tag:blogger.com,1999:blog-12236223.post4438122150456084683..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 391. பரிணாமம் -- 1தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-12236223.post-18584879975137297422010-11-24T08:17:12.641+05:302010-11-24T08:17:12.641+05:30நன்று! குரங்கின் மூளையால் ஒரு தேர்ந்த மொழியை கற்க ...நன்று! குரங்கின் மூளையால் ஒரு தேர்ந்த மொழியை கற்க முடியாது. அதற்கு தேவையான சொல்லகராதி மட்டுமல்ல, மீள்சுழற்சி செயல்பாடும் இல்லை. மனித மூளையால் அது முடியும். ஆனால் அதற்கு தேவையான பயிற்சி தேவை. அதே போல் தான் பல அறிவியல் விசயங்களும். பரிணாமத்தை மற்ற எந்த விலங்கும் புரிந்து கொள்ள முடியாது; ஒரு மனிதனால் முடியும். ஆனால், அதற்கு தேர்ந்த பயிற்சி தேவை. அப்படி பட்ட மூளையையே மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்றுள்ளான். அந்த பயிற்சியை தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!<br /><br />இது சார்ந்த என் பதிவு:<br />http://icortext.blogspot.com/2009/11/blog-post.htmlCorTexT (Old)https://www.blogger.com/profile/13791243756427203277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16386214554178335732010-06-28T23:58:42.225+05:302010-06-28T23:58:42.225+05:30பதிவை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்பதிவை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3309219453174592692010-05-17T21:23:44.679+05:302010-05-17T21:23:44.679+05:30பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் அறிவியல் உலக ச...பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் அறிவியல் உலக சேவை. வாழ்த்துக்கள்.வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52357427391584172672010-05-17T12:02:08.294+05:302010-05-17T12:02:08.294+05:30அன்பான நண்பர் திரு தருமி,
பதிவை இப்பொழுதுதான் பட...அன்பான நண்பர் திரு தருமி,<br /><br /> பதிவை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்! நீங்கள் கூறுவது போல இயற்க்கை தேர்வினால் நடக்கும் பரிணாமத்தை ஒரே தளத்திலிருந்து<br /> புரிந்து கொள்ள முடியாது! அது பல ஆதார அறிவியல் விடயங்களை உள்வாங்கிக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அறிவியல் கோட்ப்பாடாகும்! அதை நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்! அவை, Geology, genes and its impact, fossil studies, dendrochronology, radio metric dating, fundamental physics and chemistry மற்றும் பல! புரிந்தால் மட்டும் போதாது, அதை உள்வாங்கிக்கொண்டு அவை எல்லாம் எப்படி ஒன்றுக்கு ஒன்று பிணைந்து டார்வினியன் பரிணாமத்தை உண்மையன<br /> எப்பொழுதோ நிலை நிறுத்தி விட்டன என்பதை புரியாமல் மதவாதிகள் மற்றும் மதவாதம் செய்யாத நல்லவர்கள் கூட புரியாமல் பேசுகிறார்கள் என்பதை<br /> நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது, சிலசமையம் பரிதாபமாக இருக்கிறது, பல சமையம் ஆத்திரமாக வருகிறது! டாவ்கின்சின் The greatest show on earth படியுங்கள்! அற்புதம் அற்புதம் அற்புதம்! மேலும் Jerry Coyne 's "Why evolution is true" போன வாரம்தான் வாங்கினேன் டாகின்ஸ் recomend செய்துள்ளார்<br /> இந்த புத்தகத்தை! கேள்வி பட்ட வரையில் இது டாகின்சின் புத்தகத்தை விட ஒரு படி மேல் என்று! படித்துவிட்டு எழுதுகிறேன்!!<br /><br />நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76125493718027349422010-05-13T10:52:02.259+05:302010-05-13T10:52:02.259+05:30//உடன்பட முடியவில்லை.
மன்னிக்கவும் ... நன்றி//
Ma...//உடன்பட முடியவில்லை.<br />மன்னிக்கவும் ... நன்றி//<br /><br />Man prefers to believe what he prefers to be true.shriramarhttps://www.blogger.com/profile/04287742354555693496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63847993463880517822010-05-12T17:25:16.333+05:302010-05-12T17:25:16.333+05:30அழகிய தொடக்கம் தருமி சார்.
சிறந்த, பயனுள்ள தொடராக ...அழகிய தொடக்கம் தருமி சார்.<br />சிறந்த, பயனுள்ள தொடராக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.அறிவாளன்https://www.blogger.com/profile/02106361395499779389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12363193487178413652010-05-11T22:28:59.378+05:302010-05-11T22:28:59.378+05:30அய்யா
முடிந்தால் Dancing wu li masters என்ற புத்...அய்யா <br /><br />முடிந்தால் Dancing wu li masters என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். அழகாக இயற்பியலையும் கடவுள் நம்பிக்கையையும் இணைத்து இருக்கிறார் Gary Zukav.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81303605637129150442010-05-11T16:00:29.802+05:302010-05-11T16:00:29.802+05:30உடன்பட முடியவில்லை.
மன்னிக்கவும் ... நன்றிஉடன்பட முடியவில்லை.<br /><br />மன்னிக்கவும் ... நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18433105694113780652010-05-11T15:46:43.887+05:302010-05-11T15:46:43.887+05:30//புராணக் கதைகளா .. இல்லை .. நிஜக் கருத்துக்களா?//...//புராணக் கதைகளா .. இல்லை .. நிஜக் கருத்துக்களா?//<br /><br />கதைகளோ தத்துவமோ அவைகள் பூமியையும் அதிலுள்ள மனிதர்களையும் மையப்படுத்தி மட்டும் இல்லை அல்லவா ?<br /><br />மனிதர்கள் பிரபஞ்சத்தின் துளிகள் என்பதையே கூறுகின்றன.<br /><br />பிர நட்சத்திர மண்டலங்களும், உலகங்களும் இருக்கும் சாத்திய கூறுகளையே முன் நிறுத்துகின்றன<br /><br />நன்றிSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71919256932679852362010-05-11T15:17:42.133+05:302010-05-11T15:17:42.133+05:30Sabarinathan Arthanari s,
//பல்வேறு உலகங்களில் மன...Sabarinathan Arthanari s,<br /><br />//பல்வேறு உலகங்களில் மனிதர்கள் இருப்பதாகவும்,..//<br /><br />நீங்கள் குறிப்பிடுவது நாகலோகம், இந்திர லோகம், பாதாள லோகம், என்பது போன்ற புராணக் கதைகளா .. இல்லை .. நிஜக் கருத்துக்களா? அதுவும் அங்கு 'மனிதர்கள்' இருக்கிறார்களா??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12469846533546908962010-05-11T15:14:04.336+05:302010-05-11T15:14:04.336+05:30டாக்டர்,
//ஏதோ ஒரு சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறத...டாக்டர்,<br /><br />//ஏதோ ஒரு சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறது..//<br /><br />இது கொஞ்சூண்டு எஸ்கேப்பிஸமோ??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40011515693676763652010-05-11T15:12:42.757+05:302010-05-11T15:12:42.757+05:30கையேடு,
//ஆசிரியர்கள்தான் எளிதாகவும் விரிவாகவும் வ...கையேடு,<br />//ஆசிரியர்கள்தான் எளிதாகவும் விரிவாகவும் விளக்க முடியும்.//<br /><br />அதுக்கு நல்ல ஆசிரியர்கள் வேணுமே .. எங்கே போறது?<br /><br />உங்கள் கட்டுரையின் ஆழம் நன்கு நினைவிலிருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53959785982661610222010-05-11T15:10:49.798+05:302010-05-11T15:10:49.798+05:30கா.பா.,
//முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக கொண்டு ...கா.பா.,<br />//முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக கொண்டு சென்றால்..// <br /><br />சொல்றது புரியுது; கட்டுரையின் நோக்கமும் அதுவே.<br /><br />ஆனாலும் பழைய கதை .. மற்றைய பதிவுகளுக்கான பதில் என்ற சில கோடிகாட்டல் தவறல்ல என்று நினைக்கிறேன்; சரியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66566949245019350652010-05-11T15:08:21.481+05:302010-05-11T15:08:21.481+05:30கல்வெட்டு,
//கருத்தரங்கை மாணவர்களுக்காக, ..ஏற்பாட...கல்வெட்டு,<br />//கருத்தரங்கை மாணவர்களுக்காக, ..ஏற்பாடு செய்யக்கூடாது?//<br /><br />செய்து வந்த தொழிலே அதுதானே!<br /><br />//சின்ன PDF கோப்பாக ஒன்றைத் தயாரித்து...//<br /><br />எப்படி என்றால் கரம் கோர்க்க தயார்.<br /><br />//தெருமுனைக் கூட்டங்கள் போடலாம்.//<br />என்னளவில் செய்து வரும் ஒரு வேலைதான். (இப்போது வர வர கொஞ்சம் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்.) ஆனால் இதெல்லாம் பயனில்லை. பள்ளிகளில் இளமைப் பருவத்தில், தெரு நாடகங்களில் ... இப்படி முயற்சிப்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22681866782451473352010-05-11T15:04:29.464+05:302010-05-11T15:04:29.464+05:30வால்ஸ்,
ஆடுமாடு,
M.S.E.R.K.
தேவன் மாயம்
mayakris...வால்ஸ்,<br />ஆடுமாடு,<br />M.S.E.R.K. <br />தேவன் மாயம் <br />mayakrishnan v<br />கும்மி<br />செல்வநாயகி <br />கா.பா.<br />அ.வெற்றிவேல் <br />The Analyst<br /><br />..........எல்லோருக்கும் மிக்க நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5471056995293806612010-05-11T15:04:29.465+05:302010-05-11T15:04:29.465+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54047906679925130382010-05-11T14:57:37.280+05:302010-05-11T14:57:37.280+05:30முகுந்த் அம்மா,
//"கடவுள் என்ற ஒன்று இல்லவே ...முகுந்த் அம்மா,<br /><br />//"கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை" என்ற உங்கள் கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.//<br /><br />இரண்டு பதில்கள் இதற்கு:<br />1. வளர்ப்பு. <br />2. நானும் இதே நிலையில் இருந்துதான் இப்போதைய நிலைக்கு வந்தேன்.<br /><br />வளர்ப்பிலிருந்து கடந்து வந்தது மிக மிகக் கடினமே.<br /><br />ஐன்ஸ்டீன் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். <a href="http://dharumi.blogspot.com/2009/01/1.html" rel="nofollow">தயவுசெய்து இப்பதிவையும் வாசியுங்களேன். </a>ஐன்ஸ்டீனை மேற்கோளிட்டுள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26832552027514201862010-05-11T14:47:49.641+05:302010-05-11T14:47:49.641+05:30இளவஞ்சி,
//ப்ரோபைல் படம் பார்த்தேன். //
நித்தம் ...இளவஞ்சி,<br /><br />//ப்ரோபைல் படம் பார்த்தேன். //<br /><br />நித்தம் நித்தம் அனுமார்னு தங்க்ஸ் கூப்பிடுறாங்களேன்னு, உங்க பின்னூட்டம் வாசிக்கச் சொன்னேன்.<br /><br />'இந்த மாதிரி ஆளுக கூட சேர்ரதாலதான் உங்க புத்தி இப்படி இருக்கு'ன்னு சொல்றாங்களே .. என்ன செய்றது?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36041606644187764732010-05-11T14:47:49.642+05:302010-05-11T14:47:49.642+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57129497942886701662010-05-11T09:40:41.098+05:302010-05-11T09:40:41.098+05:30பரிணாமம் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என ...பரிணாமம் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.<br /><br />நல்ல முயற்சி தொடருங்கள்<br /><br />//உலக உருண்டையையும் அதில் உள்ள அனைத்தையும் மனிதன் என்னும் நமக்காகவே படைத்தான் என்பதை நம்பிக்கையாளர்கள் இறுகப் பற்றிக் கொண்டுள்ளார்கள். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என்று கூறும் வேத நூல்கள் இததனை வான் கோளங்கள் உள்ளன என்றெல்லாம் சொன்னதாகத் தெரியவில்லை.//<br /><br />தவறான கருத்து. கீழை மதங்கள் [இந்து, பௌத்தம், சமணம்] பிரபஞ்சத்தில் பல்வேறு நட்சத்திரங்கள், உலகங்கள் உள்ளதாகவும் பல்வேறு உலகங்களில் மனிதர்கள் இருப்பதாகவும், பூமியின் மனிதன் ஒரு துளி தான் என்றும் தெளிவாக அறிவிக்கின்றன.<br />[பதிவின் மூல கருத்தை தொடரலாம்]Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11241849972171580022010-05-11T05:54:02.599+05:302010-05-11T05:54:02.599+05:30கடவுள் என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்கின்ற தெளி...கடவுள் என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்கின்ற தெளிவு இல்லாமல்தான் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். <br /><br />பிரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம். அதை எந்தப்பெயரால் குறிப்பிட்டால் என்ன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28737185392342997952010-05-11T05:29:37.500+05:302010-05-11T05:29:37.500+05:30Great start! Looking forward to reading the series...Great start! Looking forward to reading the series.Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48585582397727804652010-05-11T00:57:21.474+05:302010-05-11T00:57:21.474+05:30உங்களைப் போன்ற துறை சார்ந்த ஆசிரியர்கள்தான் எளிதாக...உங்களைப் போன்ற துறை சார்ந்த ஆசிரியர்கள்தான் எளிதாகவும் விரிவாகவும் விளக்க முடியும்.<br /><br />எனது பரிணாமம் பற்றிய புரிதலும் வாசிப்பும் மிகவும் மேம்போக்கானதுதான், உங்களது தொடர் நான் உட்பட பலரது புரிதலை மேம்படுத்த உதவும்.<br /><br />//அறிவியல் மற்றும் அன்றாட வாழ்விற்குத் தேவையான அடிப்படைச் சட்ட அறிவு, பொது வாழ்வில் கடை பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு என்று தெருமுனைக் கூட்டங்கள் போடலாம்.//<br /><br />கல்வெட்டு அவர்கள் சொல்லியிருப்பதும் யோசிக்க வைக்கிறது.பார்க்கலாம்..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28249043574834554992010-05-10T23:10:10.244+05:302010-05-10T23:10:10.244+05:30உருப்படியான விஷயங்களைப் பற்றி வலைத்தளங்களில் யாரும...உருப்படியான விஷயங்களைப் பற்றி வலைத்தளங்களில் யாரும் எழுதுவது இல்லை.. வால்பையன் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு.. இந்தப் பரிணாமம் பற்றிய தங்கள் அறிமுகம் என்னைப் போன்றவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். அதுவும் 1400 ஆண்டுக்கு முந்திய காலத்தில் நான் வாழ்ந்து கொண்டு இருப்பதால் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தங்கள் ஆசிரிய அனுபவம் துணைக்கு இருப்பதாக தெரிகிறது.<br /><br />மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து எழுதவும்.<br /><br />வாழ்த்துக்கள்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88093633420824228412010-05-10T23:06:42.296+05:302010-05-10T23:06:42.296+05:30அருமைஅருமைசெல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.com