோட்ஸ்,
வரப் போற படம் ஒண்ணைப் பத்தி எழுதின பத...என்ன வோட்ஸ்,<br />வரப் போற படம் ஒண்ணைப் பத்தி எழுதின பதிவைப் படிச்சிட்டீங்களோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50768304687087225842009-07-20T23:21:32.220+05:302009-07-20T23:21:32.220+05:30பீர்,
முத்து லட்சுமி,
வால்ஸ்
----------அனைவருக்கு...பீர்,<br />முத்து லட்சுமி,<br />வால்ஸ்<br /><br />----------அனைவருக்கும் நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36282062475511267862009-07-20T22:33:39.543+05:302009-07-20T22:33:39.543+05:30nallaike oru muslim padhivar..adhu eppadi muslim ...nallaike oru muslim padhivar..adhu eppadi muslim peru keela irukalaam?? nee kannadiku mela kadai pera ezhudhu appa dhaan gopurathukku mela namba peru varumnu andha kadaikaarankita poi soluvaar...<br /><br />neengale ippadi madha kalavaram thoondi vida karanama irundhuteengale...<br /><br />eppudi?வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16006472624528157202009-07-20T22:09:35.171+05:302009-07-20T22:09:35.171+05:30சூப்பர் படம்!சூப்பர் படம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25851790677498561302009-07-20T21:40:02.786+05:302009-07-20T21:40:02.786+05:30நல்ல ஐடியா இதை எடுக்கனும்ன்னு தோணி இருக்கே.. :)நல்ல ஐடியா இதை எடுக்கனும்ன்னு தோணி இருக்கே.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65650265032700739132009-07-20T20:44:01.641+05:302009-07-20T20:44:01.641+05:30//கோவி.கண்ணன் said...
:)
மதங்கள் ஒன்றை ஒ...//கோவி.கண்ணன் said...<br /><br /> :)<br /><br /> மதங்கள் ஒன்றை ஒன்று பிரதிப(ழி)லிக்கின்றன !//<br /><br />மதங்கள் ஒன்றை ஒன்று பழிப்பதில்லை. அறியா மக்களே அதைச்செய்கின்றனர்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com