tag:blogger.com,1999:blog-12236223.post4146933704991576129..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 236. கோவில் மண்டபத்தில் தருமி ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-58156570482570351122007-10-27T19:57:00.000+05:302007-10-27T19:57:00.000+05:30ஏழு பகுதிகள் பார்த்து முடித்தாகி விட்டது.இன்னும் ம...ஏழு பகுதிகள் பார்த்து முடித்தாகி விட்டது.இன்னும் மீதமுள்ளவைகளைப் பார்க்கும் முன் ஆப்பிரிக்கா தியரி எந்தளவுக்கு சரியென்று தெரியவில்லை.படத்தில் வருகிறவர்களே தாங்கள் அந்தந்த இடத்துக்குரியவர்கள் என்கிறார்கள்.இடப்பெயர்ச்சி என்பதனை விட பைபிளில் வருகிறமாதிரி பிரளயத்தில் துண்டு படுவதற்கு சாத்தியங்கள் உண்டோ?டி.என்.எ விசயம் பாதியிலேயே முடிந்து விட்டதால் குழப்பம்.நேரம் கிடைக்கும் போது மீண்டுமொரு முறை பார்க்கவேண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87997652961620045922007-10-27T01:12:00.000+05:302007-10-27T01:12:00.000+05:30நான் படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.நான் படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77181830796289451742007-10-03T22:21:00.000+05:302007-10-03T22:21:00.000+05:30தருமி சார்,நல்லதொரு குறும்படத்தை அறியத்தந்தீர்கள்....தருமி சார்,<BR/><BR/>நல்லதொரு குறும்படத்தை அறியத்தந்தீர்கள்..எந்த அளவுக்கு இந்த தியரி சாத்தியம் அல்லது கன்ஸிஸ்டன்ட் என்பது தெரியவில்லை.ஒரு விருமாண்டியின் Y குரோமோசோமும் ஒரு மங்கோலியரின் Y குரோமோசோமும் இந்தத் தியரியை தாங்கிப் பிடிக்கப் போதுமானதா? அப்புறம் விளக்கப் படாத சுமார் 150மைல் கடல் பிரயாணம்-ஆஸ்திரேலியாவை அடைவதற்கு..அதுவும் கற்காலத்தில் ? சாத்தியம் கம்மிதான் போல் தோன்றுகிறது!!!!சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64079246315022326272007-10-01T14:29:00.000+05:302007-10-01T14:29:00.000+05:30:))))போன பின்னூட்டத்திலே ஸ்மைலி போட மறந்துட்டேன். ...:))))<BR/><BR/>போன பின்னூட்டத்திலே ஸ்மைலி போட மறந்துட்டேன். ;).Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83440968632957273332007-10-01T14:27:00.000+05:302007-10-01T14:27:00.000+05:30இந்த விசயம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப...இந்த விசயம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படடு் உசிலம்பட்டி விருமாண்டியின் இரத்த மாதிரிகளும் ஆப்பிரிக்கர்களுடையதும் ஒன்றாக இருப்பது கண்டுபிடிக்க்ப்பட்டதாக எப்போட்தோ விகடனில் படித்த ஞாபகம். மத்தபடி வாத்தியாரய்யா .. நான் ரொம்ப சின்ன பையன் .. கருத்தெல்லாம் ஒன்னுமில்லீங்கோ.. எனவே ஓரமா நின்னு வாய் பாக்குறேன்.Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9913044545304043312007-10-01T01:56:00.000+05:302007-10-01T01:56:00.000+05:30போய் படத்தைப் பார்க்கிற வழியைப் பார்க்கிறேன்.போய் படத்தைப் பார்க்கிற வழியைப் பார்க்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18195622750848839122007-10-01T01:45:00.000+05:302007-10-01T01:45:00.000+05:30நீங்க சொன்ன படங்கல் எதையும் பார்க்கலை(-:ஆனால்........நீங்க சொன்ன படங்கல் எதையும் பார்க்கலை(-:<BR/><BR/>ஆனால்............. ஆர்டிக்லே இருக்கறவங்க, என் தங்கள் பிள்ளைகளை வேற இடத்துக்கு அனுப்பலைன்னு கொஞ்சமா யோசிச்சேன்.<BR/><BR/>அவுங்க தேவைகள் ரொம்பவும் கம்மி. இன்னும் வெளி உலகத்தொடர்பு, டிவி சீரியல்கள் எல்லாம் பார்க்கலை போல இருக்கு.<BR/><BR/>மண்டபத்துக்கு பக்கத்துலெ இருக்கும் காப்பிக்கடையில் உக்கார்ந்துருக்கென். பதில் கிடைச்சதும் சொல்லுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-468873234105305452007-10-01T00:57:00.000+05:302007-10-01T00:57:00.000+05:30சார்! நான் தொல்காப்பியன் பேசறேன்! ஜாலிஜம்பர் சொன்ன...சார்! நான் தொல்காப்பியன் பேசறேன்! ஜாலிஜம்பர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை, நெருப்பு, விவசாயம் இதுதான் காரணம். விவசாயம் அப்போஒ தானா நடந்துச்சு. அவனவன் கொறிச்சு போடும் நெல் விதையிலிருந்து காடு மாதிரியான நெல் கூட்டத்தில் காட்டு மிராண்டி மனித குழந்தைகள் விட்டு விளையாடிய கற் துண்டுகள் உரசி வந்த நெருப்பு அந்த கூட்டத்தின் சொந்த பந்தமான விலங்குகள் பசு எருமை போன்றவும் அந்த நெல் வயலோடு எரியவே மிச்சமிருந்த மனித கூட்டம் அணைந்து முடிந்தது ஓடி வந்து எட்டி பார்த்து வாஞ்சையாய் தொட வெந்த பசு எருமை நாய் உடல் சருக்கூன்னு விரல் உள்ளே போக சூட்டின் காரணம் அந்த காட்டுமிராண்டி கூட்டம் வாயில் விரல் வைக்க முதல் ருசி கண்டானே! பின்ன தனக்கு ருசி வேணும் எனும் ஓதெல்லாம் ஊரை கொலுத்த ஆரம்பிச்சு இன்னிக்கு கோவை மாணவி கேகில வாணி வரை வந்துடுச்சே, ஆக எல்லாத்துக்கும் காரணம் ருசி ருசி ருசியே என தீர்ப்பு கூறி.......................<BR/><BR/>சார் சார் நான் அபிஅப்பா! நான் டாய்லெட் போயிட்டு வரும் முன்ன இவன் என் கம்பியூட்டர் ஊஸ் பண்ணிட்டான்...கொஞ்ச இருங்க நான் சொல்றேன் மனித உயிர் தோன்றியது எங்கன்னு தானே கேள்வி! நான் சொல்றேன், <BR/><BR/>அதாவது மனித உயிர் தோன்றியது நம்ம தமிழ்நாட்டிலே காரைக்குடி பக்கத்துல இலுப்பூர்ன்னு ஒரு கிராமத்துல<BR/><BR/>ஏன்னு கேட்டா, ஒரு தடவை என் தங்கமணி கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போக அப்போ அவங்க அம்மா ஏதோ பிரச்சனையில அவங்க அம்மா வீட்டுக்கு போய்விட அதை தொடந்து என் தங்கமணியும் போக நானும் பின்னாலயே தொரத்திகிட்டு போக கடேசியா நான் என் தங்கமணியை பிடிச்ச் வீடு ஏவால் வீடு! அடங்கொக்கமக்கா!!<BR/><BR/>சார்! நான் ரொம்ப நாலா பினாநானா எழுத ஆசப்பட்டு இப்ப தான் சார் நிறைவேறுச்சு:-))<BR/><BR/>இனிமே இது போல பதிவு போட்டா சொல்லியனுப்புங்க:-)) கண்டிப்பா வர்ரேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49045031171795617232007-10-01T00:20:00.000+05:302007-10-01T00:20:00.000+05:30கோவில் மண்டபத்தில் தருமி புலம்புவதைத்தானே பார்த்தி...கோவில் மண்டபத்தில் தருமி புலம்புவதைத்தானே பார்த்திருக்கிறேன்...<BR/><BR/>நீங்க சொன்னதெல்லாம் அந்த லிஸ்ட்ல வராதே பாஸ்...ஹி..ஹிஇரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6770276172084950412007-09-30T23:51:00.000+05:302007-09-30T23:51:00.000+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7971804383521473002007-09-30T23:38:00.000+05:302007-09-30T23:38:00.000+05:30தருமி சார்,அருமையான பதிவு....கேள்விக்கு பதில் இல்ல...தருமி சார்,<BR/><BR/>அருமையான பதிவு....கேள்விக்கு பதில் இல்லையென்றாலும், கண்ணன் சார் சொன்னது போல, பெர்க்கிலி பல்கலைக்கழக மரபணு ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றை நண்பன் மூலமாக படித்தவன் என்பதால் நானும் கண்ணன் சார் சொல்வதையே வழி மொழிகிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22427413993505234302007-09-30T22:55:00.000+05:302007-09-30T22:55:00.000+05:30உங்கள் கேள்விகளே எனக்கும் கேட்க(மட்டும்) தோன்றுகின...உங்கள் கேள்விகளே எனக்கும் கேட்க(மட்டும்) தோன்றுகின்றன:-)<BR/><BR/>நா. கண்ணனின் பார்வையும் சரியாக இருக்கிறதாகவே படுகிறது. பெரியவங்களா பாத்து பதிலும் தேடிச் சொல்லிட்டீங்கன்னா வசதியாப் போகும்.:-)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2761599948120836982007-09-30T16:41:00.000+05:302007-09-30T16:41:00.000+05:30தருமி சார்வணக்கம். "out of Africa" கோட்பாடு முற்று...தருமி சார்<BR/><BR/>வணக்கம். "out of Africa" கோட்பாடு முற்றும் முழுதான கோட்பாடு அல்ல. ஆனால் பிரபலமான ஒன்று. மனித இனம் ஆசியாவில் தோன்றியிருக்கலாம். இந்தியக் காடுகளிலோ? போர்னியோ காடுகளிலோ தோன்றியிருக்கலாம். இப்படித்தான் பெர்க்கிலி பல்கலைக்கழக மரபணு ஆய்வு சுட்டுகிறது. நான் இதை வலுவாய் நம்புகிறேன். ஏனெனில் உலகின் மூத்த, வளச்சியடைந்த நாகரீகம், மொழி வளர்ச்சி ஆசியாவிலேயே காணக்கிடைக்கிறது. ஆப்பிரிக்கா மிக வளமான பிரதேசம். அங்கிருந்து மனித இனம் இடம் பெயரக் காரணமே இல்லை! அப்படி மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியிருந்தால் அங்கு ஏன் மக்கள் இன்னும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய வளர்ச்சியடையாத மொழிகளைப் பேசி வருகின்றனர், ஏன் மிகப்பெரிய சாம்ராஜ்ஜயங்கள் தோன்றாமல் மக்கள் இன்னும் இனக்குழுக்களாய் பிரிந்து வாழ்கின்றனர்? எனக்கென்னமோ இந்தியாவில் இன்னும் நல்ல ஆய்வுகள் செய்தால் பல அரிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.<BR/><BR/>விவசாயம் வளர்ந்த பின் மக்கள் இடம் பெயர அந்த விவசாயமே காரணமாக இருந்திருக்கிறது. வளமான நிலம் நோக்கிய பயணம் இன்று கூட மனித ஆசையுள் ஒன்று (அமேரிக்கா, தென் அமெரிக்கக் குடிப்பெயர்வுகளைக் கவனிக்க).<BR/><BR/>உங்கள் கேள்விகள் வலுவானவை. ஆராயப்பட வேண்டியவை!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4101055476566684222007-09-27T19:10:00.000+05:302007-09-27T19:10:00.000+05:30தருமி,ஜாலி கூறியதில் நிறைய உண்மைகள் உள்ளது. கட்டற்...தருமி,<BR/><BR/>ஜாலி கூறியதில் நிறைய உண்மைகள் உள்ளது. கட்டற்ற வலசை போதல்(இடம் பெயர்வு) இன்னமும் வன விலங்குகளில் நடந்து தானே வருகிறது. உதாரணத்திற்கு வட துருவத்தில் உள்ள நீர்ப் பறவைகள் பனிக்கலாங்களில் தென் துருவத்தை நோக்கி வருவதும், முதுமலை யானைகள் கோடை காலத்தில் உணவு, நீர் பற்றாக்குறையின் பொருட்டு கர்நாடாக காடுகளுக்கு வலசைப் போதலும் இன்னமும் விலங்குகள் உலகில் நடப்பதுதான்.<BR/><BR/>அப்படிப் பார்க்கையில் அவைகளுக்கு இன்னமும் இந்த நாடு, இனம், ஜாதி போன்ற வரையறைகள் இல்லாதிருப்பதும், மனிதனின் நாடுகள் தோறும் இன்னமும் திறந்தே இருக்கும் எல்லைகளும் ஒரு காரணங்களாக இருக்கிறது.<BR/><BR/>மனித இனம் என்று எழுந்து நடக்க ஆரம்பித்ததோ அன்றே பறவைகளுக்கு வலசை போதல் என்ற ஒன்று அத்தியவசியத் தேவை போல அவனுக்கும் புது இடங்களில் தனது விருத்திதை வளர்ப்பதனைப் போன்று செய்திகள் மரபணுக்களில் வைத்திருக்கப் படலாமல்லவா... அதன் பொருட்டு எல்லைகளற்ற நாடாக, இன, மொழி பாகு பாடுன்றி இயற்கையை மட்டுமே கையகப் படுத்தி புதுப் புது இடங்களை ஆக்கிரமிக்க மற்ற விசயங்கள் ஒரு தடையாக இருந்திருக்க முடியாது.<BR/><BR/>ஆனால், அதே இடப் பெயர்வு (வலசை போதல்) தனது carrying capacityயை தொட்டவுடன், அங்கே terrritorial protection issues காட்டப் பட நேரும் பொழுது மேலும் மேலும் நடக்கும் இடப் பெயர்வு ஊக்குவிக்கப் படாமல் இன்று நடப்பதைப் போல தன் இன மக்களுடன் வாழ்வதே பாதுகாப்பு என நினைத்து விட காரணமாக இருக்கலாமல்லவா?<BR/><BR/>அன்று நம் மூதாதையர்கள் செய்தது மரபணுக்களின் உந்துதல் சார்ந்தது, ஆனால் அண்மைய இடம் பெயர்வு இந்த காலனிகள் நாடு நாடாக சென்று இடம் பிடிப்பதெல்லாம் பேரசையின் பொருட்டும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சார்ந்தது தான். உதாரணம் பிரிட்டிஷ் இந்தியாவுற்குள் நுழைந்தது... இத்தியாதிகள்...<BR/><BR/>இங்கு ஒரு கேள்வி இப்பொழுது எங்காவது நாம் இடம் பெயர்ந்த்தால் துண்டைப் போட்டு இலவசமாக கண்ணுக்கெட்டிய தொலைவு நிலங்களை நம்முடையதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இதில் வசிக்க முடியாத ஆர்டிக், அண்டார்டிக்கும் அடங்கும்... :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13963811794083168062007-09-27T16:32:00.000+05:302007-09-27T16:32:00.000+05:30"The journey of man" - தமிழகத்திலுள்ள பல கல்விக்கூ..."The journey of man" - தமிழகத்திலுள்ள பல கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குத் திரையிட்டு வகுப்பெடுக்க வேண்டிய ஒரு குறும்படம். விருமாண்டி தவிர மேலும் வேறு சிலரிடம் அப்படிப்பட்ட ஆதாரங்கள் சிக்கியதா. அது பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1151781815946980862007-09-27T13:36:00.000+05:302007-09-27T13:36:00.000+05:30நெருப்பு,விவசாயம் இரண்டையும் மனிதன் முழுமையாக கைக்...நெருப்பு,விவசாயம் இரண்டையும் மனிதன் முழுமையாக கைக்கொள்ளும் வரையில் இடப்பெயர்ச்சி விரைவாக இருந்திருக்கலாம்.மிருகங்களும் இடப்பெயர்ச்சி செய்துகொண்டிருக்கின்றன.<BR/><BR/>விவசாயம் தோன்றியதிலிருந்து குடும்பம்,அரசு,தனிச்சொத்துடைமை தோன்றியுள்ளது.<BR/><BR/>வேற்று தெரு நாய் வந்தால் கொலைவெறியோடு துரத்தும் நாய்களின் நிலைமையில் தான் மனிதனும் இருக்கிறான்.அதனால் இப்போது கட்டற்ற இடப்பெயர்ச்சி சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.<BR/><BR/>(நாய்களுக்கும்,மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.நாய்கள் வேற்று நாயை நேரடியாக தாக்குமே தவிர ,நீ தாழ்ந்த சாதி நாய் ,உன்னைப்பார்த்தாலே தீட்டு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரும்பிக்கொண்டு ஓடாது.)<BR/><BR/>தருமி அய்யா சிறு சந்தேகம் .மனிதனின் வளர்ச்சியில் சிந்தனை எப்படி உருவானது என்பது பற்றி ஒரு பதிவாக இடுங்களேன் என்று வாசகர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24127236085445345962007-09-27T13:15:00.000+05:302007-09-27T13:15:00.000+05:30ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.ம...<B>ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.</B><BR/>முதலில் அந்த வீடியோவை பார்த்துவிட்டு வருகிறேன்.<BR/>அப்படியே வந்தாலும்!! மேலே உள்ளதைத்தான் சொல்லுவேன். :-))<BR/>பார்ப்போம் யாராவது வருகிறார்களா? என்றுவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com