tag:blogger.com,1999:blog-12236223.post5680790376528809581..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 719. இப்பதிவு தமிழ்மண மகுடத்திற்குப் போகுமா ...?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-12236223.post-51012392375012788922014-02-28T20:32:50.068+05:302014-02-28T20:32:50.068+05:30என்னோட அண்ணாச்சி சுவனப் பிரியன் என்ற மாணிக்கம் அண்...என்னோட அண்ணாச்சி சுவனப் பிரியன் என்ற மாணிக்கம் அண்ணாச்சி அனைவரது கேள்விக்கும் பதில் சொல்வார். எனக்கு மட்டும் சொல்ல மாட்டார். <br /> <br /> அண்ணாச்சி....நம்ம முனியாண்டி சாமியைவிட வேறு இறைவனை வணங்குவது முட்டாள்களின் செயல். நம்ம முனியாண்டிசாமி தான் ஒரே இறைவன். நாம் எப்போதும் ஒரே இறைவனை வணங்குவோம்... அது அந்த முனியாண்டிசாமி மட்டுமே... ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23287026149428485852014-02-28T12:12:47.078+05:302014-02-28T12:12:47.078+05:30//அது வரை பொறுப்போமே! //
அது வரை பொறுத்திருங்கள் ச...//அது வரை பொறுப்போமே! //<br />அது வரை பொறுத்திருங்கள் சு.பி.<br /><br />உங்கள் இறைவன் மீது ந்மபிக்கையில்லாத நான் என்ன செய்வது? at least கேள்விகள் கேட்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59368009880476050822014-02-28T00:05:16.798+05:302014-02-28T00:05:16.798+05:30//எல்லாம் வல்ல கருணையே வடிவான, இறைவன் இது போன்ற சி...//எல்லாம் வல்ல கருணையே வடிவான, இறைவன் இது போன்ற சின்னபிள்ளதனமாக செயல்படுவது, உங்களுக்கே படு கேவலமா தெரியலையா? //<br /><br />இப்படி ஒரு விளையாட்டு தேவைதானா? என்ற கேள்வி எழுவது இயல்பே! விதி சம்பந்தமானது உங்கள் கேள்வி. இதற்கான பதிலை நியாயத் தீர்ப்பு நாளில் உலக மக்களுக்கு தருவதாக இறைவன் சொல்கிறான். அது வரை பொறுப்போமே! suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24803353843605886202014-02-27T23:09:18.642+05:302014-02-27T23:09:18.642+05:30~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
//விபரம...~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...<br /><br />//விபரம் அரியம் வயதிலேயே... "தனிமனித ஒழுக்கத்துக்கான உரைகல் இறைவனுன் மனித குலத்துக்கு தந்த வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் தான்..!" //<br /><br />ஒருத்தன் நாலு பொண்டாட்டிய கட்டிக்கலாம் :) <br />உறவுக்கு சம்மதிக்கவில்லையென்றால் அடித்து சம்மதிக்க வைக்கலாம் :)<br />ஒன்பது வயது பெண்ணுடன் உறவு கொள்ளலாம் :)<br /><br />ஆகா என்னே ஒழுக்கத்துக்கான உரைகல்...இஸ்லாம் :)<br /><br />காமெடி செய்வதில் ஆஷிக்கே வல்லவர் R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60005273367409148862014-02-27T21:52:18.323+05:302014-02-27T21:52:18.323+05:30//அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் ந...//அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.//<br /><br />சுபி.சுவாமிகள்,<br />உங்க குரூப்லயே நீங்க மட்டும் எப்படி கண்ணியமா மரியாதையா இருக்கீங்க? நிற்க.<br />இப்போ விவாதத்திற்கு வருவோம்.<br /><br />1. இந்த சிரமத்தை எல்லாம், சோதிப்பதற்காக இறைவனே தன் மக்களுக்கு கொடுக்கிறான். அப்புறம் எதுக்கு ஆட்சியாளர்களையும், அமெரிக்காவையும், ரஷ்யாவையும் குறை கூறுகிறீர்கள்?<br /><br />2. உங்கள் புத்தகத்தின் படி, இறைவன் இன்றைக்கு சிரமத்தை கொடுக்கிறான். நாளை சொர்க்கத்தை கொடுக்கிறான். அப்படித்தானே?<br />இது எதற்கு சமம் என்றால்,<br />ஒரு குழந்தையை எந்த காரணமும் இல்லாமல், கன்னம் பலுக்க நாலு அரை விட்டு, மிதி மிதி என்று மிதித்து, நையபுடைக்க அடித்துவிட்டு, அடுத்த நாள் நிறைய சாக்கலேட் வாங்கி கொடுத்து கொஞ்சுவதற்கு சமம். ஒரு பழமொழி சொல்வார்களே, குழந்தையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டுவது. அது போன்று.<br />எல்லாம் வல்ல கருணையே வடிவான, இறைவன் இது போன்ற சின்னபிள்ளதனமாக செயல்படுவது, உங்களுக்கே படு கேவலமா தெரியலையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39038934809288544022014-02-27T20:52:53.767+05:302014-02-27T20:52:53.767+05:30//அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வர...//அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வருவதாக சொல்லியுள்ளார். வெளியுலகுக்கு அவர் அறிவித்தது போன மாதம் தான். // அப்படியானால் இஸ்லாம் அவரை நொடியில் மாற்றவில்லை (ஒரு வருடமாகியுள்ளது) என்பது நிறுபிக்க படுகிறது, தங்கள் முடிவு தவாறனது.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45211808436338026912014-02-27T19:24:12.089+05:302014-02-27T19:24:12.089+05:30//அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதா...//அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதான் எங்க கேள்வி. ஆட்ச்சியாளர்கள் கொடுமைப்படுத்தினால், உங்கள் கடவுள் ஆட்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியாதா? உங்கள் கடவுளால் முடியும் என்றால் ஏன் இதுவரை காப்பாற்றவில்லை. முடியாது என்றால், அந்த வக்கில்லாத கடவுளை பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?//<br /><br />இந்த உலக வாழ்ககை என்பது நிரந்தரமான மறு உலக வாழ்வுக்கு பரீட்சை ஹால் என்று சொல்லலாம். சொற்ப நேரம் இந்த பூமியில் தங்குகிறோம். இங்குள்ள மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. நன்மை எது தீமை எது என்பதை பட்டியலிட்டு சொல்லியாகி விட்டது. இந்த பரீட்சையில் உங்களுக்கு சோகமும் கிடைக்கலாம். அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.<br /><br />இந்த பதில் பலமுறை சொன்னதாலேயே சாய்ஸில் விட்டேன். மற்றபடி தருமி சார் கேட்ட பல கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது.<br /><br />திருப்பி...திருப்பி ....திருப்பி எத்தனை முறை சார். :-(<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89822466868330860012014-02-27T18:28:34.175+05:302014-02-27T18:28:34.175+05:30alien, வவ்ஸ்
உங்க கிட்ட சொல்லியாச்சி .. இனி எதற்க...alien, வவ்ஸ்<br /><br />உங்க கிட்ட சொல்லியாச்சி .. இனி எதற்கு நாளை வரை காத்திருக்கணும். இப்பவே அந்த பட்டியலைப் போட்டு விடுகிறேன்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37983210604304690452014-02-27T18:10:14.139+05:302014-02-27T18:10:14.139+05:30(படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க...<b>(படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...! (2) நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?<br /><br />அட...! பேசும் தாய்மொழியின் அருமை பெருமை உட்பட முழுமையாகக் கற்றுத் தேறாதவர்கள், மற்ற மொழிகளை முழுமையாகக் கற்கத் தான் முடியுமா ? அப்படி வல்லவரானாலும், அவ்வாறு முடியவில்லை என்றாலும், இழிவாகப் பேசுவதும், எழுதுவதும், ஏன் நினைப்பதும் கூடத் தான் சரியா...? மொழியை மட்டும் சொல்லவில்லை... பேசும் மொழியே இப்படியிருக்கும் போது பிறந்தநாடு, இன்னும் பலவற்றைப் பற்றிப்ப்ப்ப்ப்...<br /><br />நிறுத்து, நீ நினைப்பது சரியா மனச்சாட்சி...?</b><br /><br />இந்த வருடம் காதலர் தினத்திற்கு முன் வெளியிட்ட பகிர்வு... அவரவர் அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட அளவு தான் எல்லாமே... முழுதாக உணர்ந்து கொண்டவர்கள் மற்றவர்களைப் பற்றியோ, மற்றவர்களை சார்ந்த எந்த விசயத்திலும் பேசவோ, தர்க்கம் செய்யவோ... ஏன் நினைக்கவே மாட்டார்கள்... இதில் "மற்றவர்கள் என்பதையும், மற்றவர்களை சார்ந்த எந்த விசயத்திலும் என்பதையும்" உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்... இவையெல்லாம் வீண் என்பதும் உங்களுக்கும் தெரியும்... மற்றபடி ஜாலியான பொழுதுபோக்கு என்றால் தாராளமாக தொடருங்கள்...<br /><br />ஏனென்றால் ஜாலியான சமயத்தில் மறுபடியும் இந்தப் பகிர்வை பார்க்க நேர்ந்தது... அதுவும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள இனிய நண்பரின் Browsing Center-ல்... அவரும் படித்து விட்டு பல மணி நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்... இவர்களுக்கு எல்லாம் சிலை வைக்க வேண்டும் என்றார்... வலைத்தளம் என்பது அவருக்கு புதிது... சிலவற்றை சொல்லிக் கொடுத்தேன்... இன்னும் சில தளங்களையும் அறிமுகம் செய்து வைத்தேன்... பலரையும் கேட்டு அறிந்தார்... ஒரு தளத்தில் ஆப்பு கிடைத்தவரும் இதிலும் அதிலும் இருந்தார்... பலரின் Profile-யை பார்த்து முகவரி, தொலைபேசி எண் எல்லாம் இல்லையே என்றார்... "அதான் இப்படி எழுதுகிறார்கள்... கருத்து சொல்கிறார்கள்... சிலை வைப்பதாக இருந்தால் பலருக்கும் சிலை வைக்க வேண்டும்... இடம் பத்தாது... ஹா... ஹா... இவை எல்லாம் கண்டுக்காதீங்க" என்றேன்...<br /><br />இனி அவருக்கு இனிதாக பொழுது போக வேண்டும் என்று வேண்டுகிறேன்... ஹிஹி...<br /><br />பேசிய இடம் : பேகம்பூர்... நண்பர் பெயர் : சொல்லவா வேண்டும்...? எல்லா நண்பர்களும், எல்லாவித நண்பர்களும் எனக்கு உள்ளார்கள்... முடிந்தால் ஊருக்கு வரும் போது சந்தித்து உரையாடுவோம் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39175198339457901292014-02-27T15:17:22.364+05:302014-02-27T15:17:22.364+05:30சு.பி.சுவாமிகள்,
//யுவனுக்கு தனியாக செய்தியே கொடு...சு.பி.சுவாமிகள்,<br /><br />//யுவனுக்கு தனியாக செய்தியே கொடுத்துள்ளேன். //<br /><br />ஆஹாஹ்ஹா யுவனுக்கே நீங்க தான் ஆன்மீகஸ்குருவா, அப்போ நீங்க தான் குருஸ்வாமிகள்!!!<br /><br />//உங்களுக்கெல்லாம் அந்த ஆசை வரவில்லையா!//<br /><br />எனக்கு தான் ஆசை வந்துப்போச்சுனு, டீலிங்க்க சொன்னேன்ல, ரெண்டே ரெண்டு எண்ணக்கிணரு போதும்,அதிகமா எல்லாம் ஆசைப்படலை, ரெண்டு எண்ணக்கிணறுல எண்னைய ராப்பகலா எறைச்சு ஊத்தி ரெண்டே வருசத்துல ரெண்டாயிரம் எண்ணக்கிணறு வாங்கி ,நான் பெரிய அரேபிய ஷேக்கா ஆகிக்காட்டுறேன், இந்த நாள் உங்க டயரில எழுதி வச்சுக்கோங்க...!!!<br />-------------------<br /><br />தருமிய்யா,<br /><br />//என்ன வவ்ஸ்<br />உங்களுக்கு சுபி ம & ம வுக்கு டிக்கெட் போட்டுட்டது மாதிரி தெரியுது!//<br /><br />அப்போ ரெண்டு எண்ணக்கிணரு கன்ஃபர்ம் ஆகிடுச்சுனு நினைக்கிறேன். இனிமே சு.பி.சுவாமிகளை நமக்கும் ஆன்மீகஸ்குருவா ஏத்துக்கிட வேண்டியது தான்!<br /><br />கவலைப்படாதிங்கய்யா,உங்களுக்கு தான் சுவன நித்தியக்கன்னிகளே போதும்னு சிம்பிள் டீலிங்க் தானே ,எனவே உங்களுக்கும் ம&ம டிக்கெட் போட்ருவாங்க!<br />-----------------------------<br />வேற்றுகிரவாசி,<br /><br />//சுபி.சுவாமிகள்,<br />நீங்கள் என்னுடைய கேள்வியை சாய்ஸில் விட்டுட்டீங்களோ?//<br /><br />இன்னும் இறைநாடவில்லை போல அதான் பதில் சொல்லவில்லை,இறைநாடிவிட்டால் "ஆணியடிச்சா போல பதில் சொல்லிடுவார் சு.பி.சுவாமிகள் :-))<br /><br />இதே போல சாய்சில் எனக்கும் ஏகப்பட்டது விட்டிருக்காருல்ல, உலக குடிமகன் கூட இப்படி சாய்சில் நிறைய விடுவார், நாலு பொண்டாட்டி கட்ட சொல்வது தான் தனிமனித ஒழுக்கமானு கேட்டேன் ,அப்போ எஸ்ஸானவர் தான் :-))<br /><br />ஆனாலும் தருமிய்யா விடமாட்டாங்க போல இருக்கு ,சாய்சில் விட்டதெல்லாம் கணக்கு பண்ணி கேட்கிறேன்னு கிளம்பிட்டாரே,அப்போ அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இன்னும் சூடா இருக்கும்னு நினைக்கிறேன்,தயாராகிடுவோம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32779231223889910182014-02-27T13:50:01.204+05:302014-02-27T13:50:01.204+05:30alien
உங்க கேள்வி மட்டுமல்ல ... மொத்தம் 31 கேள்விக...alien<br />உங்க கேள்வி மட்டுமல்ல ... மொத்தம் 31 கேள்விகள் unanswered ஆக விட்டுப்போச்சு. தொகுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு மாலை வரை பார்த்து விட்டு நாளை அதை தனியாகப் பதிவிடுகிறேன்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10155636662607309232014-02-27T13:29:58.514+05:302014-02-27T13:29:58.514+05:30சுபி.சுவாமிகள்,
நீங்கள் என்னுடைய கேள்வியை சாய்ஸில்...சுபி.சுவாமிகள்,<br />நீங்கள் என்னுடைய கேள்வியை சாய்ஸில் விட்டுட்டீங்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61248792686265141332014-02-27T02:33:17.885+05:302014-02-27T02:33:17.885+05:30//இது தவறென்னால் மேற்கூறிய முரன்பாடும் தவறுதானே!? ...//இது தவறென்னால் மேற்கூறிய முரன்பாடும் தவறுதானே!? //<br /><br />அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வருவதாக சொல்லியுள்ளார். வெளியுலகுக்கு அவர் அறிவித்தது போன மாதம் தான்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37496901321766973722014-02-26T23:34:01.368+05:302014-02-26T23:34:01.368+05:30//ஆனால் ”இஸ்லாத்தில் நுழையும் முன்னரே” யுவன் தனது ...//ஆனால் ”இஸ்லாத்தில் நுழையும் முன்னரே” யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். ”எப்படி ஒரு நொடியில்” மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.// இந்த கருத்து இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்னர் யுவன் நடவடிக்கையை குறிப்பிடுகிறது அப்போது அவர் இஸ்லாமியர் இல்லை ஆனால் மாறுவதற்கு முன்னரே எப்படி இஸ்லாம் ஒரு நொடியில் மாற்றியது. //யுவன் கொலுவைக் கேலி செய்தார்னு சொல்றீங்க// இது தவறென்னால் மேற்கூறிய முரன்பாடும் தவறுதானே!?Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30180040463571946702014-02-26T22:49:37.504+05:302014-02-26T22:49:37.504+05:30என்ன வவ்ஸ்
உங்களுக்கு சுபி ம & ம வுக்கு டிக்கெ...என்ன வவ்ஸ்<br />உங்களுக்கு சுபி ம & ம வுக்கு டிக்கெட் போட்டுட்டது மாதிரி தெரியுது!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59673737324399177712014-02-26T22:16:07.775+05:302014-02-26T22:16:07.775+05:30//கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்படியே தர்க்க...//கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்படியே தர்க்கா பக்கம் போயி துவா செய்வார்,அதுக்கு அப்புறம், யுவனா யாரதுனு சு.பி.சுவாமிகளே கேட்பாராக்கும் :-))//<br /><br />யுவனுக்கு தனியாக செய்தியே கொடுத்துள்ளேன். 'நீங்கள் ரஹ்மானை மற்ற எதில் வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளுங்கள். ஆனால் தர்ஹா சம்பந்தமாக அவர் கூறுவதை பின்பற்ற வேண்டாம். குர்ஆனை பின் பற்றுங்கள்" என்று கூறினேன். அதற்கு லைக்கும் போட்டுள்ளார். எனவே தரஹா பக்கம் செல்ல மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு முறை மக்கா மதினா வந்து விட்டால் இன்னும் பலமான நம்பிக்கை வந்து விடும். மக்கா வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.<br /><br />உங்களுக்கெல்லாம் அந்த ஆசை வரவில்லையா! suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22785810747361506862014-02-26T19:49:50.928+05:302014-02-26T19:49:50.928+05:30//தவறு இளையராஜாவிடம் அல்லவா இருக்கிறது!//
யாருக்க...//தவறு இளையராஜாவிடம் அல்லவா இருக்கிறது!//<br /><br />யாருக்கும் தங்கள் முதுகு தெரியாது. உங்களுக்கு எப்போதுமே தெரியாது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36588019794861165112014-02-26T19:42:06.343+05:302014-02-26T19:42:06.343+05:30//தந்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர் அன்று மும்பைக்...//தந்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர் அன்று மும்பைக்கு பயணமானது. //<br /><br />என் வீட்டில் சாமி கும்பிட்டால் நான் வெளியே ஓட மாட்டேன். ஓடினால் அது தவறு. அதனால் மீண்டும் சொல்கிறேன்: //உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //<br /><br />எல்லாமே பக்கத்தில இருந்து பார்த்தது மாதிரி சொல்றீங்களே... தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72151885609594429752014-02-26T19:18:55.327+05:302014-02-26T19:18:55.327+05:30//உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக...//உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //<br /><br />இளையராஜா எந்த சாமியையாவது வணங்கி விட்டுப் போகட்டும் என்றுதான் தந்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர் அன்று மும்பைக்கு பயணமானது. ஆனால் இளையராஜா கோபப்பட்டு அவரை திரும்பவும் சென்னைக்கு வரவழைத்துள்ளார். தந்தை தனது மகனை ஏன் இவ்வாறு தனது நம்பிக்கையின் பால் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும்? இங்கு தவறு இளையராஜாவிடம் அல்லவா இருக்கிறது!<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12791991440901635982014-02-26T12:43:31.281+05:302014-02-26T12:43:31.281+05:30தருமிய்யா,
கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்பட...தருமிய்யா,<br /><br />கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்படியே தர்க்கா பக்கம் போயி துவா செய்வார்,அதுக்கு அப்புறம், யுவனா யாரதுனு சு.பி.சுவாமிகளே கேட்பாராக்கும் :-))<br /><br />மத நல்லிணக்கம்னு ஏன் அண்டை அயலார் மதம் எல்லாம் ஒப்பிடணும் ,இஸ்லாமுக்குள்ளவே "ஒரு நல்லிணக்கம்" கிடையாது.<br /><br />நைஜீரியால குண்டு வச்சதுலாம் "ஷியாக்கள்" மீதா இருக்கும், மேலும் ஆங்கில கல்வியை வேற எதிர்க்கிறாங்களாம், நல்லா வருவாங்க அவ்வ்!<br /><br /># கடவுள் இருக்காரோ இல்லையோ,ஆனால் அவர் இருந்தால் அவர் தான் மக்களை காப்பாத்தணும்,ஆனால் இந்த வஹாபிக்களோ கடவுளையே காப்பாத்திக்கிட்டு இருக்காங்க அவ்வ்!<br /><br /># இவர்கள் சிறுபான்மையாக இருக்கும் போது , பெரும்பான்மை மதத்தவர்கள் மதம் பற்றி பேசினால் மதவாதம் என்பார்கள்,ஆனால் இவர்கள் பெரும்பாண்மையாக இருக்குமிடத்தில் மதவாதம் பேசிக்கொண்டு "எங்க மதம் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் கூட பேசக்கூடாதா என்பார்கள். ஒரே குழப்பவாதிகள் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80499516256554988072014-02-26T11:35:23.088+05:302014-02-26T11:35:23.088+05:30//இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்...//இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை. //<br /><br /><b>நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதேயில்லை. </b>ஆனால் அடுத்தவன், அது தந்தையோ, மனைவியோ வேறு நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன? இதைத் தான் சொன்னேன்: //அவர்கள் வழிபாட்டைச் சிறுமைப் படுத்துவதுமில்லை; எதிர்ப்பதுமில்லை. நான் என் வழியில்; அவர்கள் வழியில் அவர்கள் என்று நினைக்கும் பக்குவமும், அறிவும், பண்பும் எனக்கு வந்து விட்டது.<br /><br /><br /><b>உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. </b>// <br /><br />அதை நன்கு நிரூபித்து விட்டீர்கள். நல்லவர் நீங்கள்!<br /><br />//இளையராஜா கொலு வைக்க விரும்பியது யுவனின் வீட்டில். //<br /><br />so what? தகப்பன் ஆசை; வைத்து விட்டுப் போகட்டுமே! இதற்காக அல்லா வீட்டை இரண்டாகப் பிளந்து விடுவானோ? அல்லது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி யுவன் கழுத்தைச் சீவி விடுவானா?<br /><br />மத நல்லிணக்கம் என்றால் வீசை எவ்வளவு என்று வஹாபியர்களுக்கு என்றாவது புரியுமா...?<br /><br />என் வீட்டில் இல்லாத கீனா சாமி படமா? தங்ஸிற்குப் பிடிக்கும். இருக்கிறது. அவர்கள் கோவிலுக்குப் போக வேண்டுமா? முதல் ஆளாய் கூட்டிச் செல்ல தயாராக இருப்பேன். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. என் நம்பிக்கையின்மை எனக்கு. <br /><br /><b>இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்!</b> - மற்ற இஸ்லாமியர்கள் இது போல் இருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கையும், ஆசையும்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87168890548074872782014-02-26T11:32:06.654+05:302014-02-26T11:32:06.654+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85232381761597729572014-02-26T11:12:08.608+05:302014-02-26T11:12:08.608+05:30இன்றைய செய்தி - சுடச் சுட ...
http://www.thehindu...இன்றைய செய்தி - சுடச் சுட ...<br /><br /><a href="http://www.thehindu.com/todays-paper/tp-international/43-killed-as-islamists-target-secondary-school-in-nigeria/article5727590.ece" rel="nofollow">http://www.thehindu.com/todays-paper/tp-international/43-killed-as-islamists-target-secondary-school-in-nigeria/article5727590.ece</a><br /><br />இங்கேயும் அசீமானந்தா, பிரக்யாசிங் போகவில்லையாமே! இந்தியா ரொம்ப மோசமான நாடு என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உலகத்துக்கே மொத்த கான்ட்ராக்ட் எடுத்திருப்பது யார்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31351355442924143052014-02-26T01:28:27.921+05:302014-02-26T01:28:27.921+05:30தருமிய்யா,
//எனக்கு சுபி மாதிரி மறுமையில் “72 ஹூர...தருமிய்யா,<br /><br />//எனக்கு சுபி மாதிரி மறுமையில் “72 ஹூரி’ மேல கண்ணு. //<br /><br />நீங்க ஆசையின் எல்லையை கடந்தவராகியிருப்பிங்கனு நினைச்சேன், கடைசியில எங்களோடு போட்டிக்கு வரீங்களே அவ்வ்!<br /><br />நல்ல வேளை சுவனத்துல தான்!<br /><br />சமாய்ச்சுடலாம் ,நாம்ம போய் தான் " புதுமைப்படைக்கணும்" அரேபிய மார்க்கத்தில் என இறைவிதி இருக்கும் போல :-))<br />------------------<br /><br />சுபி.சுவாமிகள்,<br /><br />//ஆஷிக் முழிக்கிறாரா? அவர் களத்தில் முழு மூச்சாக இறங்கினால் படு அமர்க்களாக இருக்கும். //<br /><br />ஹி...ஹி அதைத்தான் முன்னரே பார்த்திருக்கோமே, மண்ணைவாரி தூத்துவாரு :-))<br /><br />//இங்க வந்தால் சில கட்டுப்பாடுகள் உள்ளது. வருமானத்தில் 2;5 சதவீதம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். வட்டி வாங்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. விபசாரம் கூடவே கூடாது. பொய், கொலை, சிலை வணக்கம், போன்ற அனைத்தையும் தூரமாக்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற மந்திரத்தை வாழ்வில் கடை பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் ஓகே என்றால் எங்கும் செல்ல வேண்டாம். நீங்கள் ஒரு முஸ்லிம்.//<br /><br />யூத மதக்கட்டுப்பாடை எல்லாம் சொல்லி எதுக்கு இஸ்லாமியர்னு சொல்லுறிங்க அவ்வ்!<br /><br />நீங்க சொல்லுறது அத்தனையும் திருவள்ளுவரே சொல்லி இருக்கார், எனவே வாங்க தமிழ் மதத்தில சேர்ந்துக்குவோம் :-))<br /><br />//இஸ்லாத்தில் நுழையும் முன்னரே யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். எப்படி ஒரு நொடியில் மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.//<br /><br />முதலில் ராசா இந்துவேயில்லை, அவரு கிருத்துவக்குடும்பம், டேனியல் ராசையா என்பது தான் பெயர். அவங்க அப்பா பேரு டேனியல் ராமசாமி.<br /><br />அவங்க அண்ணன் பாஸ்கர் கடைசிகாலம் வரையில் ராமசாமி டேனியல் பாஸ்கர் என்று தான் வாழ்ந்தார் ,சுருக்கமா ஆர்.டி,பாஸ்கர்னு போட்டிருப்பதால் தெரிஞ்சிருக்காது.<br /><br />கொஞ்ச நாள் இந்து மதம் பக்கம் வந்திருந்தாங்க, யுவனுக்கு ரெண்டு மத சம்பிராதயமும் பார்த்து போரடிச்சு இருக்கும் போல ,இப்போ இஸ்லாம் பக்கம் போயிருக்காரு, அப்புறம் இன்னொரு மன வருத்தம் வரும் போது யூதராக கூட மாறுவாராயிருக்கும் அவ்வ்!<br /><br />ஆனால் அப்போ மாறவிடமாட்டேனு நீங்க கத்திய தூக்கிடுவிங்களே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9263645925194527272014-02-26T01:10:29.321+05:302014-02-26T01:10:29.321+05:30//இது தான் வித்தியாசம் இல்லை; இது ஒரு அடி முட்டாள்...//இது தான் வித்தியாசம் இல்லை; இது ஒரு அடி முட்டாள் தனம்; அயோக்கியத் தனம்.//<br /><br />இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை. கடவுள் ஒருவன் என்பதும், மாடு கருடன், மூஞ்சூறு, பிள்ளையார், முருகன், ஏசு, மேரி, பரிசுத்த ஆவி போன்ற எல்லாமே கடவுள் என்பதும் எப்படி ஒன்றாகும்? எந்த ஒரு கருத்திலும் தெளிவு இருக்க வேண்டும். <br /><br />அதே நேரம் தனது தந்தை இஸ்லாத்துக்கு வர விரும்பவில்லை. அவருக்கு நான் பணி விடை செய்யலாமா? என்று ஒரு தோழர் முகமது நபியிடம் கேட்ட பொழுது 'அவரை காப்பாற்ற வேண்டியது உனது கடமை. அவர் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் உன் மீது கடமை' என்று சொன்னதை பார்க்கிறோம். இதுதான் இஸ்லாம். <br /><br />ஆனால் இளையராஜா கொலு வைக்க விரும்பியது யுவனின் வீட்டில். தனது வீட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதை பார்க்க பிடிக்காமல்தான் அவர் அன்று மும்பை போனது. மறுநாள் இளையராஜாவும் கோபித்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றதாகவும் பிறகு சமாதானம் ஆகி விட்டதாகவும் படித்தேன். தனது பேட்டியில் கூட தனது தந்தையை என்றும் போல் மதிப்பேன் என்றுதான் யுவன் கூறியுள்ளார்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com