tag:blogger.com,1999:blog-12236223.post8174917941348028377..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 250. சுடச் சுட ஆ.வி.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-12236223.post-83328104769539910162008-03-28T12:12:00.000+05:302008-03-28T12:12:00.000+05:30//dondu(#11168674346665545885) :தருமி சார் அனுமதித...//dondu(#11168674346665545885) :<BR/><BR/>தருமி சார் அனுமதித்தால் கதையை சொல்கிறேன்.//<BR/><BR/>கழுதய விடுங்க சார். ஆறின கஞ்சி பழங்கஞ்சி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8937808297552147662008-03-02T23:34:00.000+05:302008-03-02T23:34:00.000+05:30நான் குமுதம் வாசிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்...நான் குமுதம் வாசிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டது. <BR/><BR/>அந்த கோவலு கதை எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான கதை. பேசப்பட்ட கதை. மோசமாக பேசப்பட்ட கதை. இதைத் தவிரவும் படிக்கக் கூடாத ஜோக்ஸ், ஒரு நடிகையின் கதை என்றெல்லாம் மஞ்சள் பத்திரிக்கையை தோற்கடிக்கும் பகுதிகளை குமுதம் வெளியிட்டிருக்கிறது.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-931198200536066782008-03-02T21:56:00.000+05:302008-03-02T21:56:00.000+05:30ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ...ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறிய உடனே அவர் மேல எனக்கு செம கடுப்பு வந்துடுச்சு.. இப்ப எல்லாம் அவர் எழுத்துகள் சரியில்லை (என்னை பொறுத்தவரை).. கோவாலு கதை வந்தப்ப குமுதம் வாங்கி படிச்சவங்கள விட.. உங்க bloga பாத்துட்டு அந்த கதைய எப்படியாவது கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஆசை படுறாங்க பாருங்க .. அவங்க இருக்குற வரைக்கும் குமுதம் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வார இதழ்.வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67068792170290559922008-03-02T21:54:00.000+05:302008-03-02T21:54:00.000+05:30ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ...ஞானி காதலர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கூறிய உடனே அவர் மேல எனக்கு செம கடுப்பு வந்துடுச்சு.. இப்ப எல்லாம் அவர் எழுத்துகள் சரியில்லை (என்னை பொறுத்தவரை).. கோவாலு கதை வந்தப்ப குமுதம் வாங்கி படிச்சவங்கள விட.. உங்க bloga பாத்துட்டு அந்த கதைய எப்படியாவது கேட்டு தெரிஞ்சிக்கணும்னு ஆசை படுறாங்க பாருங்க .. அவங்க இருக்குற வரைக்கும் குமுதம் தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் வார இதழ்.வோட்டாண்டிhttps://www.blogger.com/profile/16957899140329474828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80897793084063569892008-02-28T11:29:00.000+05:302008-02-28T11:29:00.000+05:30ஆறு வித்யாசமா?? அதில்லேல்லாம் யாருக்கும் ஆர்வம் கெ...ஆறு வித்யாசமா?? அதில்லேல்லாம் யாருக்கும் ஆர்வம் கெடையாது .எல்லாம் நடு பக்கத்துல வர்ற கில்பான்சி தான்Aravindhanhttps://www.blogger.com/profile/12947791204289576453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60563295553924315192008-02-27T22:29:00.000+05:302008-02-27T22:29:00.000+05:30துளசி,சுரேகா,இராம், ச்ச்சின்ன பையன்,அறிவன்,எல்லோரு...துளசி,<BR/>சுரேகா,<BR/>இராம், <BR/>ச்ச்சின்ன பையன்,<BR/>அறிவன்,<BR/><BR/>எல்லோருக்கும் நன்றி. <BR/>அந்தக் கதை...விடுங்க அதை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85321827705124147022008-02-27T22:27:00.000+05:302008-02-27T22:27:00.000+05:30செல்வம்,நன்றிசெல்வம்,<BR/>நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36075252543567272902008-02-27T22:26:00.000+05:302008-02-27T22:26:00.000+05:30அரவிந்தன்,என்ன அது... 6 வித்தியாசமா?!அரவிந்தன்,<BR/>என்ன அது... 6 வித்தியாசமா?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8015554195077402102008-02-27T16:28:00.000+05:302008-02-27T16:28:00.000+05:30அந்த கோவாலு கதையை ஒரு 'கோடி' காட்டுங்களேன்...அறிய ...அந்த கோவாலு கதையை ஒரு 'கோடி' காட்டுங்களேன்...<BR/>அறிய சிறிது ஆர்வமாக இருக்கிறது.சொல்வதைப் பார்த்தால் 90'களுக்கு முன் பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54225318886678962242008-02-27T11:40:00.000+05:302008-02-27T11:40:00.000+05:30ஞாநி குமுதம் பக்கம் வந்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமா...ஞாநி குமுதம் பக்கம் வந்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தது.அவர் எழுத்துக்கள இனுமே OCla வலையிலே படிக்கலாம்ல. ஆனா அவர் என்னடான குமுதம் பக்கம் வந்ததுலேந்து சொந்த கதை சோக கதையா எழுதி மொக்கைய போடுறார்.<BR/><BR/>சினிமாக்கு முக்கியத்துவம் தர்றதா சொல்றீங்க.எல்லா பத்திரிகையும் இப்ப கிட்டதட்ட அதே நிலைமை தான்.கொஞ்சம் யோசிச்சி உங்க காலத்துல பத்திரிக்கை அட்டை படங்கள்ல என்ன என்ன வரும்னு சொல்லுங்க.இப்ப பாருங்க நடிகைங்க படம் மட்டும் தான் வருது.நடிகர்கள் படம் கூட வர்றது இல்ல. பாவம்.<BR/>எங்க காலேஜ்ல குமுதம் ஒரு matterku ரொம்ப famous.தமிழ் தெரியாதவன் கூட குமுதம் புக் இருந்த அத எடுத்து ஒரு விஷயத்த பாப்பான்.அது என்னனு கண்டுபுடிங்க பாப்போம்.Aravindhanhttps://www.blogger.com/profile/12947791204289576453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45491096714407665452008-02-25T03:14:00.000+05:302008-02-25T03:14:00.000+05:30எனக்கு மட்டும் அந்த கோவாலு கதையை சொல்லுங்க... நான்...எனக்கு மட்டும் அந்த கோவாலு கதையை சொல்லுங்க... நான் உடனே குமுதத்தை reject செய்து விடுகிறேன்.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23154324722532815322008-02-23T14:05:00.000+05:302008-02-23T14:05:00.000+05:30//வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்னு தலைவர் முட...//வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்னு தலைவர் முடிவெடுத்திருக்கிறாராம். நல்லது நடந்தா சரி.//<BR/><BR/>கண்ணை முழிச்சுப்பார்த்தா....... கனவாம்:-)))))<BR/><BR/>அது இருக்கட்டும்.அது என்ன கோவாலு கதை?<BR/><BR/>ஆ.வி யோ இல்லை குமு(த்)தமோ<BR/>அட்டையைக் கிழிச்சுட்டா எல்லாமே ஒண்ணுன்னு என் நினைப்பு.<BR/><BR/>இனிமேல் வாசிப்பு வலைகளில்தான்னு முடிவு செஞ்சுக்கிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34749933016261080512008-02-23T08:13:00.000+05:302008-02-23T08:13:00.000+05:30நல்லா சொல்லியிருக்கீங்க சார்!ஆமா.!அது என்ன 'கோவாலு...நல்லா சொல்லியிருக்கீங்க சார்!<BR/><BR/>ஆமா.!<BR/><BR/>அது என்ன 'கோவாலு 'கதை?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60767676958894726902008-02-22T23:24:00.000+05:302008-02-22T23:24:00.000+05:30அப்பிடியென்னாதான் அந்த கதையிலே இருந்துச்சு????? பெ...அப்பிடியென்னாதான் அந்த கதையிலே இருந்துச்சு????? பெருசு'க எல்லாருமே இப்பிடிதான் இருக்கீங்க!!! எங்க காலத்திலே அப்பிடி இப்பிடி'ன்னு அதை என்னான்னு கடைசி வரைக்கும் சொல்லுறதே இல்லே..... :D<BR/><BR/><BR/>எனிவே 250'க்கு வாழ்த்துக்கள்....... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81078930163168090292008-02-22T22:14:00.000+05:302008-02-22T22:14:00.000+05:30நல்ல பதிவு தருமி அவர்களே...குமுதம் இணையதளத்திற்குச...நல்ல பதிவு தருமி அவர்களே...<BR/><BR/>குமுதம் இணையதளத்திற்குச் சென்று ஞாநியின் கட்டுரையை மட்டும் படித்து விட்டு விண்டோவை மூடிவிடலாமே!!!!<BR/><BR/>:-))செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14093707100585325332008-02-22T21:32:00.000+05:302008-02-22T21:32:00.000+05:30சிவஞானம்ஜி,தினத்தந்தி அவ்வளவு மோசம்னா சொல்றீங்க :(...சிவஞானம்ஜி,<BR/>தினத்தந்தி அவ்வளவு மோசம்னா சொல்றீங்க :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90931963216954465382008-02-22T20:50:00.000+05:302008-02-22T20:50:00.000+05:30ஒருமுறை கண்ணதாசன் சொன்னதுநினைவுக்கு வருது:தமிழில் ...ஒருமுறை கண்ணதாசன் சொன்னது<BR/>நினைவுக்கு வருது:<BR/>தமிழில் வார இத்ழ்களில் முதலிடம்<BR/>வகிப்பது குமுதம்;தினத்தாள்களில்<BR/>தினத்தந்தி.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18745897511329878872008-02-22T20:44:00.000+05:302008-02-22T20:44:00.000+05:30கொத்ஸ்,அந்தக் கதையெல்லாம் வேணாம். sexy-யா இருந்தா ...கொத்ஸ்,<BR/>அந்தக் கதையெல்லாம் வேணாம். sexy-யா இருந்தா பரவாயில்லை. ஆனா அது ஒரு perverted story...கதைகூட மறந்து போச்சு; ஆனா அந்த bad taste still remains.<BR/>ஓவ்வ்வ்வ்வ்.....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20766684368372142692008-02-22T20:06:00.000+05:302008-02-22T20:06:00.000+05:30ஞானி, ஆவி, ஜெயமோஹன் அப்படின்னு நீங்களும் Current A...ஞானி, ஆவி, ஜெயமோஹன் அப்படின்னு நீங்களும் Current Affairs Post போட்டுட்டீங்க. நல்லது. <BR/><BR/>உள்ளேன் ஐயா! <BR/><BR/>பிகு: அது என்னங்க கதை அது? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லறது. என்னை மாதிரி சின்னப் பசங்களுக்குப் புரிய வேண்டாமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55408554763474020222008-02-22T19:50:00.000+05:302008-02-22T19:50:00.000+05:30தெக்ஸ், இன்னும் சில காரணங்கள் இருக்கு: சாண்டில்யன்...தெக்ஸ், இன்னும் சில காரணங்கள் இருக்கு: <BR/>சாண்டில்யன் கதைகள் (கடல் புறாவிற்குப் பின்)<BR/>அரசு கேள்வி பதில்களும் 'அரசை'ச் சுற்றியுள்ள தேவையில்லாத 'மர்மங்களும்',<BR/><BR/>.......இன்னும் நிறைய...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77389684089423937232008-02-22T19:47:00.000+05:302008-02-22T19:47:00.000+05:30வால்,உங்களைத்தான் ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்;...வால்,<BR/>உங்களைத்தான் ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்; வடக்கே போனால்<BR/>ஒரேயடியாக இப்படியா?<BR/><BR/>//குறும்படம் .... கிடைக்க கொஞ்சம் உதவி செய்யவும்//<BR/><BR/>பதிவில் லின்க் கொடுத்துள்ளேனே.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48253787927269270732008-02-22T19:45:00.000+05:302008-02-22T19:45:00.000+05:30ஆனாலும் டோண்டு உங்களுக்கு செம நினைவாற்றல்தான் ...ந...ஆனாலும் டோண்டு உங்களுக்கு செம நினைவாற்றல்தான் ...<BR/>நம்ம 'மனச' தொட்ட கதையை இன்னும் இப்படி நினைவில் வச்சிருக்கீங்களே! ஒரு கால் நூற்றாண்டு இருக்குமா? அதற்குப் பிறகுதான் குமுதம் என்றாலே குமட்டிக்கொண்டு வந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70378416832008755122008-02-22T19:11:00.000+05:302008-02-22T19:11:00.000+05:30குமுதம் வாங்கிப் படிக்காததிற்கு இவ்வளவு காரணங்கள் ...குமுதம் வாங்கிப் படிக்காததிற்கு இவ்வளவு காரணங்கள் இருக்குதா? இருந்தாலும் ரொம்பத்தான் பொறுமை உங்களுக்கு, பின்னே எத்தனை விசயங்களை கவனித்து பிறகு ரிஜெக்ட் பண்ணியிருக்கீங்க :).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69895120775959756772008-02-22T17:58:00.000+05:302008-02-22T17:58:00.000+05:30லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவேன்க்ர மாதிரி, ரொம்ப...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட வருவேன்க்ர மாதிரி, ரொம்ப நாளா பதிவு போடாவிட்டாலும். போட்ட பதிவில் அசத்தி விட்டீர்கள் <BR/><BR/>//குமுதத்தை மீண்டும் தொடுவதாக இல்லை. என்னவோ அப்படி ஒரு வெறுப்பு;//<BR/><BR/>எனக்கும் இதை பிடிக்காது , சினிமாவை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் தராததால்.<BR/><BR/>//ஆ.வி. இருப்பதில் கொஞ்சம் தேவலை என்ற நினைப்பு.//<BR/><BR/>இருப்பதில் அல்ல, இருந்ததில் என்று திருத்தி கொள்ளுங்கள்.<BR/><BR/>//மறைந்த ஓவியர் ஆதிமூலத்திற்கு அஞ்சலியாக எடுத்த மூன்று நிமிடமே ஓடும் குறும்படம்.//<BR/><BR/>குறும்படம் பார்க்கவேண்டும் என்று எனக்கும் எனது நண்பர்களுக்கும் ரொம்ப நாளைய ஆசை, எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. கிடைக்க கொஞ்சம் உதவி செய்யவும்.<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84796092574858920462008-02-22T17:11:00.000+05:302008-02-22T17:11:00.000+05:30//கோவாலு என்று சிறுகதை வெளியிட்டதாலும்,//கோவாலு என...//கோவாலு என்று சிறுகதை வெளியிட்டதாலும்,//<BR/>கோவாலு என்ற குரங்கு பற்றிய கதைதானே? அடுத்தவாரம் வந்த ஆசிரியர் கடிதத்தில் "கோவாலு கதையை எழுதியவரையும் உம்மையும் அந்த கோவாலு கிட்டே பிடித்து கொடுத்தால் என்ன"? என்று வந்திருந்தது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com