tag:blogger.com,1999:blog-12236223.post6719745541451498670..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 239. கற்றது தமிழ்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-12236223.post-87368415961160757962008-06-10T22:43:00.000+05:302008-06-10T22:43:00.000+05:30கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்...கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?<BR/>படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?<BR/><BR/><BR/><BR/>எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.<BR/><BR/><BR/>ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.<BR/><BR/><BR/>கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?<BR/><BR/><BR/>படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை <A HREF="http://www.tamil.host.sk/" REL="nofollow">http://www.tamil.host.sk/ </A>, <A HREF="http://tamil.isgreat.org" REL="nofollow">http://tamil.isgreat.org</A> போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.<BR/><BR/><BR/>எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?<BR/><BR/><BR/><BR/>- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்திருச்சிராப்பள்ளி தமிழச்சிhttps://www.blogger.com/profile/17280809594298443122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67649129027102629942008-03-21T04:39:00.000+05:302008-03-21T04:39:00.000+05:30Search in தமிழ் http://www.yanthram.com/ta/Search in தமிழ் http://www.yanthram.com/ta/Madhuhttps://www.blogger.com/profile/04913681447290683123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27592078556292277722007-11-30T11:40:00.000+05:302007-11-30T11:40:00.000+05:30எனக்கு தெரிந்த ஒருவன்.."இந்தப் படத்தை ...'கஞ்சா' அ...எனக்கு தெரிந்த ஒருவன்.."இந்தப் படத்தை ...'கஞ்சா' அடித்துவிட்டு போய் பாரு..படமே வேறு மாதிரி தெரியும்" என்றான்."எப்படி..படம் தலகீழா தெரியுமா?" என்றேன்.. முறைத்துவிட்டு போனான்.<BR/><BR/>தருமி சார்..உங்கள் விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுகிறது.கொடுக்கின்ற காசுக்கு ஏதோ தேறும் போலத் தெரிகிறது.பார்த்துவிடுகிறேன்.ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20670831744893481492007-11-30T09:27:00.000+05:302007-11-30T09:27:00.000+05:30namaku pirakum kulanthai siru kuraiyudan piranthal...namaku pirakum kulanthai siru kuraiyudan piranthal nam epadi avarkalai verupathilaiyo atay pola nalla padangal silla kuraikaludan vanthalum nam athai othuka kudathuArivu kolunthuhttps://www.blogger.com/profile/15709180671430862352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68700274999061421002007-11-12T10:43:00.000+05:302007-11-12T10:43:00.000+05:30துளசி,//'பருத்தி வீரனும்' அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. ...துளசி,<BR/>//'பருத்தி வீரனும்' அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. //<BR/>எனக்கும்தான். அதைவிட மொழி, வெயில் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தன.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16485321609305594972007-11-12T00:57:00.000+05:302007-11-12T00:57:00.000+05:30நம்ம முத்துவின் குரல்வலையில் நேத்து எழுதுன பின்னூ...நம்ம முத்துவின் குரல்வலையில் நேத்து எழுதுன பின்னூட்டத்தை இங்கேயும் போடறேன்.<BR/><BR/>------<BR/><BR/>நேத்துத்தான் இந்தப்படம் பார்க்க ஆரம்பிச்சு, இன்னிக்குக் காலையில் முடிச்சோம்.<BR/><BR/>என் மனசுலெ இதைப்பத்தி எழுதணுமுன்னு தோணுச்சு. என்னாங்கடா இப்படியெல்லாம்....? தமிழ்ப் படிச்சா இப்படியெல்லாம் ஆயிருமா? எதோ மெண்டலோட கதையை எடுத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே, நம்மாட்கள் யாராவது விமரிசனம் போட்டாங்களான்னு வலையில் தேடுனேன்.<BR/><BR/><BR/>சினி சவுத், தமிழ் சினிமாவுலெ வர்ற விமரிசங்களை எப்பவுமே கணக்கில் எடுத்துக்கறதில்லை என்றது வேற விஷயம்:-)<BR/><BR/>பொதுவா எந்த சினிமாவையும் பார்க்கரதுக்கு முன்னே விமரிசனங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை. எந்த ஒரு முன் முடிவும் வந்துறக்கூடாதுன்னுதான்.<BR/><BR/><BR/>நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங்க. (எனக்கும் ஒரு வேலை மிச்சம்)<BR/><BR/>அந்தப் பையன் 'ஜீவா' நடிச்ச ராம் படத்தோட ரெண்டாவது பார்ட்டா இது?<BR/><BR/>அந்தத் தாடி மேக்கப் சகிக்கலை. படத்துக்காக ரொம்ப இளைச்ச மாதிரி இருக்கு உருவம்.<BR/><BR/>நாய் செத்ததுதான் வருத்தமாப்போச்சு.<BR/> <BR/><BR/>----<BR/>நம்ம ஆடுமாடு சொன்னதுபோல 'பருத்தி வீரனும்' அவ்வளவா இம்ப்ரெஸ் ஆகலை. எல்லாரும் தலையில் தூக்கி வச்சு ஆடுறதை வேடிக்கைப் பார்க்கத்தான் தோணுச்சு.<BR/><BR/>அய்யனார் சொன்ன கோடம்பாக்கம் ஃபார்முலாவில் இருக்கும் 6 பாட்டுலே ஒரு நாலு பாட்டாவது வெளிநாட்டுலே இருக்கும் நடுத்தெருவில் எடுக்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8529795978763037242007-10-25T02:29:00.000+05:302007-10-25T02:29:00.000+05:30// தருமி said... ஜிரா,எங்கே அய்யா நானப்படிச் சொன்ன...// தருமி said... <BR/>ஜிரா,<BR/>எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?<BR/>ஒழுங்கா படத்தைப் பாருங்க.. பார்க்க வேண்டியது நிறைய இருக்கு..<BR/><BR/>more controversial better the movie, இல்லியா? //<BR/><BR/>நல்லா யோசிச்சிப் பாருங்க... நல்ல படம்னா.. ஒடனே போய்ப் பாருங்கன்னு சொல்லீருப்பீங்க. இப்பிடி சுத்தி வளைச்சிக் கஷ்டப்பட்டிருக்க மாட்டீங்கள்ள. அதுனால சொன்னேன்.<BR/><BR/>more controversial better the movieன்னு சொல்றீங்களா? ம்ம்ம்ம்... தெரியலைங்க. என்ன படம் அது...குற்றப்பத்திரிக்கை...என்னா controversy...15 வருசங் கழிச்சித்தானே படமே வந்துச்சு. ஆனா படம்? கிழிஞ்ச பப்படம். அந்த மாதிரி ஆயிரக்கூடாதேன்னுதான். ஆனாலும் நீங்க சொல்றீங்க. நல்ல பிரிண்ட் நெட்டுல டவுண்லோடு கிடைக்கிறப்போ பாக்கிறேன். இல்லைன்னா எனக்கு வேற வழி இல்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58352197738160637492007-10-24T18:51:00.000+05:302007-10-24T18:51:00.000+05:30ஜிரா,எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?ஒழுங்கா படத்த...ஜிரா,<BR/>எங்கே அய்யா நானப்படிச் சொன்னேன்?<BR/>ஒழுங்கா படத்தைப் பாருங்க.. பார்க்க வேண்டியது நிறைய இருக்கு..<BR/><BR/>more controversial better the movie, இல்லியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8385950629489097392007-10-23T23:30:00.000+05:302007-10-23T23:30:00.000+05:30அப்பப் படம் பாக்க வேண்டாங்குறீங்க. சரி.அப்பப் படம் பாக்க வேண்டாங்குறீங்க. சரி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34659698905368970312007-10-21T12:09:00.000+05:302007-10-21T12:09:00.000+05:30மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது, 'கற்றது தமிழ...மற்ற தமிழ் படங்களுடன் ஒப்பிடும் போது, 'கற்றது தமிழ்' தரமானதாகத் தோணலாம். ஆனால், படத்தில் சொல்ல நிறைய தவறான கருத்துக்களைத் திணித்திருக்கிறார்கள். உதாரணம், ஐ.டி. துறையின் மீதான தாக்குதல்.<BR/><BR/>சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வரவேற்கப்பட வேண்டிய படம்தான்.Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56746928126191616382007-10-21T10:43:00.000+05:302007-10-21T10:43:00.000+05:30படம் இன்னும் பார்க்கவில்லை- விமர்சனங்கள் நிறையப் ப...படம் இன்னும் பார்க்கவில்லை- விமர்சனங்கள் நிறையப் படித்து விட்டேன். கருத்து அப்புறம் கூறுகிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76120009028524192182007-10-17T22:06:00.000+05:302007-10-17T22:06:00.000+05:30வல்லிசிம்ஹன்,நீங்க படம் முழுசா பார்த்திட்டீங்க தான...வல்லிசிம்ஹன்,<BR/>நீங்க படம் முழுசா பார்த்திட்டீங்க தான?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59679609913059798712007-10-17T12:00:00.000+05:302007-10-17T12:00:00.000+05:30தல நானும் என் பங்குக்கு எழுதிட்டேன். படிச்சுட்டு ...தல நானும் என் பங்குக்கு எழுதிட்டேன். படிச்சுட்டு எழுதுங்க.<BR/>http://aadumaadu.blogspot.com/2007/10/blog-post_5477.htmlஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87866068792835144652007-10-16T16:00:00.000+05:302007-10-16T16:00:00.000+05:30தருமி பாஸூ... அது கடனாநதி பாஸூ. எங்க ஊரு நதியோட பே...தருமி பாஸூ... அது கடனாநதி பாஸூ. எங்க ஊரு நதியோட பேரு....நாங்களும் வைப்போம்ல.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79141943113308723052007-10-16T13:34:00.000+05:302007-10-16T13:34:00.000+05:30தருமி சார்,படத்தைப் பொறுமையாகப் பார்க்க வைத்திரு...தருமி சார்,<BR/>படத்தைப் பொறுமையாகப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.<BR/>அதனால் ஏதோ ஒரு நல்ல பாயிண்ட் இருக்கிறது.<BR/><BR/>விமரிசனமும் படித்து விட்டு, டிரெயிலர் படம் டிவியில் பார்த்தால் போதும்னு நினைக்கிறேன்:00))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70177453263032741892007-10-16T12:03:00.000+05:302007-10-16T12:03:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS),"வருடலுக்கு" நன்றி....kannabiran, RAVI SHANKAR (KRS),<BR/><BR/>"வருடலுக்கு" நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32307488120786462212007-10-16T11:58:00.001+05:302007-10-16T11:58:00.001+05:30டெல்பின்,நன்றி டாக்டர்.டெல்பின்,<BR/>நன்றி டாக்டர்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27920588628669489052007-10-16T11:58:00.000+05:302007-10-16T11:58:00.000+05:30என்ன இப்படி சொல்லீட்டீங்க, குசும்பா! உங்கள் பதிவை ...என்ன இப்படி சொல்லீட்டீங்க, குசும்பா! உங்கள் பதிவை வாசித்திருந்தேன். நானும் இப்படத்தைப் பற்றி எழுதணும்னு நினச்சாதாலதான் பின்னூட்டம் இடவில்லை.<BR/><BR/>உங்கள மாதிரி 'நறுக்' / 'நச்'ன்னு எழுதாம இப்படி வழக்கம்போல நீஈஈஈஈஈஈளமா எழுதிட்டோமே .. குசும்பன் என்ன சொல்லுவாரோன்னு நினச்சி பயந்துகிட்டு இருக்கேன் .. நீங்க என்னடான்னா ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67026742073455421642007-10-16T11:55:00.000+05:302007-10-16T11:55:00.000+05:30கொத்ஸ்,ஏங்க இப்படி சிண்டு முடியிறீங்க? ஆனா உங்க பப...கொத்ஸ்,<BR/>ஏங்க இப்படி சிண்டு முடியிறீங்க? ஆனா உங்க பப்பு வேகாது தெரியுமா? வேணும்னா, இதுக்கு முந்திய என் பதிவில் பெனாத்தலார் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க ..<BR/><BR/>ஹூம்... :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62523327371962997752007-10-15T23:22:00.000+05:302007-10-15T23:22:00.000+05:30//இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதா...//இப்போ இந்த மாதிரி படத்துக்கு முயற்சிக்கும்போதுதான் திரைப்பட விமர்சனம் என்பதே உண்மையிலேயே எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுது.//<BR/><BR/>உங்கள் விமர்சனத்தைப் பார்த்த பின்னர், இதே போல் உணர்வு எனக்கும் தோன்றியது தருமி ஐயா!<BR/>சில விமர்சனங்களே படத்துடன் ஒட்டி, படம் பார்ப்பது போலவே ஒரு பிரமையை எழுப்பும்!<BR/><BR/>//The parts are quite good but not the whole//<BR/><BR/>நச்<BR/>and the end of the review is "feathery" touch!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28981957220870834442007-10-15T17:33:00.000+05:302007-10-15T17:33:00.000+05:30அடுத்தது பெனாத்தலார் என்ன எழுதப் போறாருன்னு தெரியு...அடுத்தது பெனாத்தலார் என்ன எழுதப் போறாருன்னு தெரியுதே!!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6327771608180337962007-10-15T17:24:00.000+05:302007-10-15T17:24:00.000+05:30தருமி அய்யா இனி நீ எல்லாம் விமர்சனம் எழுதுவியான்னு...தருமி அய்யா இனி நீ எல்லாம் விமர்சனம் எழுதுவியான்னு என்னை பார்த்து கேட்பது போல் இருக்கு உங்க விமர்சனம்.<BR/><BR/>http://kusumbuonly.blogspot.com/2007/10/blog-post_14.html<BR/><BR/>இயக்குனருக்கு இந்த கதை கரு தாம்பரம் இரயில் நிலையத்தில் ஒரு தமிழ் படித்த மனநலம் சரி இல்லாதவர் பொது அறிவு சம்மந்தமான விசயங்களை எல்லோரிடமும் சொல்வாராம் அதற்காக அனைவரும் அவருக்கு காசு போடுவார்கள், வருமையினால் தான் அவர் அப்படி ஆனாராம் அவர்தான் இந்த படத்துக்கு இன்ஸ்பிரேசன் என்று ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31210201166862106462007-10-15T16:46:00.000+05:302007-10-15T16:46:00.000+05:30ஆடுமாடு,எழுதுங்கள். காத்திருக்கிறேன். kadananathi ...ஆடுமாடு,<BR/>எழுதுங்கள். காத்திருக்கிறேன். <BR/><BR/><BR/>kadananathi - இதை வாசிக்க முயற்சித்து முழுத் தோல்வியடைந்து விட்டேன்! help !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30590553534321215112007-10-15T16:44:00.000+05:302007-10-15T16:44:00.000+05:309k Nagar,நன்றி.பெயரைக் கேட்டா அட்ரஸ் சொல்றதுமாதிரி...9k Nagar,<BR/>நன்றி.<BR/>பெயரைக் கேட்டா அட்ரஸ் சொல்றதுமாதிரி இருக்கு !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73039934852910483392007-10-15T16:43:00.000+05:302007-10-15T16:43:00.000+05:30நன்றி அய்யனார்.//படைப்பாளிகள் காரணமா அல்லது பார்வை...நன்றி அய்யனார்.<BR/>//படைப்பாளிகள் காரணமா அல்லது பார்வையாளர்கள் காரணமா //<BR/><BR/>உறுதியாக இதற்கு என் பதில்: படைப்பாளிகள்தான்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com