tag:blogger.com,1999:blog-12236223.post8018591828399752570..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 210. (இஸ்லாம்) சுல்தானுக்கு மட்டும் ... அல்லதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-12236223.post-86335762573717808672009-09-21T14:52:56.286+05:302009-09-21T14:52:56.286+05:30மீள் வாசிப்புக்கு வாய்பளித்தமைக்கு நன்றி!மீள் வாசிப்புக்கு வாய்பளித்தமைக்கு நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63581022922490557092008-04-07T15:51:00.000+05:302008-04-07T15:51:00.000+05:30நன்றி சுல்தான்.நானே இப்போதுதான் பார்க்கிறேன். நாம்...நன்றி சுல்தான்.<BR/>நானே இப்போதுதான் பார்க்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் பதிவுகளில் கேள்வியும் பதில்களுமாய் பார்த்துக் கொண்டு சரியாக ஓர் ஆண்டாகி விட்டது.<BR/><BR/>//........ மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்//<BR/><BR/>ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்; நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22524595746277499322008-04-07T15:37:00.000+05:302008-04-07T15:37:00.000+05:30நன்றி தருமி ஐயா. தங்களுக்கு பதில் சொல்லிய பதிவுதான...நன்றி தருமி ஐயா. <BR/>தங்களுக்கு பதில் சொல்லிய பதிவுதான் கடைசி. அதன் பின் இவ்விடுகையில் நான் பதிவெதுவும் எழுதாமல், தொடப்படாமலேயே இருக்கிறது. <BR/>உங்களுக்கு பதில் எழுதுவதன் மூலம் மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38940042502604337762008-04-06T23:37:00.000+05:302008-04-06T23:37:00.000+05:30சுல்தான்,//எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக...சுல்தான்,<BR/>//எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.//<BR/><BR/>எப்போதும் மட்டுமல்ல எல்லா இஸ்லாமிய நம்பிக்கையாளர்களும் இதையேதான் சொல்வதுண்டு என்பது தெரியும். அதையே பல முறை ஒரு கேள்வியாக்கிட வேண்டியதுள்ளது.<BR/><BR/>எனக்கு இன்னொரு ஐயம்; தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்வி:<BR/><BR/>குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா? <BR/>கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது ஏன்?<BR/>(சமீபத்திய தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனதில் தோன்றிய கேள்வி.)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47831714873901874632007-04-15T10:36:00.000+05:302007-04-15T10:36:00.000+05:30This comment has been removed by a blog administrator.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20203427569468023562007-04-14T19:03:00.000+05:302007-04-14T19:03:00.000+05:30//ஏன்றாலும் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த சுல்தா...//ஏன்றாலும் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த சுல்தானைக் காணோம்.???//.<BR/>தருமி ஐயா. மற்றும் delphine வருகிறேன். வருவேன். எனக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை.<BR/><BR/>எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86085690719458410022007-04-13T20:26:00.000+05:302007-04-13T20:26:00.000+05:30தருமி ஐயா,நான் நேற்றே ஒரு பதில் பின்னூட்டம் இட்ட ம...தருமி ஐயா,<BR/><BR/>நான் நேற்றே ஒரு பதில் பின்னூட்டம் இட்ட மாதிரி ஞாபகம். வரவில்லையா?<BR/><BR/>நினைவில் இருந்து...<BR/><BR/>----------------<BR/>//திடீரென்று ஒரு மிருகத்ததனம் வெளிப்படுகிறது. nature (genes?) & nurture இரண்டில் ஏதோ ஒன்று ... <BR/>//<BR/><BR/>அந்த கேள்வி உங்களுக்குத்தான்.<BR/><BR/>மத நம்பிக்கையாளர்கள் 'கர்ம வினை' என்று சொல்லலாம். நீங்கள் 'வளர்ப்பு / இயற்கை' என்று சொல்கிறீர்கள். இன்னும் நுணுக்கி பார்த்தால் வேறு காரணிகள் இருக்கலாம். சாய்பாபா தந்த மோதிரத்தில் கூட முடியலாம். :-))<BR/><BR/>நான் சொல்ல விழைவது - தேடல் எல்லாருக்கும் இருக்கிறது. ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு தேடுகிறார்கள். அதில் இலக்கு தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது.<BR/><BR/>இருக்கும் மார்க்கங்களை நிராகரித்து விட்டு தேடும்பொழுது, ஜிரா சொல்வது போல் புதிய மார்க்கங்கள் தோன்றக்கூடிய அபாயம் இருக்கிறது :-)<BR/><BR/>உங்கள் தேடலுக்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்!<BR/><BR/>நான் ஏன் இரண்டுங்கெட்டான் என்று சொல்லிக் கொண்டேன் என்றால், நான் ஒரு கடவுள் மறுப்பாளனும் இல்லை, மத நம்பிக்கையாளனும் இல்லை. <BR/><BR/>அல்லது இரண்டுமாகா இருக்கின்றேனோ என்னவோ... பாருங்க இதிலும் இரண்டுங்கெட்டான் :-)))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90074388924427974402007-04-13T19:53:00.000+05:302007-04-13T19:53:00.000+05:30எழில்,//படைத்ததையும் படைக்கப்பட்டதையும் தனித்தனியா...எழில்,<BR/><BR/>//படைத்ததையும் படைக்கப்பட்டதையும் தனித்தனியாக பார்ப்பது யூத கிறிஸ்துவ தத்துவ அடிப்படை என்று நினைக்கிறேன்//<BR/><BR/>இந்துமத "அத்வைத தத்துவ"த்தில் இந்தக் கேள்விக்குத் தேவையில்லை என்கிறீர்கள்; இல்லையா..? அங்கே "விதி" என்பது பதிலாக இருக்குமோ? ம்ம்ம். தெரியவில்லை...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73599675031359284102007-04-13T19:12:00.000+05:302007-04-13T19:12:00.000+05:30//எழில்,//நமது வாழ்க்கை முழுக்க முழுக்க சாய்ஸ்களால...//எழில்,<BR/>//நமது வாழ்க்கை முழுக்க முழுக்க சாய்ஸ்களால் நிரம்பியது.//<BR/>-இதுதான் உதைக்குது. அப்படியெனில் அந்த சாய்ஸ்களில் எதை எடுக்க்ப் போகிறோம் என்பது நம் கையில் மட்டும்தானா? கடவுளுக்கு அதில் கன்ட்ரோல் இல்லையா? நான் எந்த சாய்ஸை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது ஒம்னிச்cஇனெட் ஆன கடவுளுக்குத் தெரியாதா?//<BR/><BR/>படைத்ததையும் படைக்கப்பட்டதையும் தனித்தனியாக பார்ப்பது யூத கிறிஸ்துவ தத்துவ அடிப்படை என்று நினைக்கிறேன். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்த்தால், இதற்கு விடை இல்லாது போகலாம்..<BR/><BR/>மற்றபடி, ஒரு விவாதத்துக்கு, கேள்விகலுக்கு பதில் கிடைத்தே ஆகவேண்டும் என்பது இல்லை.. தேடல்தான் வாழ்கை என்று சொல்கிறார்கள்.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது...எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2844217701632324322007-04-13T15:45:00.000+05:302007-04-13T15:45:00.000+05:30நேசகுமார்,அருமையான வார்த்தையாடல்கள் ... அதுவும் என...நேசகுமார்,<BR/>அருமையான வார்த்தையாடல்கள் ... அதுவும் என்னைப் பற்றி நன்றாகச் சொல்லியிருப்பதால் இன்னும் பிடிக்கிறது! :) தமிழைப் பார்த்து கொஞ்சம் பொறாமைதான்...<BR/><BR/>கைத்தொலை பேசி # : 98945 28849தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10510324465166388512007-04-13T01:56:00.000+05:302007-04-13T01:56:00.000+05:30//i like the way you write, i like the way you put...//i like the way you write, i like the way you put across your thoughts, i like the way you answer to the comments and the arguments...i simply love your sense of humour.....//<BR/><BR/>டெல்பின் சொன்னதை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், முதல் பகுதியை நானும் வழிமொழிகிறேன். தருமி அவர்களின் அனைத்து பதிவுகளையும் நான் படித்ததில்லை. ஆனால், படித்த சில பதிவுகளில் வார்த்தைகளின் ஊடாகத் தெரிந்த மெலிதான புன்னகை இன்னமும் என் மனதில் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்துகின்றது.<BR/><BR/>அதே போன்று,சிறு வயது நினைவுகளை தருமி எழுதியிருந்தது இன்னமும், லாந்தர் விளக்கின் ஒளி பட்டுத் தெரியும் வெளிச்சமும், நிழலுமான பிம்பங்களைப் போல மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது.<BR/><BR/>தருமி, முன்பொருமுறை உங்களது தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். இப்போது தேட முடியவில்லை. மீண்டும் அனுப்ப முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80454737212155050552007-04-12T22:59:00.000+05:302007-04-12T22:59:00.000+05:30தருமி ஐயா,அந்த கேள்வி உங்களுக்குதான். நீங்கள் இயற...தருமி ஐயா,<BR/><BR/>அந்த கேள்வி உங்களுக்குதான். நீங்கள் இயற்கை / வளர்ப்பு என்கிறீர்கள். இன்னும் நுணுக்கி பார்த்தால் வேறு 'வெளி' காரணிகள் தோன்றலாம். கடைசியில் சாய்பாபா கொடுத்த மோதிரத்தில் போய் கூட முடியலாம். <BR/><BR/>ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு இலக்கை அடைவது எளிது. <BR/>மார்க்கமில்லாமல் இலக்கை தேடுவது கடினமான காரியம். ஜிரா சொல்வது போல் புதிய மார்க்கம் தோன்றக்கூட அபாயம் நிறைய உண்டு :-) All the best!<BR/><BR/>இரண்டுங்கெட்டான் என்றால்... நான் கடவுள் ஆதரிப்பாளனும் இல்லை. மறுப்பாளனும் இல்லை. இல்லை இரண்டுமாய் இருக்கிறேனோ தெரியவில்லை :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6695161957631939562007-04-12T22:41:00.000+05:302007-04-12T22:41:00.000+05:30அரவிந்தன் நீலகண்டன்,நிறையா படிப்பீங்கன்னு தெரியுது...அரவிந்தன் நீலகண்டன்,<BR/>நிறையா படிப்பீங்கன்னு தெரியுது. <BR/>நிறைய சொல்லியிருக்கீங்க...கொஞ்சம் மட்டுமே புரியுது..<BR/><BR/>நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72953717094971417922007-04-12T22:34:00.000+05:302007-04-12T22:34:00.000+05:30நாடோடி,//மனிதன்தான் கடவுளை பிடித்துகொண்டிருக்கிறான...நாடோடி,<BR/>//மனிதன்தான் கடவுளை பிடித்துகொண்டிருக்கிறான் //<BR/><BR/>வர்ர வம்பெல்லாம் அதனாலதானே ... இங்க சாமிகளா வந்து ஒண்ணோட ஒண்ணு சண்டை போடுதுக... அதுக பேரச் சொல்லிட்டு மனுசங்கதான 'சாமியாட்டம்' போடுறாங்க .தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62625269943738272702007-04-12T22:29:00.000+05:302007-04-12T22:29:00.000+05:30ஜாலி ஜம்பர், //வளத்தையும்,சமாதானத்தையும் கொண்டுவரு...ஜாலி ஜம்பர், <BR/><BR/>//வளத்தையும்,சமாதானத்தையும் கொண்டுவருவது அறிவும்,ஆயுதமும் தான்//<BR/>ஏதோ சொற்பிழை இருப்பதுபோல் தெரிகிறதே ...<BR/><BR/>//வரும் காலங்களில் மக்கள் மீதான மதத்தின் செல்வாக்கு குறையும் என்றே வரலாற்றில் இருந்து உணர முடிகிறது.//<BR/><BR/>நடப்பு வேறு விதமாக இருப்பதாகத்தானே தெரிகிறது. :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33964211571073588832007-04-12T22:28:00.000+05:302007-04-12T22:28:00.000+05:30டெல்ஃபின்,என்னங்க இப்படி அடிக்கிறீங்க .. நல்லா எழு...டெல்ஃபின்,<BR/>என்னங்க இப்படி அடிக்கிறீங்க .. நல்லா எழுதுற .. ஆனா எழுதுற விஷயம் மட்டும் நல்லா இல்லைன்னா .. அடிப்படையே ஆடுது அப்டிங்கிறீங்க ..இல்லையா?<BR/><BR/>"உலகம் முழுவதையும் ஒருவன் தன் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்? - St. Ignatius - அப்டின்னு ஒருவர் சொன்னதை எனக்குச் சொல்றீங்களோ?<BR/><BR/>ஆனா உங்களுக்கு என் 'கொள்கைகள்' பிடிக்கலைன்னுதான்சொல்லியிருக்கீங்க; அது தப்புன்னு சொல்லலை .. இல்லையா?<BR/><BR/>நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45138045245259929992007-04-12T22:24:00.000+05:302007-04-12T22:24:00.000+05:30ஸ்ரீதர் வெங்கட், தருமி மாதிரி எனக்கு கேள்விக் கேட்...ஸ்ரீதர் வெங்கட், தருமி மாதிரி எனக்கு கேள்விக் கேட்க மட்டுமே தெரியும் <BR/>:-) ஐ மீன் திருவிளையாடல் நாகேஷ் மாதிரி!ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64401757141406414062007-04-12T21:50:00.001+05:302007-04-12T21:50:00.001+05:30ஸ்ரீதர்வெங்கட்,உங்கள் கேள்வி உஷாவிற்கு என்று நினைக...ஸ்ரீதர்வெங்கட்,<BR/>உங்கள் கேள்வி உஷாவிற்கு என்று நினைக்கிறேன்.<BR/>இருந்தாலும் - <BR/>ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்; எதிர் வரும் மாடு திடீரென்று உங்கள் மீது பாய்கிறது. ஏன்? மனிதர்கள் எல்லோருமே மிருகங்கள்தானே. திடீரென்று ஒரு மிருகத்ததனம் வெளிப்படுகிறது. nature (genes?) & nurture இரண்டில் ஏதோ ஒன்று ... <BR/><BR/>கேள்விகளையெல்லாம் பார்த்தால் அப்படி ஒன்றும் 'ரெண்டுங்கெட்டான்' மாதிரி தெரியலையே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65634559131654898662007-04-12T21:50:00.000+05:302007-04-12T21:50:00.000+05:30வல்லி சிம்ஹன்,நிறைய சொல்லியிருக்கிறீர்கள்; நன்றிவல்லி சிம்ஹன்,<BR/>நிறைய சொல்லியிருக்கிறீர்கள்; நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14647278107242399942007-04-11T20:30:00.000+05:302007-04-11T20:30:00.000+05:30அருமையான விவாதம் தருமி சார். உணர்ச்சி இல்லாமல் அரு...அருமையான விவாதம் தருமி சார். உணர்ச்சி இல்லாமல் அருமையாக நடத்தி செல்கிறீர்கள். கடவுள் நாட்டம் (ஆன்மிக அனுபவ நாட்டம்) ஒரு உயிரியல் விழைவு. ஏன் வோர்ட்ஸ்வொர்த் கவிதை எழுதினார்? ஏன் ஆப்லர்ட் ஐன்ஸ்டைன் பிள்ளை வண்டியை தள்ளிக்கொண்டு பிரபஞ்ச சிருஷ்டியை சிந்தித்தார்? ஏன் டார்வின் ஒரு மலரின் முன் ஐந்து மணிநேரம் நின்றார்? ஏன் இந்த தேடல்? சில கவித்துவ விடைகளை சில அறிவியல் விடைகளை தேடி அலைய வைப்பது என்ன? 5000 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கில்காமெஷ் காவியத்தின் கூறுகளை நாம் இன்றும் வாழ்க்கையில் உணர்கிறோம். புத்தனின் தேடலை அர்ஜுனன் விஸ்வரூப தரிசனத்தில் ஏற்பட்ட அச்ச மய புளகாங்கித உணர்வை ஒரு மலை உச்சியில் மாலைப்பொழுதில் உணர்கிறோம். முதல் கல் எறிவது குறித்த குற்ற உணர்வுடன் நம்பாவங்கள் நினைவுக்கு வர பாவி என உலகம் பழிப்பவனை தீர்ப்பிடாது நகர்கிறோம். எங்கிருந்து சில படிமங்களுக்கு இத்தனை வலிமை கிடைக்கிறது? நம் நரம்பியல்கட்டமைப்புகளில் ஓடும் இதற்கான காரணங்கள். நம் பரிணாம பாதையில் கிடைக்கும் இதற்கான வேர்கள். குகையோவியங்கள் முதல் ஸென்னின் சடோ ரி வரை இணைக்கும் இழைகள் நம் டி.என்.ஏ இன் நியூக்கியோடைட் தொடர்களின் கோலத்தில் இருக்கலாம். பல உன்னத உச்சங்களை மானுடம் அடைய இந்த தேடல் வழிகோலியுள்ளது. இத்தேடலை அதிகார நிறுவனங்களாக்கி உறைநிலை புனிதநூல்களாக்கி புனிதப்போர்களையும் வெறியர்களையும் உருவாக்குவது இந்த தேடல் எனும் உயிரியல் உணர்வின் எதிர்மறை விளைவுகள். இவை இரண்டும் ஒரே மோதிரத்தின் இருபக்கங்கள். மோதிரம் மோபியஸ் ஸ்டிரிப்பாக இருப்பது ஒரு உயிரியல் முரண்நகை அல்லது க்கோன்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70748249598416766322007-04-11T20:01:00.000+05:302007-04-11T20:01:00.000+05:30:)எனக்கு தெரிஞ்சு எந்த கடவுளும் மனிதனை பிடித்துவைக...:)<BR/><BR/>எனக்கு தெரிஞ்சு எந்த கடவுளும் மனிதனை பிடித்துவைக்கவில்லை( ஏனெனில் என்னை பொருத்தவரை கடவுளின் இருப்பு விளக்கங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை). இங்கு மனிதன்தான் கடவுளை பிடித்துகொண்டிருக்கிறான் வரட்டு கவுரவத்திற்காக.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38195201317289851862007-04-11T19:50:00.000+05:302007-04-11T19:50:00.000+05:30தருமி அய்யா தங்களது பதிவுகளைப் படிக்கும் போது பெரு...தருமி அய்யா தங்களது பதிவுகளைப் படிக்கும் போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது.<BR/><BR/>//என்னைப் பொறுத்த வரைக்கும் மதங்கள் மனிதனை வேறுபடுத்திக்கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன். மதங்களை மீறிய இறையுணர்வு இருந்தால் மட்டுமே இறைநம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமை ஏற்படும். //ஜி.ரா வின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்.உலகில் வளத்தையும்,சமாதானத்தையும் கொண்டுவருவது அறிவும்,ஆயுதமும் தான்.மதங்களால் ஏற்படுவது அழிவும்,சண்டையும் தான்.வரும் காலங்களில் மக்கள் மீதான மதத்தின் செல்வாக்கு குறையும் என்றே வரலாற்றில் இருந்து உணர முடிகிறது.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49203898232682019682007-04-11T17:23:00.000+05:302007-04-11T17:23:00.000+05:30தரும் ஐயா!நல்ல விவாதம். உங்கள் கேள்விகள் மிக ஆதார...தரும் ஐயா!<BR/><BR/>நல்ல விவாதம். உங்கள் கேள்விகள் மிக ஆதார புள்ளியை தொட்டு செல்கிறது. இப்படிப் பட்ட பக்குவப்பட்ட விவாத்தை காண்பது மிக அரிது. உங்கள் கேள்விகளுக்கும், சுல்தான் ஐயாவின் பதில்களுக்கும் மிக்க நன்றி. <BR/><BR/>கடவுள் 6 நாட்களில் உலகை படைத்தாரோ அல்லது ஒரு பெரும் மோதலில் (Big Bang) உலகம் தோன்றி விரிவடைந்து கொண்டே செல்கிறதோ எதுவாயினும் நீங்கள் கேள்வி கேட்க நிறைய காரணிகள் இருக்கத்தான் செய்கிறது. <BR/><BR/>(திருவிளையாடல் படத்தின் தருமியின் வசனம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :-)) )<BR/><BR/><BR/>//அந்த குழந்தைக்கு ஏன் அந்த கொடு மரணம்? அந்த ஆளுக்கு ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டது? இப்படி கேள்விக் கேட்டால், மத நம்பிக்கையாளர்கள் ஏதோ பதில் சொல்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.<BR/>//<BR/><BR/>இந்த கேள்வி எல்லார் மனதிலும் தோன்றுவது இயல்புதான். மத நம்பிக்கையாளர்கள் சொல்வது சப்பைக் கட்டுதான். இந்த மாதிரியான கொடுமைக்கு <B>உங்கள் </B>பதில் என்ன? <BR/><BR/>உங்களை கேள்வி கேட்டு மடக்கும் எண்ணம் இல்லை. உங்களிடம் பதில் இருந்தால் மத நம்பிக்கையாளர்களை கேட்க மாட்டீர்கள். <BR/><BR/>கணித சாஸ்திரத்தில், ஒன்றை இருக்கு என்று நிரூபிப்பதை விட இல்லை என்று நிரூபிப்பது மிகவும் கடினம். <BR/><BR/>வாழ்க்கை அநேக சாத்தியங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். எல்லா சாத்தியங்களிலும் 'கடவுள் இல்லை' என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டவர்கள் அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துக் கொண்டு விடுகிறார்கள்.<BR/><BR/>- இப்படிக்கு,<BR/>ஒரு இரண்டுங்கெட்டான் :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83709415675439679132007-04-11T16:51:00.000+05:302007-04-11T16:51:00.000+05:30தருமி ஐயா,மிகப் பொறுமையாக எழுதி இருக்கிறீர்கள்.எ...தருமி ஐயா,<BR/>மிகப் பொறுமையாக எழுதி இருக்கிறீர்கள்.<BR/>எத்தனையோ விதி முறைகள் சமுதாயத்தில். எதையும் ஆராய ச்சாய்ஸ் இருக்கிறதா என்பதே கேள்வி!<BR/>நிலைமை தீவிரமாகப் போகும்போது சில முடிவுகள் தெளிவாக எடுக்க முடியாமல் விளைவுகளுக்காக எடுக்கப் படுகின்றன.<BR/>'ஃப்ரீவில்' குடும்பத்துக்கு மறுக்கப் படுகிறது.<BR/>நனமி,தீமை இரண்டும் நமக்குக் கண்கூடாகத் தெரியும்போது<BR/>பாதை கடினமனதாக இருந்தாலும் அதில் தான் போக வேண்டி வரும்.<BR/>சின்ன புழுவிலிருந்து சித்த ஸுவாதீனம் உள்ள பெரிய மனிதன் வரை வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.<BR/>உள்ளே உறையும்மனம்,புத்தி இரண்டும் வேறு வேறு என்று புரிந்து செயல் பட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வது நாம் கேட்டுத்தானே வளர்கிறோம்.<BR/>இது ஒரு பிறவிக்கு மட்டும் நாம் காரணம் இல்லை.<BR/>அது ஒரு தொடர் சங்கிலி.<BR/>கர்மா என்பது உண்மை.<BR/>நிறைய விவேகம் இருந்தால் தான் இந்தத் தொடரில் விடுபடும் சக்தி கிடைக்கும்.<BR/>அது முடிகிற, செய்யக் கூடிய காரியம் இல்லை.<BR/>வாழ்க்கை நம்மை எப்படியெல்லாமோ பதப் படுத்துகிறது.<BR/>இருந்தும் நாம் வழிக்கு வந்துவிட்டோமா என்பது கடைசி வரை தெரிவதில்லை.<BR/>இது என் அனுபவத்தை வைத்தே சொல்கிறேன்.<BR/>நன்றி . நல்ல விஷயங்களைச் சிந்திக்க வைத்தீர்கள் தருமி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12100829129242644492007-04-11T13:01:00.000+05:302007-04-11T13:01:00.000+05:30உஷா,நீங்க சொன்னது எல்லாத்துக்கும் நானும் 100% ஒத்த...உஷா,<BR/>நீங்க சொன்னது எல்லாத்துக்கும் நானும் 100% ஒத்துப் போகிறேன். <BR/>ஆனா என்ன, உங்க கருத்துக்களைத் தெரிந்ததும் உங்களை 'உஷா அம்மையாரே' என்று விளிக்கத் தோன்றுகிறது. :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com