tag:blogger.com,1999:blog-12236223.post4825101439643279165..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 277. பொன்னியின் செல்வனும் EXODUS-ம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-12236223.post-105917505233540972011-06-18T19:39:36.090+05:302011-06-18T19:39:36.090+05:30உங்களைப்பற்றியும் இந்த பதிவு குறித்தும் முக்கியமாக...உங்களைப்பற்றியும் இந்த பதிவு குறித்தும் முக்கியமாக EXODUS குறித்து எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />http://parvaiyil.blogspot.com/2011/06/exodus.html<br /><br /><br />மீண்டும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80661517947466904412008-12-14T01:59:00.000+05:302008-12-14T01:59:00.000+05:30"யாரடா இவன், அதிகப்பிரசங்கி, கட்டையை எடுத்து ..."யாரடா இவன், அதிகப்பிரசங்கி, கட்டையை எடுத்து அடியுங்கள்" என்பது போன்ற response-ஐ எதிர் பார்த்தேன். மிகவும் மென்மையாக, ஆனல் உறுதியாக பதிலளித்திருக்கிறீர்கள், ஆனுஜன்யா, நனறி. இது 'சப்பைக்கட்டு' அல்ல. Your argument about V's formattive years makes sense. இப்போது வாசிப்பது என்பதே ஒரு சவாலாக இருக்கிறது. ஏற்கெனவே என்னுடைய லிஸ்டில் இருக்கும் "Crime & Punishment", "War & Peace" புத்தகங்களையே இன்னும் படிக்க முடியவில்லை. பொ.செ.யையும் சேர்த்துக்க் கொள்ளுகிறேன். <BR/><BR/>Ben Hur பற்றி சொன்ன விஷயம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அதை verify பண்ணிக்கொள்ளவுமில்லை; அது உண்மையாய் இரூக்கும் பட்சத்தில் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதுமில்லை.<BR/><BR/>//தருமி:எந்தக் கதை வாசித்தாலும் வாசிக்கும் காலத்தின் மனநிலை முக்கியமென்றே நினைக்கிறேன். //<BR/><BR/>ஒத்துக்கொள்கிறேன். ஒரு உதாரணம். Erich Segal's "Love Story" நான் மாணவப் பருவத்தில் டஜன் தடவைகளுக்கு மேல் படித்த புத்தகம். மொத்தம் 150 பக்கங்களே உள்ள சிறிய புத்தகம்தான். ஆனால் அதே புத்தகத்தை சமீபத்தில் படித்தபோதும் அதே involvement-ஓடு படிக்க முடிந்தது. வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், முன்பு படிக்கும்போது எனக்கு இளைஞனாகிய கதாநாயகன் சொல்லுவது நியாயமாகப் பட்டது; இப்பொது அவனுடைய அப்பா சொல்லுவது சரியென்று படுகிறது! I was amazed by the author's ability to put himself in both the Father's and the son's shoes! So that is why some books can always be cherished.<BR/><BR/>ஜெயகாந்தன் அமெரிக்கன் கல்லூரியில் பெசும்பொது அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். அவருஅடைய "பாரீஸுக்குப் போ!" புதினத்தில் வரும் அப்பா சேஷையாவின் வாதமும், மகன் சாரங்கனின் வாதமும் சரியென்று படுகிறதே. அவர் (ஜெ) யாருடைய கட்சி என்று கேட்டேன். அவர் தான் யார் கட்சியும் இல்லையென்றும், இரண்டு பேருடைய நிலைப்படுகளையும் சொல்லுவதுதான் அவருடைய வேலை, முடிவெடுப்பதோ, ஒரு கட்சியைச் சாருவதோ வாசகனுடைய பொறுப்பு என்றார். <BR/><BR/>தருமி, நீங்கள் சொல்லுவதுபோல், மனநிலை மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால், அதையும் மீறி விரும்பப்படும் புத்தகங்கள் உள்ளன, even if don't agree with evrything the books say.<BR/><BR/>கொஞ்சம் நீளமாக எழுதி விட்டேனோ?Arulrajhttps://www.blogger.com/profile/08584407412376885238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38912703160459958432008-12-12T20:38:00.000+05:302008-12-12T20:38:00.000+05:30//புதுமுகப் படத்தைச் சொன்னேன்//ஹி .. ஹி ...//எழுத்...//புதுமுகப் படத்தைச் சொன்னேன்//<BR/>ஹி .. ஹி ...<BR/><BR/>//எழுத்தின் துவக்கத்திலிருந்து அத்தனைக்கும் பின்னூட்டம் போடணுமின்னு தோணுது.//<BR/><BR/>தோணுறத பண்ணிடுங்க ...<BR/><BR/>//Exodus கண்ணுக்கு வந்திருச்சு.டாட்டா!//<BR/><BR/>ஒரேயடியா டாட்டா காமிச்சா எப்படி? படிச்சிட்டு எப்படி என்ன ஏதுன்னு வந்து சொல்லுங்க ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84163713031115786062008-12-12T20:30:00.000+05:302008-12-12T20:30:00.000+05:30அருள்ராஜ்,எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம்; பொ.செ. இப...அருள்ராஜ்,<BR/>எனக்கு எப்போவுமே ஒரு சந்தேகம்; பொ.செ. இப்போது படித்தால் எனக்குப் பிடிக்குமா? சிறுவயதில் வாசித்ததால் மட்டுமே அந்த அளவுக்குப் பிடித்துப் போயிற்றா என்று எப்போதுமே ஒரு கேள்விக்குறி தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருந்ததுண்டு.<BR/><BR/>எந்தக் கதை வாசித்தாலும் வாசிக்கும் காலத்தின் மனநிலை முக்கியமென்றே நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டமும் அதையே உறுதிப் படுத்துகிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54784516495515060242008-12-12T20:11:00.000+05:302008-12-12T20:11:00.000+05:30அருள்ராஜ் அவர்களின் பார்வை சற்று வித்தியாசமானது தா...அருள்ராஜ் அவர்களின் பார்வை சற்று வித்தியாசமானது தான். இப்போது இல்லாத கல்கி அவர்களுக்கு நான் கொஞ்சம் சப்பைக்கட்டு கட்ட முயல்கிறேன்: <BR/><BR/>வ.தேவன் இயல்பிலேயே குறும்புடனும், அவ்வளவாக முதிர்ச்சி இல்லாத வாலிபனாகத்தான் அறிமுகம் ஆகிறான். பொன்னின் செல்வன் அருகில் இருந்து, அவரிடம் பழகி, அவரைக் கவனித்த பின்பே ஓரளவு நிதானமும், முதிர்ச்சியும் பெறுகிறான். சமயோசிதமாகப் பேசுவதும், சாதூர்யமாக வாதிடுவதும் வேறு. அறிவு நுட்பத்துடனும், முதிர்ச்சியுடனும் செயல்படுவது வேறு. முதல் பாகத்து 'ஆடிப் பெருக்கு' வ.தேவனுக்கும் மணிமேகலை மாளும் கடைசி பக்க வ.தேவனுக்கும் ஒரு பெரிய மாற்றம் வந்ததை, கதாசிரியர் விளக்குவதுடன், வாசகர்களும் உணர்ந்தே இருப்பார்கள். ஆதலால், இந்த சிறிய குறை (உங்கள் பார்வையில்) ஒன்றைக் காரணம் காட்டி, ஒரு அரிய பொக்கிஷத்தை இழக்காதீர்கள்! <BR/><BR/>Benhur படத்தில் சாரட் பந்தயக் காட்சிகளில், ஒரு காட்சியை freeze பண்ணிப் பார்த்தால் ஒரு automobile தெரியும் என்பது எங்கள் பதிண்ம பருவத்தில் நாங்கள் சட்டைக் காலரைத் தூக்கிக் கொண்டு திரிந்தபடி 'என்ன படம் எடுக்குறான்' என்றது ஞாபகம் வருகிறது. <BR/><BR/>ஆதலால், எங்களுக்காக ஒரு முயற்சி செய்யுங்கள். பொ.செ. படியுங்கள்-முழுவதுமாக. <BR/><BR/>அன்புடன் அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28485822231558686982008-12-12T09:37:00.000+05:302008-12-12T09:37:00.000+05:30Exodus கண்ணுக்கு வந்திருச்சு.டாட்டா!Exodus கண்ணுக்கு வந்திருச்சு.டாட்டா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52287146128873043742008-12-12T09:18:00.000+05:302008-12-12T09:18:00.000+05:30பின்னூட்டத்தை முழுசாப் படிக்க விடாம சதிசு குமாரு எ...பின்னூட்டத்தை முழுசாப் படிக்க விடாம சதிசு குமாரு எங்கோயே கொண்டு போகிறாரே!<BR/><BR/>சரி!சரி!கிணற்று வெள்ளத்தை ஆறா கொண்டு போகப் போகிறது?<BR/><BR/>நன்றி.சதிசு!இணைப்புக்கு வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64073058893754313052008-12-12T09:02:00.000+05:302008-12-12T09:02:00.000+05:30எங்கே டோண்டு சாரை ஆளைக்காணோமின்னு பார்த்தேன்:)என்ன...எங்கே டோண்டு சாரை ஆளைக்காணோமின்னு பார்த்தேன்:)என்ன சொல்றாருன்னு பார்த்துட்டு வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43163973665144248032008-12-12T08:58:00.000+05:302008-12-12T08:58:00.000+05:30//perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்...//perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன!//<BR/><BR/>எழுத்தின் துவக்கத்திலிருந்து அத்தனைக்கும் பின்னூட்டம் போடணுமின்னு தோணுது.<BR/><BR/>பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் மட்டுமே மனசில் பசக் என ஒட்டிக்கொண்டான்.நீங்கள் சொன்னதுபோல் தஞ்சைக் கோயிலில் அவ்வளவு பெரிய கோயிலில் அம்மாம் பெரியக்கல்லை ஏற்றிவைத்தது ஆச்சரியமான விசயம்தான்.கோயிலுக்குள் இருந்த கணங்கள் பொன்னியின் செல்வன் காலத்துக்கே கொண்டு செல்லும் உணர்வுதான்.<BR/><BR/>அதுசரி.அறிவன் ஐயாவுக்கு அந்தக்காலத்தில் வேற புத்தகமே படிக்க கிடைக்கவில்லையா?50 தடவை படிச்சேன்ங்கிறாரு:)<BR/><BR/>நேற்றுக்கூட ஒரு நண்பர் இஸ்ரேலியர்கள் பற்றி வியந்து பேசினார்.சுற்றியும் பகைவர்களை வைத்துக் கொண்டு உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே காட்டும் சாதுர்யம் ஆச்சரியப்படக் கூடியதுதான்.புத்திசாலித்தனம் உலகப் பிரசித்தி என்றாலும் எனக்குப் பிடித்தவர் எதிர்வீட்ல இருந்து எதிர்ப்பாட்டு சிந்துபாடும் நோம் சாம்ஸ்கி.<BR/><BR/>பைபிள் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு இனமே அடித்து துரத்தப் பட்டது அவலத்திற்குரியது.அந்தப் பகைமையில் பாலஸ்தீன மக்கள் இப்பொழுது அவஸ்தைப்படுவதும் மறுப்புக்குரியது.<BR/><BR/>சக மனிதனுக்கும் வாழும் உரிமையுண்டு என்ற மனித இயல்புக்கு இஸ்ரேல் வந்தால் மகிழ்ச்சையடைவேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42546910311261161882008-12-12T08:25:00.000+05:302008-12-12T08:25:00.000+05:30கறுப்பா இருந்தாலும் கலையா இருக்குது!(புதுமுகப் படத...கறுப்பா இருந்தாலும் கலையா இருக்குது!(புதுமுகப் படத்தைச் சொன்னேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84735629705137497822008-12-11T23:42:00.000+05:302008-12-11T23:42:00.000+05:30I was attracted by the fact that the title contain...I was attracted by the fact that the title contained the titles of the two books I had been familiar with. I expected a lot of comparison and that intrigued me. But it looks only two or three people have read both and they liked both. I liked Exodus. Even though I read it only once, I saw the movie a few times to share the experience with friends. And it led me to read almost all of Leon Uris novels.<BR/><BR/>பொ.செ. நான் முழுவதும் படிக்கவில்லை. இடையிலேயே நிறுத்திவிட்டேன். காரணத்தைக் கீழே சொல்லி இருக்கிறேன். நானும் பள்ளியில் படிக்கும்போது "பார்த்திபன் கனவு" படித்து மயங்கினவன்தான். பொ.செ. படிக்க ஆரம்பிக்கும்போது என் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். Maybe that is why I was so critical. <BR/><BR/>நான் பொ.செ. படிப்பதை நிறுத்திய இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சில இலங்கை புத்த பிக்ஷுக்கள் பொ.செல்வனுக்கு இலங்கை மணி மகுடத்தையும், சிங்காதனத்தையும் வழங்க முன் வரும்போது தர்ம நியாயங்களைக் காரணம் காட்டி ம்றுத்து விடுகிறார் அருள்மொழி வர்மர் (பொ.செ). அதைப்பற்றிய வந்தியத்தேவனுடைய reaction கீழே கொடுக்கப் பட்டுள்ளது.<BR/><BR/><BR/>---------------<BR/>இரண்டாம் பாகம் : சுழற்காற்று<BR/><BR/>35. இலங்கைச் சிங்காதனம் <BR/>..........<BR/>அரைநாழிகை நேரத்துக்குப் பிறகு இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். விஹாரத்துக்குள் இருந்தவரையில் வாயைக் கெட்டியாக மூடி வைத்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது அடக்கி வைத்திருந்த எண்ணங்களையெல்லாம் அவிழ்த்து விட்டான்.<BR/><BR/>"சோழ நாடு! நீர்வளம் நிலவளம் பொருந்தியதுதான். ஆனால் இந்த இலங்கைக்கு இணையாகாது. இப்படிப்பட்ட இரகசியத் தீவின் சிம்மாசனம் வலிய வந்ததை உதைத்துத் தள்ளிவிட்டீர்களே! இது என்ன பேதைமை? தங்களை அழைத்து மணிமகுடத்தை வழங்க வந்த பிக்ஷுக்களின் மதியை என்னவென்று சொல்ல? அடுத்தாற்போல், நானும் தூணோடு தூணாக நின்றுகொண்டிருந்தேனே? எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்று இப்படியெல்லாம் பொருமிக் கொட்டிக் கொண்டிருந்தான்.<BR/>............<BR/><BR/>வந்தியத்தேவனுடைய கூற்று அவனுடைய தகுதிக்கு சற்றும் ஒவ்வாது என்பதை ஒத்துக்கொள்ளுகிறவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். சக்கரவ்ர்த்தியிடமிருந்து இளவலுக்குத் தூது செல்லும் தகுதியுள்ள ஒருவன் அவன். An ambassador! அவனை ஏன் இவ்வளவு அறிவிலியாக கல்கி காட்டுகிறார்? பொ.செல்வனை இன்னும் உச்சிக்கு கொண்டு செல்வதற்காக. இது இப்போதும் திரைப்படங்களில் வரும் ஒரு மட்டமான உக்தி. நம்முடைய கதநாயகர்களை உயர்த்திக் காட்ட அவனுடன் எப்போதும் ஒரு idiot இருப்பான். அவனை சதா இகழ்ந்து கொண்டோ (insult) அல்லது கன்னத்தில் அறைந்தோ (என்ன கொடுமை) கதாநாயகன் தன் மேதாவித்தனத்தை நிலை நாட்டிக் கொள்வான். <BR/><BR/>ஆனால் இங்கே ஒரு கதை மாந்தனை அடி முட்டாளாகக் காட்டுகிறார் கல்கி, (பொ.செ. என்பது புதினத்தின் பெயரானாலும், வந்தியத்தேவன் தான் கதாநாயகன்.) இது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த இடத்தில் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வனைப் பாராட்டுவதாக அமைத்திருக்கவேண்டும். "எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்பது அபத்தத்தின் உச்சம். இப்படி ஒரு அரைகுறையைக் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட புதினத்தை என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதற்கப்புறமும் அவனோடு மானசீகமாகக் குதிரையில் போகிறவர்கள் போகட்டும்! <BR/><BR/>Consistency in charactersஐ நமது திரைப்படங்க்ளும், புதினங்களும் தொலைத்து வெகு நாட்களாகிவிட்டன என்றாலும், கல்கியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது வேதனைக்குரிய விஷயம்.Arulrajhttps://www.blogger.com/profile/08584407412376885238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18012980585340219032008-12-06T09:03:00.000+05:302008-12-06T09:03:00.000+05:30//"மறைந்திருந்து பார்க்கும் மர்ம"த்தை..//ஓ! அப்படி...//"மறைந்திருந்து பார்க்கும் மர்ம"த்தை..//<BR/>ஓ! அப்படியும் சில வாசகர்கள் இருக்கீங்க போலும்.<BR/><BR/>//Thanks for remembering me!//<BR/>ஆமால்ல அது ஒரு 20-25 வருஷம் இருக்குமா? அதைவிட அதிகமில்லையே?<BR/><BR/><BR/>//Can I email you to catch up on things..//<BR/>இதென்ன கேள்வி .. PLEASE ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-191504301425338412008-12-06T00:41:00.000+05:302008-12-06T00:41:00.000+05:30Dear Dharumi அதே அருள்ராஜ் நவமணி தான். அமெரிக்கன் ...Dear Dharumi <BR/>அதே அருள்ராஜ் நவமணி தான். அமெரிக்கன் காலேஜ் செய்திகளைத் தெரிந்துகொள்ள உங்கள் வலைப்பூவை அணுகினேன். உங்கள் மற்ற பதிவுகளினால் கவரப்ப் பட்டேன். Exodus ப்ற்றி பார்த்தவுடன், "மறைந்திருந்து பார்க்கும் மர்ம"த்தை உடைக்கத் துணிந்தேன். <BR/>அந்த 'சிறுமி' இப்போது 'பாட்டி'. அவர்களுடைய வியப்பு என்னவென்றால் அவர்களுக்கே ஞாபகம் இல்லாத, அல்லது புரியாத விஷயங்கள் எனக்கு தெரிந்திருப்பது. உதாரணமாக அந்த முதல் கப்பல் பயண்த்தின் பெயர் "மொஸால் அலிஜா பெத்".<BR/>பல மலரும் நினைவுகல்ளை "உசுப்பி" விட்டதற்கு நன்றி. இந்த நன்றி உங்களுடைய மற்ற மதுரை, மற்றும் அந்த கால ரயில் பயணம், திரைப்படம் (ரீகல் டாக்கீஸ்) பற்றிய பதிவுகளுக்கும் சேர்த்துத்தான்!<BR/>Can I email you to catch up on things, which may not be of any interest to other bloggers? Thanks for remembering me!Arulrajhttps://www.blogger.com/profile/08584407412376885238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64229475194463188522008-12-05T15:16:00.000+05:302008-12-05T15:16:00.000+05:30//அனுஜன்யா said... பதிவும், பின்னூட்டங்களும் மிக ச...//அனுஜன்யா said... <BR/>பதிவும், பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம்.//<BR/><BR/>எப்பவுமே நம்ம பதிவின் பின்னூட்டங்கள் அமர்க்களமாகவே இருக்குமுங்க. அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33879758748232484372008-12-05T10:54:00.000+05:302008-12-05T10:54:00.000+05:30பதிவும், பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம். இரண்டு ப...பதிவும், பின்னூட்டங்களும் மிக சுவாரஸ்யம். இரண்டு புத்தகங்களும் பலமுறை படித்ததால் சுலபத்தில் relate செய்துகொள்ள முடிந்தது. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29018957184872220792008-12-05T09:07:00.000+05:302008-12-05T09:07:00.000+05:30அருள்ராஜ் நவமணி,எந்த அருள்ராஜ் நவமணி? எனக்குத் தெர...அருள்ராஜ் நவமணி,<BR/>எந்த அருள்ராஜ் நவமணி? எனக்குத் தெரிஞ்ச U.S.-ல குடியேறிட்ட A.C.- Physics ஆளா?<BR/><BR/>exodus படம் வந்ததே தெரியாது. அந்த 'சிறுமி'கூட பேசினீங்களா? should have been a great experience.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7495881999555469622008-12-05T00:21:00.000+05:302008-12-05T00:21:00.000+05:30Exodus பற்றி இன்னொரு தகவல். வாசிப்பது குறைந்துள்ள ...Exodus பற்றி இன்னொரு தகவல். வாசிப்பது குறைந்துள்ள அவசர உலகத்தினருக்கு. Paul Newman நடித்து ஒரு திரைப்படமாக வந்துள்ளது. புத்தகம் படித்தவர்கள் கூட ஒரு முறை பார்க்கலாம். Ari Ben Canaan ஐ நேரில் பார்த்த ஒரு அனுபவம் கிட்டும்.<BR/><BR/>நேரில் பார்த்த இன்னொருவரைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். முதல் சில அத்தியாயஙளில் சைப்ரஸ் தீவில் கப்பலில் போராடி (2 மணி நேரத்துக்கு ஒரு தற்கொலை தான் உச்ச கட்ட பொராட்டம்) பின் பயணப்பட்ட 300 சிறுமிகளில் ஒருவரை இப்போது மூதாட்டியாக பார்த்தேன். அது ஒரு புல்லரிக்க வைக்கிற அனுபவம்.<BR/><BR/>Arulraj NavamoniArulrajhttps://www.blogger.com/profile/08584407412376885238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35064224571963503852008-11-26T12:04:00.000+05:302008-11-26T12:04:00.000+05:30//long time ... no see ?!புரியலை நீங்க டோண்டுவைப் ...//<BR/>long time ... no see ?!<BR/><BR/>புரியலை நீங்க டோண்டுவைப் பாராட்டுகிறீர்களா இல்லை குறை சொல்லுகிறீர்களா?<BR/>//<BR/><BR/>வேலை...பிரயாணம்...<BR/>பிளாக்கில் ஈடுபாடு குறைந்துவிட்டது.<BR/><BR/>நான் டோண்டுவைப் பற்றியே சொல்லவில்லை. அவருக்கு எதிர்கருத்து கொண்டவர்களுக்கு அவரைத் தாக்க ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்கிறீர்களா? என்று நான் உங்களைக் கேட்டேன்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68298871677944505022008-11-21T17:41:00.000+05:302008-11-21T17:41:00.000+05:30சதீஷ்,மிக்க நன்றி எக்ஸாடஸ் இணைப்புக்கு..தேடலை எளித...சதீஷ்,மிக்க நன்றி எக்ஸாடஸ் இணைப்புக்கு..<BR/>தேடலை எளிதாக்கி விட்டீர்கள்.<BR/><BR/>நன்றிகள் மீண்டும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45146518988555295862008-11-21T16:25:00.000+05:302008-11-21T16:25:00.000+05:30//மன்னிக்கணும் ராபின். நீங்க சட்டையையே தோலாகப் போர...//மன்னிக்கணும் ராபின். நீங்க சட்டையையே தோலாகப் போர்த்திக் கொள்ளும், கண்ணாடிகளையே கண்களாக ஆக்கிக்கொள்ளூம் வகையானவர் என்பதை மறந்து அப்படி சொல்லிவிட்டேன்.// <BR/>கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! என்று நீங்கள் எழுதியிருப்பதின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10353595638266969482008-11-21T15:37:00.000+05:302008-11-21T15:37:00.000+05:30நன்றிக்கு நன்றி ஓகை.நன்றிக்கு நன்றி ஓகை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20135019064486868312008-11-21T15:36:00.000+05:302008-11-21T15:36:00.000+05:30ராபின்,//நல்ல வேளை, கண்ணை மூடிக்கிட்டு வாசிக்கணும்...ராபின்,<BR/><BR/>//நல்ல வேளை, கண்ணை மூடிக்கிட்டு வாசிக்கணும்னு சொல்லாம இருந்தீங்களே //<BR/><BR/>மன்னிக்கணும் ராபின். நீங்க <A HREF="http://dharumi.blogspot.com/2008/09/269.html" REL="nofollow">சட்டையையே தோலாகப் போர்த்திக் கொள்ளும், </A>கண்ணாடிகளையே கண்களாக ஆக்கிக்கொள்ளூம் வகையானவர் என்பதை மறந்து அப்படி சொல்லிவிட்டேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29622391065093255962008-11-21T15:27:00.000+05:302008-11-21T15:27:00.000+05:30ஜோ,//This is total trash! //எதுக்குங்க இம்புட்டு க...ஜோ,<BR/>//This is total trash! //<BR/>எதுக்குங்க இம்புட்டு கோவம்?<BR/><BR/>வரலாற்றுத் தவறுகள் அப்டின்னு சிலதை சொல்லுவாங்க. அதற்கு அடுத்த தலைமுறைகளில் மன்னிப்பு கேட்பதையெல்லாம் மேள்விப்ப்டடதில்லையா?<BR/>இர்னடாம் உலகப்போரில் ஜெர்மானியர்களின் தவறைத் தட்டிக் கேட்காததத்காக இப்போதுதான் போப்மன்னிப்பு கேட்டாரென நினைக்கிறேன். சீனாவிடமும், கொரியாவிடமும் ஜப்பான் மன்னிப்பு கேட்டது.<BR/>and this is a sign of broad mind definitely.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13104053975823646682008-11-21T15:25:00.000+05:302008-11-21T15:25:00.000+05:30துளசி,எனக்கு குந்தவி தலையலங்காரம், பழுவேட்டரையர் S...துளசி,<BR/><BR/>எனக்கு குந்தவி தலையலங்காரம், பழுவேட்டரையர் Sr. மீசை பிடிக்கும்<BR/><BR/>//ஒருவழியா இணையத்துலே தேடிப் படீசுட்டொம்லெ:-))) //<BR/>பிறகு, டீச்சர்னா சும்மாவா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72171849287663631272008-11-21T15:24:00.001+05:302008-11-21T15:24:00.001+05:30நான் ஆதவன், நீங்கதான் ஆதவன்!வேணாங்க .. பாடப்புத்தக...நான் ஆதவன்,<BR/> <BR/>நீங்கதான் ஆதவன்!<BR/><BR/>வேணாங்க .. பாடப்புத்தகமா வச்சா இப்படியெல்லாம் அடுத்த தலைமுறை பொ.செ. பற்றி பேசாது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com