tag:blogger.com,1999:blog-12236223.post6726002911934800927..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 632. இலங்கைப் பயணம் - 15 - கொழும்பு - புத்தர் கோவில்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12236223.post-27773197927321346062013-01-21T13:25:41.457+05:302013-01-21T13:25:41.457+05:30அய்யா
பதிவுலகத்துக்கு வந்த பின் வஹாபி,சூபி, சொர்...அய்யா <br /><br />பதிவுலகத்துக்கு வந்த பின் வஹாபி,சூபி, சொர்க்கபிரியன் பத்தி எல்லாம் தெரிஞ்சு கொள்ளாம இருக்க முடியுமா??? <br /><br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62498383369093088822013-01-18T17:15:09.014+05:302013-01-18T17:15:09.014+05:30கந்தசாமி
எதை ரசித்தீர்களோ .. அதற்கு நன்றிகந்தசாமி<br />எதை ரசித்தீர்களோ .. அதற்கு நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90297163421727660532013-01-18T17:14:29.841+05:302013-01-18T17:14:29.841+05:30அடடா .. விஜய்,
வஹாபியிசம் உங்கள் வரை வந்து விட்டதா...அடடா .. விஜய்,<br />வஹாபியிசம் உங்கள் வரை வந்து விட்டதா :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71566764201693755902013-01-17T21:56:13.596+05:302013-01-17T21:56:13.596+05:30அருமையான படங்கள் ,
இலங்கையில் தங்களால் எடுக்கப்பட...அருமையான படங்கள் ,<br /><br />இலங்கையில் தங்களால் எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த தொகுப்பு இது ஆகும் ....அனைத்துமே சிறப்பான ஒளி அமைப்பில் காணபடுகிறது ...<br /><br />இது கங்காராமய விகாரை என நினைக்கிறன்...இங்கு ஒரு குட்டி யானையும் உண்டு...இது சீன சாயல் கொண்ட விகாரைகளில் இதுவும் உண்டு ..இத்தனை வருடங்கள் கொழும்பில் இருந்தும் ஏனோ தெரியவில்லை இங்கு போக தோன்றவில்லை <br /><br />//புத்தருக்குப் பின்னால் உள்ள உருவங்கள் பல இந்துக் கடவுள்கள் போலத் தெரிந்தது. //<br /><br />மகாயான போதத்தின் படி புத்தருக்கு ஞானம் கிடைத்த போது தேவர்கள் அவரை துதித்தனர் என கூற படுகிறது..காரணம் பௌத்த மத படி புத்தர் திருமாலின் ஒரு அவதாரமே ...இன்னும் சில புத்த பிரான்கள்/அவதாரங்கள் பூமியில் அவதரிப்பார் எனவும் மகாயானம் கூறுகிறது..அவர் வருவதற்கு சரியான காலம் ,சரியான நேரம்,சரியான இடம்,உத்தமமான தாய் என பஞ்ச நிபந்தனைகளும் உண்டு ..இவ் நிபந்தனைகள் ஒரு சேரும் போது புத்த பிரான் மறு படியும் அவதரித்து வருவார்...<br /><br />பிள்ளையார் சிலைகள் கொழும்பில் குறைவு ஆயினும் அனேக சிங்கள பிரதேசங்களில் தமிழ் நாட்டை விட அதிகமாக காணப்படும் ..அதுவும் பாதைகளில்....ஒரு முறை வேலை விஷயமாக அனுராதபுரம் போனேன் ..முதல் முறை...அப்படியே அதிர்ச்சி.....எங்கு திரும்பினாலும் பிள்ளையார்...ஆனால் கலை நயம் குறைவு ...மற்றும் பால் குடிக்க மாட்டார் ...பௌத்த விகாரைகளில் பிள்ளையார்,திருமால்,முருகன் சிலைகள் கட்டாயம் காணப்படும்..அதை விட சில சிங்களவர் காலி தெய்வத்துக்கு தனி கோவிலும் அமைத்து உள்ளனர்..சிங்கள முறைப்படியான வழிபாடு...<br /><br />ஆயினும் தேரவாத பௌத்தம் இவற்றை அடியோடு வெறுக்கிறது (வஹாபி?????)..அண்மையில் தம்புள்ளவில் பள்ளிவாசலை உடைத்தது இப்பிரிவினரே ..அதே நேரத்தில் காலி கோவில் ஒன்றும் அழிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வரவில்லை ....புத்தரின் நெறிமுறைகளை மட்டுமே பின்பற்ற சொல்லும் மார்க்கமே இது ...<br />Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.com