tag:blogger.com,1999:blog-12236223.post5614245273210790479..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 453. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 4தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-12236223.post-39686126692558275362010-11-09T09:46:31.008+05:302010-11-09T09:46:31.008+05:30அதனாலே ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததாக மட்டுமே படு...அதனாலே ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததாக மட்டுமே படுகிறது//<br /><br />இல்லை..<br /><br />ஆன்மீகம் என்பது தம்மையும் உலகையும் அறிதல்.. முழுமையான புரிதல்..<br /><br />அதற்கு மதம் ஒரு பாடசாலை கல்வி மட்டுமே.. <br /><br />ஆன்மீகம் அறிவு போல.. <br /><br />உள்வாங்கி உணர்பவனுக்கே ஆன்மீகம்..<br /><br />Religion may be a path to Spirituality...<br /><br />Being religious doesn't mean one should possess spirituality..<br /><br /> மதமின்றியும் ஆன்மீகம் வளர்க்க முடியும்...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22052312472240838532010-11-09T00:52:13.476+05:302010-11-09T00:52:13.476+05:30மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றுவிக்கப்பட்டன.அ...மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றுவிக்கப்பட்டன.அவை பிறந்த இடங்களுக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தன. ஆனால், அவை ஆதியில் கட்டாயமான ஒன்றாக இருந்திருக்கலாம்,அதானாலே அறிவியல் விரைவில் வளர்ந்து நம்மை ஒரு ஒளிமையமான காலத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால், மன்னர்கள் தம் நாட்டை விரிவுப்படுத்தும் போது, தன்னுடன் தன் மத்தையும் சேர்த்தே விரிவுபடுத்தினான். அதாவது காலணி ஆதிக்கத்தைப் போன்று , அவையும் விரவி, நாடுகள் பிடிக்கும் போது திணிக்கப்பட்டன. அவை தான் அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணமாக ஆயிற்று. <br /><br />நம்மைப்போன்று விவாதம் அன்று இல்லை... அன்று தருமி இப்படி விவாதித்தால், தீன் லாகி முன் காலத்தில் வெட்டப்பட்டிருக்கலாம். <br /><br />கடவுள் மறுப்பு என்பதும் ஒரு வித ஆன்மீகமே... ஆம் ,அவர்கள் கடவுள் உண்டு என மறைமுகமாக ஒத்துக்க்கொள்வது தான் எதிர்ப்புக்கு காரணம். இருந்தால் தானே அது இல்லை இது எனக் கூற முடியும். <br /><br /><br /> மனிதனை நல்வழிப்படுத்த மட்டுமே , பயமுறுத்தல் இன்றி , ஒன்றை செய் என்றால் எவனும் செய்ய மாட்டான் ஆயிரம் கேள்வி கேட்பான், அதுவே பயத்தால், கடவுளின் பெயரால் சொல்லப்பட்டால் , உடனே செய்கிறேம். வருமானத்தில் ஒரு பங்கு , அன்னதானம், ஏழைக்களூக்கு கோவிலில், சர்ச்சில், மாசூதியில் உதவி. எங்கே தனியாக கேட்டுப்பாருங்கள் த்ருகிறாரா..? ஒருத்தனும் உதவ மாட்டான். அதற்கு மதம் தேவை. அதுவே ஆன்மிகம்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57640680156108338952010-11-09T00:39:32.259+05:302010-11-09T00:39:32.259+05:30//இவைகளைத் தாண்டி நான் அடுத்தவனுக்கு யாராக இருக்கி...//இவைகளைத் தாண்டி நான் அடுத்தவனுக்கு யாராக இருக்கிறேன் என்பதே ஆன்மீகமா தோணுது.//<br /><br /><br />நாம் அடுத்தவனுக்கு யாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க ,தோன்றுவிக்க மதங்கள் அவசியம் தேவை . அவை நம் பிறப்பில் நிர்ணயிக்கப்படுவதைத் தான் என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல கிறிஸ்துவ மதம் மெல்ல மெல்ல பள்ளிகள் வாயிலாக நம்மை அறியாமலே (பரிமாண வளர்ச்சி போல)வளர்க்கப்படுவது தான் அபத்தம். முஸ்லிம்களைப் போலவும் தன் மதம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும்,அவர்கள் பிற மதம் தழுவுவதால் முற்றிலும் விலக்கப்படுதலும் , ஒதுக்கப்படுதலும் ,பிற மதம் தழுவுதலை தடுப்பதாக இருப்பதாலும் அதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இந்து மதம் அனைத்து மதங்களை தன்னகத்தே கொண்டு அனைவரையும் ஈர்க்கப்பார்ப்பதாலும் புறக்கணிக்கவே தோன்றும்.( இவை அனைத்தும் காட்டுமிராண்டித்தனமாக மதக்கொள்கையாளர்களால் வற்புறுத்திக் கடைப்பிடிக்காச் செய்வதாலும், பயமுறுத்தப்படுவதாலும் உண்மையான மதத்தை மறந்து , கட்டாயப்படுத்தப்படுகிறோம்.அதனாலே ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததாக மட்டுமே படுகிறது) ஆனால், மனிதன் சுயமாக தன் கிராம கோவிலைப்போன்று(வழித்தோன்றல்,மூதையர், தன்குடும்பத்தில் இறந்த நல்ல மனிதர், தான் பயப்படும் ஒரு உருவம், தன்னைப் பாதுகாக்கும் ஒரு சக்தி, ) வணங்கும் போது ,ஒரு கட்டுப்பாடுடன் மனநிறைவு கொண்ட நல்லவானாக உருவாக்க முடியும். அதனால் தான் கிராமத்தான் என நாம் சொல்லுகிறேம்.வெள்ள மனசு என வெளிப்படையாக கூறுகிறோம். கிராமங்கள் கட்டுப்பாடுடன் காண முடிகிறது. <br /><br /><br />ஆகவே, மதம் மனிதனை நல்வழிப்படுத்த அவசியம் தேவை, திணிக்கப்படாத வரையில்....மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55623756991632171832010-11-07T20:28:32.500+05:302010-11-07T20:28:32.500+05:30//மதத்ததையும் கடப்பதுதான் துறவு //
புதிய பார்வை ....//மதத்ததையும் கடப்பதுதான் துறவு //<br /><br />புதிய பார்வை ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19595048945129059352010-11-07T20:19:16.460+05:302010-11-07T20:19:16.460+05:30// இந்த கேள்விகளை நாம் சிறுபிள்ளையிலிருந்து சொல்லி...// இந்த கேள்விகளை நாம் சிறுபிள்ளையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்ட சமய நினைவுகளை முற்றிலும் கழற்றிவிட்டு, திறந்த மனத்தோடு பார்த்தால் ... மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும். இந்த மனநிலைக்கு வந்து விட்டதாக இறை மறுப்பாளர்களுக்கு நிச்சயமாகத் தோன்றும்..//<br /><br />துறவிகளுக்கு மதத்தின் மீது பற்று இருந்தால் அது துறவுக்கு ஏற்குமா?.மத்ததையும் கட்ப்பதுதான் துறவு அன்னை மிக சரியாகவே தன் பயணத்தை தொடர்ந்து முடித்துள்ளார்RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64649217226998684462010-11-07T19:10:44.095+05:302010-11-07T19:10:44.095+05:30மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா. :-)//
ஆ...மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா. :-)//<br /><br /><br /> ஆன்மீகத்துக்கான ஒரு வழி மட்டுமே மதம்..<br /><br />ஆன்மீகம் அடைய மதம் மட்டுமே வழியல்ல... <br /><br />மதமின்றியும் ஆன்மீகவாதியாக இருக்கலாம்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18642840638944210642010-11-07T19:04:13.034+05:302010-11-07T19:04:13.034+05:30//மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா//
மதம், ...//மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா//<br /><br />மதம், ஆத்மா, ஆன்மா ... இப்படி பேசுறதுதான் ஆன்மீகமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் இவைகளைத் தாண்டி நான் அடுத்தவனுக்கு யாராக இருக்கிறேன் என்பதே ஆன்மீகமா தோணுது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53655995336300942652010-11-07T16:40:21.517+05:302010-11-07T16:40:21.517+05:30புனிதர்களான இவர்களின் இத்தகைய கேள்விகளை வெளிப்படைய...புனிதர்களான இவர்களின் இத்தகைய கேள்விகளை வெளிப்படையாக கொண்டு வந்தமைக்காக, அவர்களது உள் மன உளைச்சலை வெளிப்படையாகக் கொண்டு வந்தமைக்காக கத்தோலிக்க திருச்சபை மீது எனக்கொரு மரியாதை. //<br /><br /><br />Nijamthaanஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46649244213695346762010-11-07T16:39:28.768+05:302010-11-07T16:39:28.768+05:30mika arumaiyaana pathivu..
( mannikkavum tamil fo...mika arumaiyaana pathivu..<br /><br />( mannikkavum tamil font velai seyyalai )எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38181458105069332042010-11-07T15:25:35.954+05:302010-11-07T15:25:35.954+05:30//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன...//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும்//<br /> <br /> மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா. :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49511612534727797052010-11-07T15:23:34.647+05:302010-11-07T15:23:34.647+05:30// வேறு 'போட்டி' மதத்தினரோ 'பார்! எங்க...// வேறு 'போட்டி' மதத்தினரோ 'பார்! எங்கள் மதத்துக்காரர்கள் யாருக்கும் இந்த ஐயம் ஏற்படுவதில்லை; அதனாலேயே எங்கள் மதமே சரி' என்று மார்தட்டிக்கொள்ளகூட முடியும்.//<br /><br />அப்படி செஞ்சா very weak argumentகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3890684159139374682010-11-07T12:04:30.405+05:302010-11-07T12:04:30.405+05:30//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதையும் ஆன்ம...//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதையும் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும். இந்த மனநிலைக்கு வந்து விட்டதாக இறை மறுப்பாளர்களுக்கு நிச்சயமாகத் தோன்றும்.//<br /><br /><br />உண்மைத்தான்.. நானும் அப்படித்தான் கருதுகிறேன்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com