tag:blogger.com,1999:blog-12236223.post6439976614378957886..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 575. ’அவாளுக்கு’ மட்டும் !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-12236223.post-89769640722495002182012-07-24T20:19:11.854+05:302012-07-24T20:19:11.854+05:30I am a brahmin myself and when i grew up in the la...I am a brahmin myself and when i grew up in the late 80s and early 90s,the number of dravidian/communist/anti-brahminical films/opinions/caricatures are innumerable.<br /><br />I grew up very non-caste,i was often criticised at home for spending too much time in the sun and thus getting darker,not being too clean for refusing to learn mridangam/carnatic music vocals and so on.<br /><br />I have travelled a lot since then and met a lot of people of every kind and my opinion today is as it goes,<br /><br />I see nothing wrong in brahmins of TN uniting themselves and helping each other out.The TN government and especially the dravidian movement has been brutal in the way they classify them as outcastes.Is it justified? maybe people have a visceral hatred for us,due to whatever reasons but i dont see reasons to take the hatred to this level whatever maybe the underlying reasons.<br /><br />Even today a brahmin guy/girl from TN have to suffer immense mental abuse,humiliation and what not to go up in career and do something that is worthwhile to his/her abilities and talent.<br /><br />Regarding the tamil/slang of brahmins being one way,i personally come from the border areas of TN in kanyakumeri/tirunelveli and frankly in our place everyone speaks tamizh pretty well and we dont misplace our SHs and all and we all say the Zh properly,regardless of caste/religion.<br /><br />I see so many people in TN who rape the language with brutally bad slang nor do they show inclination to speak the language well and it is all accepted but only the brahmin slang degraded.<br /><br />with all this background,i see nothing wrong in brahmins refuse houses for rent/sale to anyone.I personally will not give up my house for rent to anyone else not even a non practicing brahmin.<br /><br />We have a feeling thing,it works if you are a vegetarian,ask the same with tirunelveli pillaimars also,they are as staunch vegetarians as us if not more.<br /><br />If they ll give their houses for non vegetarians.<br /><br />Another big reason for renting out only to brahmins,which is actually the real reason is that,i have seen cases of people occupying the house and simply refusing to vacate citing issues like political background,rowdyism and things like that.<br /><br />whereas when it is a brahmin,it is less likely that this situation ll happen as they have no political power or will to do such things.<br /><br />Hope this answered your questions.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5641495481074346822012-07-21T20:42:31.110+05:302012-07-21T20:42:31.110+05:30நான் அறுவடை செய்த நெல் இந்த பிராமணன் உண்ண கூடாது ச...நான் அறுவடை செய்த நெல் இந்த பிராமணன் உண்ண கூடாது சூத்திர சாதிக்காரன்தான் உண்ண வேண்டும் என விவசாயி நினைத்தால் இவர்கள் எங்கு செல்வார்கள், அமெரிக்காவிற்காக, சீனாவிற்கா<br /><br />இவாள் செல்வதற்காக அமெரிக்காவும் சீனாவும் பொது சொத்தாகி விட்டது ஆனால் அவாள் சொத்து விற்பதாக இருந்தால் தனியுடமை, வாங்குபவனை தீர்மானிப்பது அவர்கள் உரிமை.<br /><br />ஒரு கோடி தருமிகள் அல்ல அனைத்து மனிதருகளும் தருமியாக மாறும் போது இந்த Tamil காணாமல் போகலாம் அதுவரை பெரியார், மகாத்மா பூலே, நாராயண குரு இவர்களைஅமெரிக்க போனாலும் ஆட்டி படைக்கத்தான் செய்வார்கள்.<br /><br />குறிப்பு இந்த பதிலை டோண்டுவின் தளத்தில் போடலாம் என்றால் என் போன்றவர்களை அவர்கள் ஆதரித்தில்லை என்பதால் தங்கள் தளத்தில் பதிவிடுகிறேன்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73732681838718948292012-07-18T01:21:16.599+05:302012-07-18T01:21:16.599+05:30//மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இ...//மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.//<br /><br />பிராமணரல்லாத இட ஒதுக்கீட்டில் படித்தவர்களுக்கும் இந்த இடங்களில் எல்லாம் இருக்கிறார்களே.Anonymoushttps://www.blogger.com/profile/01701540629433736432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51090075787862253372012-07-16T13:53:28.969+05:302012-07-16T13:53:28.969+05:30In Karnataka, there is a temple called Subramanya ...In Karnataka, there is a temple called Subramanya where free lunch is served. But for brahmins lunch is arranged separately....Unknownhttps://www.blogger.com/profile/05078709066862623666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1672244784232920932012-07-16T13:51:28.682+05:302012-07-16T13:51:28.682+05:30In Karnataka, there is a temple called Subramanya,...In Karnataka, there is a temple called Subramanya, where free lunch is served. But for brahmins lunch is arranged separately...Unknownhttps://www.blogger.com/profile/05078709066862623666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1694755313890437562012-07-10T09:11:43.899+05:302012-07-10T09:11:43.899+05:30வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலரு...வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலருக்கு இது தவறு; சிலருக்கு இது சரி. ஆனால் மதுரை திடீர் நகர் - நகரின் சுத்தம் பேணுவோருக்கான வீடுகள் - பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஒரே சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாருக்கும் வருத்தமோ கோபமோ ஏதுமில்லை ! எல்லோருக்கும் அது சரியாகவே படுகிறது !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54061429948560472632012-07-09T23:05:07.819+05:302012-07-09T23:05:07.819+05:30Abraham Lincoln said..
You can fool some people al...Abraham Lincoln said..<br />You can fool some people all the time and all for some time but you can not fool all people all the time..<br /><br />Professor Murphy said..<br /><br />If you can fool some people all the time and all for some time that is enough!!.. <br /><br />tamil said..<br /><br />You can drive out brahmins from Madurai or even from Tamilnadu..<br />But you can not drive them out from other countries..<br /><br />Periyar would say...<br /><br />If brahmins are driven out of Madurai and tamilnadu that is enough..<br /><br />:-))Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38846165271295022912012-07-08T17:01:29.025+05:302012-07-08T17:01:29.025+05:30//புரிந்து கொண்டு விட்டேன். ... //
:))//புரிந்து கொண்டு விட்டேன். ... //<br /><br />:))கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37387874926467807282012-07-08T16:37:23.373+05:302012-07-08T16:37:23.373+05:30அய்யா,
இந்த அவாளோட தொல்லை இங்கும் சில இடங்களில் உ...அய்யா,<br /><br />இந்த அவாளோட தொல்லை இங்கும் சில இடங்களில் உண்டு. உதாரணமாக, நம் குழந்தைகளை கர்னாடக சங்கீதம் கற்க என்று அனுப்ப நினைப்போம்..ஆனால் அங்கு அவா குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே ட்ரீட்மெண்ட் வேறு குழந்தைகளுக்கு கிடைக்காது..கேட்டால்..அவா குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகளுக்கு சமஸ்கிருத உச்சரிப்பு சரிவரவில்லை, அதனால் பல பாட்டுகள் சொல்லி கொடுக்கவில்லை என்று கூற கேட்டு இருக்கிறேன்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83342363294642327322012-07-08T11:19:54.775+05:302012-07-08T11:19:54.775+05:30//தருமி தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்...//தருமி தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். //<br /><br />புரிந்து கொண்டு விட்டேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76219537353943841682012-07-08T09:02:32.351+05:302012-07-08T09:02:32.351+05:30இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செ...இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செல்லுபடியாகாது.ஏனெனில் ஒருவரின் வீடு பொது இடம் (உ-ம் சாலை,குளம்) அல்ல,அது அரசின் உடமையும் அல்ல.100% அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை இருக்கிறது.அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.ஹிந்துவின் கருத்தும், விளம்பரம் தருவோரின் கருத்தும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்.என் வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,யாருக்கு வாடகைக்க்கு விட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு.<br />இதில் இன்னாருக்கு விற்க வேண்டும் என்றெல்லாம் பிறர் கட்டளையிட முடியாது.<br />அரசு வேலை,கல்வி என்றால் இட ஒதுக்கீடு என்று சமத்துவத்தை மறுக்கிற பேர்வழிகள்,அதை ஆதரிக்கிற பேர்வழிகள் முதலில் அதற்கு வழி வகுக்கும் அரசியல் சட்டம்தான் ஒருவர் தன் விருப்பப்படி தன் சொத்தை விற்க/பயன்படுத்த உரிமை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.<br />பிராமணர்களுக்கு எதிராக ஒரு கோடி தருமிகள் வந்தாலும் பிராமணர்கள் அத்தனை தடைகளையும் மீறித்தான்<br />சாதிக்கிறார்கள்.பெரியாரின் செல்வாக்கு இந்தியாவில்தான், பிராமணர்களுக்கு உலகமே வீடு என்றான பின் தருமிகள்,பெரியார் போன்ற விரோதிகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.<br />தருமி ஐயா, தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.tamilhttps://www.blogger.com/profile/04407101395786128069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82377053510816951782012-07-08T09:01:30.894+05:302012-07-08T09:01:30.894+05:30இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செ...இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செல்லுபடியாகாது.ஏனெனில் ஒருவரின் வீடு பொது இடம் (உ-ம் சாலை,குளம்) அல்ல,அது அரசின் உடமையும் அல்ல.100% அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை இருக்கிறது.அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.ஹிந்துவின் கருத்தும், விளம்பரம் தருவோரின் கருத்தும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்.என் வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,யாருக்கு வாடகைக்க்கு விட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு.<br />இதில் இன்னாருக்கு விற்க வேண்டும் என்றெல்லாம் பிறர் கட்டளையிட முடியாது.<br />அரசு வேலை,கல்வி என்றால் இட ஒதுக்கீடு என்று சமத்துவத்தை மறுக்கிற பேர்வழிகள்,அதை ஆதரிக்கிற பேர்வழிகள் முதலில் அதற்கு வழி வகுக்கும் அரசியல் சட்டம்தான் ஒருவர் தன் விருப்பப்படி தன் சொத்தை விற்க/பயன்படுத்த உரிமை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.<br />பிராமணர்களுக்கு எதிராக ஒரு கோடி தருமிகள் வந்தாலும் பிராமணர்கள் அத்தனை தடைகளையும் மீறித்தான்<br />சாதிக்கிறார்கள்.பெரியாரின் செல்வாக்கு இந்தியாவில்தான், பிராமணர்களுக்கு உலகமே வீடு என்றான பின் தருமிகள்,பெரியார் போன்ற விரோதிகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.<br />தருமி தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.tamilhttps://www.blogger.com/profile/04407101395786128069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72186127018153205472012-07-07T09:56:20.481+05:302012-07-07T09:56:20.481+05:30தருமி அவர்களுக்கு என் நன்றி.
பார்க்க: http://dond...தருமி அவர்களுக்கு என் நன்றி.<br /><br />பார்க்க: http://dondu.blogspot.com/2012/07/blog-post.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85199108365634673102012-07-03T18:10:45.246+05:302012-07-03T18:10:45.246+05:30அவை இந்து பெயர்களே எனவே இந்துவாக கருதுபவர்கள் வைத்...அவை இந்து பெயர்களே எனவே இந்துவாக கருதுபவர்கள் வைத்துக்கொண்டால் என்ன தவறு?//<br /><br />தவறு என்று சொல்லவில்லை. மற்ற சாதியினர் தங்கள் அடையாளத்தை இழந்து விட்டு பார்ப்பனர்களாக முயற்சிக்கிறார்கள் என்கிறேன். எனக்குத் தெரிந்த கோனார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் பெயர் முத்தையா. அவர் தன் மகன்களுக்கு பட்டாபி, ராமானுஜம் என்று பெயர் வைத்தார். ஏன் என்று கேட்டால் இந்த மாதிரி பேரைக் கேட்டாலே அறிவாளின்னு ஒரு தோற்றம் வருதுங்க என்பார். <br /><br />எங்கள் கிராமத்து வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர் ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர். அவர் மகன் மர வியாபாரத்தில் கை தேர்ந்தவன். +2 முடித்துவிட்டு கடையைக் கவனிக்கலாம் என்றிருந்தான். +2 முடித்தபோது அவன் தந்தை அய்யர் பசங்களைப் பாரு கம்ப்யூட்டர் படிச்சிட்டு எப்படி சம்பாதிக்கறாங்கன்னு. ஒழுங்கா கம்ப்யூட்டர் படி என்றார். மகனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை. சுமாராகப் படித்து ஒரு வேலை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். வருமானமும் பெரிய அளவிற்கு இல்லை. இப்பொழுது இதற்கு வியாபாரத்தையே ஒழுங்காகப் பார்த்திருக்கலாம் என்று வருத்தப்படுகிறார். <br /><br />என்னுடைய கருத்து என்னவென்றால் மற்ற சாதியினர் பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்றோ அவர்கள் செய்வதுதான் உயர்ந்தது என்ற மாயையில் மூழ்காமல் தங்கள் தனித்தன்மையைப் பேண முயற்சிக்க வேண்டும்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67179720571720112152012-07-02T23:25:19.867+05:302012-07-02T23:25:19.867+05:30ஜகன்நாதம்,
// 1970 களில் ரமேஷ், சுரேஷ் என்று பெயர...ஜகன்நாதம்,<br /><br />// 1970 களில் ரமேஷ், சுரேஷ் என்று பெயர்களில் தொடங்கி, பார்ப்பனர்கள் என்னென்ன படிக்கிறார்களோ அதையே படிப்பது என்ற ரீதியில் போகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளும் அதன் வெளிப்பாடே.//<br /><br />அவை இந்து பெயர்களே எனவே இந்துவாக கருதுபவர்கள் வைத்துக்கொண்டால் என்ன தவறு? அப்படியானால் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் "மிலேச்சர்கள்" பார்ப்பணர்கள் மட்டுமே இந்துக்கள் என சொல்லிவிட வேண்டும், ஏன் மற்றவர்களையும் இந்து என சொல்லவேண்டும், உண்டியல் வருமானத்திற்காகவா :-))<br /><br />-------<br />தருமிண்ணா,<br /><br />ஆனாலும் பாருங்க இந்த அதிசயத்த ,இதே அவாளே, அமெரிக்காவில பதவியுயர்வு கொடுக்க நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கிறாங்க, என வழக்கு போட்டு பதவியுயர்வு வாங்கிடுறாங்க தெரியுமோ? <br /><br />இதை எல்லாம் கண்காணிக்க அங்கே எல்லாம் ஒரு குழு இருக்கு, எனவே அவாளே அங்கே பெட்டிஷன் போட்டு சலுகை வாங்கிக்கிறா, வெள்ளைக்காரனுக்கு ஈக்குவலா எங்களை நடத்தனும் சொல்லுறா,ஆனால் இந்தியா வந்துட்டா அவாள் மீண்டும் வர்ணாசிரமம் பேசுறா :-))<br /><br />ஒரு அம்பி ,வெள்ளைக்காரன் பிளாட் விக்க மாட்டேன்னு சொன்னதுக்கு வழக்கெல்லாம் போட்டதாக முன்னர் படித்தேன். வெளிநாடு போனால் மட்டும் ஈக்குவல் ரைட்ஸ்னு அவாள் பேசுவாப்போல :-))<br /><br />ஆனாலும் இப்போவும் வெளிநாட்டில இருக்க ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் எத்தினிக் ஆர்ஜின் அடிப்படையில் செக்ரிகேஷன் செய்வது உண்டு, இதனை Social steering /Racial steering என சொல்வார்கள், வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அவாள் அங்கே போய் அனுபவிக்கட்டும் இதை எல்லாம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76649959036502667512012-07-02T18:57:02.114+05:302012-07-02T18:57:02.114+05:30பார்ப்பனர்கள் தங்களை வைத்து கேலி செய்வதற்காக நடத்த...பார்ப்பனர்கள் தங்களை வைத்து கேலி செய்வதற்காக நடத்தப்படும் இது போன்ற திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை ரசிப்பதில்லை. <br /><br />பார்ப்பனர்களில் இப்பொழுது அசைவம் சாப்பிடுபவர்கள் 25% அளவு இருந்தாலும் வீடுகளில் அசைவம் சமைப்பது மிகவும் குறைந்த சதவிகிதம்தான் இருக்கும். ஆதலால் வீடு வாடகைக்கு விடும்பொழுது எதிர்காலத்தை மனதில் கொண்டு வீட்டில் சைவம் மட்டும் சமைப்பவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.<br />வீட்டில் சைவம் மட்டும் சமைக்கும் மற்ற சாதியினரைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களையே எதிர்பார்க்கின்றனர். ஒரு தனிப்பட்ட நபர் சொத்தை வாடகைக்கு விடும்போது, விற்கும்போது அவர் அரசாங்கக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. <br /><br />மேலும் அரசாங்கம் பார்ப்பனர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதால் பார்ப்பனர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை கடந்த இருபது ஆண்டுகளில் பெருகியுள்ளது. அதுவும் இதற்கு ஒரு காரணம்.<br /><br />நான் பார்த்தவரை மற்ற சாதிகளில் படித்தவர்கள் பலர் சமூக ரீதியாக முன்னேறும்போது பார்ப்பனர்களின் வாழ்க்கை முறையையே கடைபிடிக்க, பிரதியெடுக்க முயற்சிக்கின்றனர். 1970 களில் ரமேஷ், சுரேஷ் என்று பெயர்களில் தொடங்கி, பார்ப்பனர்கள் என்னென்ன படிக்கிறார்களோ அதையே படிப்பது என்ற ரீதியில் போகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளும் அதன் வெளிப்பாடே.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-876316599215029152012-07-02T09:57:15.867+05:302012-07-02T09:57:15.867+05:30//நீங்கள் அரைக் கிணறு தாண்டுகிற ஆட்கள். //
உங்கள்...//நீங்கள் அரைக் கிணறு தாண்டுகிற ஆட்கள். //<br /><br />உங்கள் <a href="http://www.nambalki.com/2012/07/blog-post.html" rel="nofollow">முழுக் கிணற்றைப் </a>பார்த்து விட்டேன். நல்லாருக்கு! நன்றி.<br /><br />ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா, அவாளுக்கு இதில் விருப்பம் இருக்கோ இல்லியோ ஊடகங்களில் அவர்களை ’வளைய வருவது’ ஊடகக்காரர்களுக்குப் பிடிக்குது போலும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68653709030694230952012-07-02T07:13:08.514+05:302012-07-02T07:13:08.514+05:30உங்கள் அணுகுமுறை சரியில்லை; நீங்கள் அரைக் கிணறு தா...உங்கள் அணுகுமுறை சரியில்லை; நீங்கள் அரைக் கிணறு தாண்டுகிற ஆட்கள்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31768517546095754452012-06-29T19:18:35.246+05:302012-06-29T19:18:35.246+05:30கால்கரி சிவா
மேலை நாடுகளில் ஈக்வல் ஹவுசிங் ஆப்பர்ட...கால்கரி சிவா<br />மேலை நாடுகளில் ஈக்வல் ஹவுசிங் ஆப்பர்டியூனிட்டி சட்டங்கள் இவைகளை தடை செய்கின்றன, ஆனால் இந்தியாவில் அப்படி இருக்கிறதா? சவுதி அரேபியா போன்ற முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று இந்தியாவில் சட்டம் இருக்கிறதா என்ன?<br /><br />நானும் டெக்ஸாஸ்தான்:)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3266734639045683032012-06-27T18:07:19.904+05:302012-06-27T18:07:19.904+05:30@ கால்கரி சிவா - பீஸ் விள்ளகே மட்டுமல்ல சீனா டவுன்...@ கால்கரி சிவா - பீஸ் விள்ளகே மட்டுமல்ல சீனா டவுன், லிட்டில் இத்தாலி, கிரீக் டவுன், என்றெல்லாம் பல இடங்கள் உண்டு. ஆனால் இவை எவற்றிலுமே இன்ன ஆட்கள் மட்டும் தான் நிலம் வாங்க முடியும், வீடு தர முடியும் என சொல்லவில்லையே. அப்படி விளம்பரங்களும் கொடுக்கப்படுவதில்லையே. அவர்களாகவே பகுதி பகுதியாக பிரிந்து வாழ்வதை நானும் எதிர்கின்றேன். ஆனால் இவாக்களுக்கு மட்டும் தான் வீடு தருவோம் என சொல்வது நியாயமில்லையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88544807030519530692012-06-26T22:49:17.166+05:302012-06-26T22:49:17.166+05:30போட்டின்னு வந்துச்சினா அது உங்களுக்கும் குமரனுக்கு...போட்டின்னு வந்துச்சினா அது உங்களுக்கும் குமரனுக்கும் மட்டும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10208772198229846582012-06-26T22:45:20.561+05:302012-06-26T22:45:20.561+05:30சார், நல்ல பேர் சூட்டுகிறீர்கள். பந்தடி சிவா பார்க...சார், நல்ல பேர் சூட்டுகிறீர்கள். பந்தடி சிவா பார்க்கிறேன் யாராவது அல்ரெடி க்ளைம் செய்து விட்டார்களா என்றுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74470665215169969122012-06-26T19:56:47.263+05:302012-06-26T19:56:47.263+05:30//இப்போது நான் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலத்தில் ..//...//இப்போது நான் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலத்தில் ..//<br /><br />அப்போ நீங்க இப்போ ‘கால்கரி’ சிவா இல்லையா? பேசாம ’பந்தடி சிவா’ன்னு பேரு வச்சிருந்திருக்கலாமோ?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57221852780748737412012-06-26T07:31:39.057+05:302012-06-26T07:31:39.057+05:30தருமி சார் உங்க பதிவில் இக்பால் செல்வனுக்கு பதிலளி...தருமி சார் உங்க பதிவில் இக்பால் செல்வனுக்கு பதிலளிக்க அனுமதி அளிப்பீர்களா? கனடாவில் Peace Village என்ற கம்யூனிட்டி இருக்கிறது. இங்கே முஸ்லிம்கள் மட்டும் தாம் வீடு வாங்க முடியும். அவாள் மாதிரி அசமஞ்சமாக முஸ்லிம்களுக்கு மட்டும் என அவர்கள் அட்வர்டைஸ் செய்யவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் முஸ்லிம் கம்யூனிட்டி என்பார்கள் பார்க்க http://afp.google.com/article/ALeqM5inwDY9e4xZy5O9nnDwlsIdzNe1kg<br /><br />இப்போது நான் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலத்தில் WASP (White Anglo Saxon Protestant) இவர்கள் வசிக்கும் ஏரியாவில் கறுப்பினத்தவரோ, ஹிஸ்பானிக்கோ, ஆசியரோ இந்தியரோ நிலம் வாங்க முடியாது.<br /><br />ஆகையால் அவா செய்வது நியாயம் என சொல்ல வரவில்லை<br /><br />பிறப்பின் அடிப்படையில் மக்களை டிஸ்கிரிமினேட் செய்வது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. இந்த கருத்து நாட்டுக்கு நாடு மாறுபடகூடாது.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27761288335526304352012-06-25T21:54:06.102+05:302012-06-25T21:54:06.102+05:30அ. வேல்முருகன்,
//எங்க ஆத்துல டிவி பொட்டி இல்லை//...அ. வேல்முருகன்,<br /><br />//எங்க ஆத்துல டிவி பொட்டி இல்லை//<br /><br />அடக் கடவுளே! ரொம்ப ஆச்சரியம். வாழ்க ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com