tag:blogger.com,1999:blog-12236223.post8201716937384729591..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 519. TASTE OF ISLAM --- ஜனநாயகம் பற்றிய விளக்கம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-12236223.post-21803784782237545972011-08-15T18:39:11.626+05:302011-08-15T18:39:11.626+05:30ibnu shakir ,
thanks for the bomb .. i mean, link...ibnu shakir ,<br /><br />thanks for the bomb .. i mean, link!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66183370411252888532011-08-12T03:09:22.738+05:302011-08-12T03:09:22.738+05:30காசுமி பாராட்டுக்குரிய ஒரு இமாம். உள்ளொன்று வைத்து...காசுமி பாராட்டுக்குரிய ஒரு இமாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். ஆனால் இது இஸ்லாமிய வழிமுறை அன்று. இஸ்லாமை பரப்பவும், நபி(ஸல்) அவர்களை காக்கவும் பொய் சொல்லலாம் என்பது இஸ்லாமிய வழிமுறை. <br />அதே நேரத்தில் சில சமயங்களில் பொய் சொல்வதை அவர்களே நம்பிவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதற்காகவே இந்த பதிவை எழுதியுள்ளேன். <br /><br />உங்கள் பதிவை ஏராளமான மூஃமீன்கள் படிக்கிறார்கள் என்பதால் இங்கே இணைப்பு அளிக்கிறேன். நீங்கள் படிக்க வேண்டாம்.<br /><br /><a href="http://pagadu.blogspot.com/2011/08/blog-post_11.html" rel="nofollow"> இஸ்லாம் அமைதி மார்க்கமா? தாவா செய்பவர்களுக்கு சிறு விளக்கம்</a><br /><br />சகோதர முஸ்லீம்கள் படித்து அவர்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறென்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41844033041658525812011-08-03T23:12:15.118+05:302011-08-03T23:12:15.118+05:30Zakir Naik - What will women get in Paradise accor...Zakir Naik - What will women get in Paradise according to Islam, 72 Men ?<br />http://www.youtube.com/watch?v=gHDTuHcMl5g&feature=channel_video_titlesaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18256629201301147562011-08-03T18:34:43.431+05:302011-08-03T18:34:43.431+05:30Answering Dr. Zakir Naik on the topic -- Is Islam ...Answering Dr. Zakir Naik on the topic -- Is Islam as certain as 2+2=4 (Part 3)<br />********<br />http://www.youtube.com/watch?v=1uagcnLTeR0&feature=relatedsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48824790808562368562011-08-03T18:10:10.107+05:302011-08-03T18:10:10.107+05:30/கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. /.../கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. /<br />வணக்கம் அது ஒன்றுமில்லை.<br />குரான் 4.24 ஐ ஷிய முஸ்லிம்கள் தற்காலிகத் திருமணத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்கள்.தற்காலிக திருமணத்தில் திருமனத்தின் கால அலவு குறிப்பிடப் படும் என்ற ஒரு வித்தியாசம் தவிர சாதாரண திருமணத்திற்கும் அதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.சாதாரண திருமணத்திலும் மனைவி பிடிக்கவில்லையென்றாலோ,வேறு திருமணம்(4க்குள்) செய்ய வேண்டுமெனில் எளிதாக இரத்து செய்ய்லாம்.இன்னொரு திருமணம் செய்ய மனைவிக்கு அறிவிக்க கூட தேவையில்லை.குடும்பத்திலேயே ஜனநாயகம் இல்லை.இதில் முட்டா மட்டும் தவறு என்று வாதிப்பது சரியல்ல.இது குறித்த ஷியா முஸ்லிம்களின் விளக்கம்.<br />http://www26.brinkster.com/sdolshah1/muta.html<br />************<br /><br />/அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்./<br /><br />2+2 =4 என்பது முழு எண்களின் கூட்டுத்தொகையை குறிப்பதாக இருந்தால் மட்டுமே சரி.நான்கு வேதிப் பொருள்கலை கல்ந்து ஒரு வேதிப் பொருள் தயாரித்தால் 2+2=1 ஆகிறது.ஜாகிர் நாயக் இந்த உவமை ஏன் இஸ்லாமுக்கு மட்டும் பொருந்தும் என்ப்தை கூறவில்லை.இவருடைய விளக்கம் அனைத்துமே இப்படித்தான் இருக்கும்.பாருங்கள் எங்கள் நாடு என்று இஸ்லாமிய நாடுகளையே அழுத்தி கூறுகிறார். கொடுமை.இந்த காணொளியில் ஜாகீரை நன்றாக கிண்டல் அடிக்கிறார்கள்.<br />http://www.youtube.com/watch?v=elkUNDATKSQ&feature=watch_response<br />http://www.youtube.com/watch?v=dMWdhs8qH04&NR=1saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72076776675834163542011-08-03T17:21:49.287+05:302011-08-03T17:21:49.287+05:30//என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹ...//என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹீரின் இந்த ஜோக்கை இப்போதுதான் பார்த்தீர்களா? //<br /><br />இந்த மாதிரி முத்துக்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்குவதால் எனக்கு லேட்டாகத்தான் தெரியவருகிறது...ஆனாலும் கைப்புள்ள வடிவேல் காமெடி போல எவ்வளவு தான் திருப்பி திருப்பி போட்டாலும் அலுக்காது.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74530767802493856002011-08-03T13:21:49.425+05:302011-08-03T13:21:49.425+05:30என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹீர...என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹீரின் இந்த ஜோக்கை இப்போதுதான் பார்த்தீர்களா? <br /><br />சும்மா சொல்லப்படாது .. மனுஷன் செம ஜோக் அடிக்கிறார் பார்த்தீங்களா? மஹா தன்னம்பிக்கை தன் மதம் மட்டுமே சரி என்று. பூனைகள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85391297421200159212011-08-03T13:12:47.113+05:302011-08-03T13:12:47.113+05:30//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந...//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும்.//<br /><br />ஐந்து வேலை தொழுகையா, மூன்று வேலை தொழுகையா என்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும். மூன்று வேலை தொழுகைதான் என்று ஒரு கூட்டம் உள்ளதாமே???????<br /><br />ஏன் கடவுள் முக்கியமான விஷயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றார்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49371376228905606142011-08-03T13:07:13.038+05:302011-08-03T13:07:13.038+05:30கேள்வி ;
@இந்தியா மற்றும் மேற்கித்திய நாடுகளில் இப...கேள்வி ;<br />@இந்தியா மற்றும் மேற்கித்திய நாடுகளில் இப்படி.. சவுதியில் மற்றும் இஸ்லாம் நாடுகளில் ஏன் அப்படி??<br />@போஸ்டர் இங்கிலாந்தில் ஒட்டுபவர்கள்..சவுதியில்..இந்தியாவில்?<br /><br />என்ற கேள்விகளுக்கு எல்லாம் zero mark பதில்களே வருகின்றன..<br /><br />சரியான பதில்...சாகீர் நாயக் திருவாய் மலர்ந்துள்ளார்..லிங்க்<br /><br />http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rHpd2T7mi5c<br />ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...<br />முடிந்தால் தமிழ் மொழிப்பெயர்ப்பை வெளியிடுவேன்.<br /><br />அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53615229407309846842011-08-03T09:48:25.913+05:302011-08-03T09:48:25.913+05:30சார்வாகன்
கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்ப...சார்வாகன்<br />கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. புரியவில்லை.<br />//அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை//<br /><br />???????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9986675634189287882011-08-03T01:21:47.861+05:302011-08-03T01:21:47.861+05:30//விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் ...//விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் //<br /><br /><br />விபசாரம், மது, சூது இந்த மூன்றும் ஒழிக்க முடியாதது. இந்த மூன்றும் அரபு நாடுகளிலும் இப்போதும் உண்டு. <br />குறிப்பு: பெரும்பான்மையான மருந்துகளில் alcohol உண்டு, மதுவில் அது ரொம்ப அதிகம். சூது - ஒட்டகப்பந்தயம், கிரிக்கெட் சூதாட்டம் கேள்விப்பட்டிருப்பீங்களே.<br />விபசாரம் உலகின் பழைமையான தொழில் இது இன்றும் எல்லா நாடுகளிலும் நடைபெறுகிறது. சில நாடுகளில் இதுக்கென்று தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி உள்ளார்கள் வேறு இடத்தில் விபச்சாரம் நடந்தால் அது அங்கு குற்றம், பெரும்பாலான நாடுகளில் மறைமுகமாக விபச்சாரம் நடைபெறுகிறது (வெளிப்படையா செய்வது குற்றம்).குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22242704192646640012011-08-03T00:45:41.404+05:302011-08-03T00:45:41.404+05:30@suvanppiriyan
/முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?/
ஹ...@suvanppiriyan<br />/முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?/<br />ஹதிதுகள் என்று ஒன்று வரப் போகிறது என்று முகமதுவிற்கோ,குரானை அவருக்கு சொன்னவருக்கோ(அப்ப்டி ஒருவர் இருந்தால்)தெரியாது.முகமது 632ல் இறக்கும் போது குரான் முழுதும் தொகுக்கப் படக் கூட இல்லை.முகமதுவை பின் பற்ற வேண்டுமெனில்<br /><br />1.குரானை தொகுத்திருக்க கூடாது.<br />2.அச்சிட்டு இருக்க கூடாது.<br />3. மொழி மாற்றம் செய்யக் கூடாது.<br /><br />தொகுக்கும் போது கல்லெறி[ரஜ்கி] வசனம் விட்டுப் போய் விட்டது என்று புஹாரி கூறுகிறார்.கல்லெறி தண்டனையைஅ சவுதி போன்ற அரசுகள் நிறைவேற்றுவதால் குரான் முழுவதும் தொகுக்கப் படவில்லை.குரானில் சொல்லாத இறை செய்தி உண்டு என்று பி.ஜேவும் ஒத்துக் கொள்கிறார்.<br />**********<br />சுவனப் பிரியன் கூற்றுப்படி முகமதுவை பின் பற்றுங்கள் என்றால் முகமது சொன்னதாக புகாரி, முஸ்லிம்,போன்றவர்கள் தொகுத்தவ்ற்றை பின்பற்ற வேண்டும்.இன்னும் கூட இம்மாதிரி விளக்கம் கொடுப்பவர்களையும் நம்ப வேண்டும்.<br />அபாரம் !!!!!!!!!!!!!<br /><br />அப்ப இப்படிக்கா வாங்க !!!!!!!!!!!<br />/4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்./<br /><br />குரான் 4.24 தற்காலிகத் திருமணம்[முட்டா] செய்ய அனுமதி தருகிறது.ஹதிதுகளின் மூலம் அதனை வஹாபிகள் நிராகரிக்கின்றனர்.(அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை.)<br /><br />குரானுக்கு விரோதமான ஹதிது நிராகரிப்பு .ஆகவே குரானின் படி இஸ்லாமியர்கள் தற்காலிகத் திரும்ணம் செய்யலாம்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49640478103854831722011-08-02T20:22:42.673+05:302011-08-02T20:22:42.673+05:30//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந...//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும்.//<br /><br />எல்லாமே அல்லாவிடமிருந்து வருகிறது என்பீர்கள். எனக்கு இது முரணாகத் தோன்றுகிறது. ஆளுக்கொரு வேலையா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77238240999562549652011-08-02T14:55:41.240+05:302011-08-02T14:55:41.240+05:30//இது சரியென்றால் கடவுளின் வார்த்தைகளான குரானை மட்...//இது சரியென்றால் கடவுளின் வார்த்தைகளான குரானை மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும். முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?//<br /><br />குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும். 'இந்த தூதரை பின்பற்றுங்கள்' என்று குர்ஆனிலேயே வசனமும் வருகிறது. எனவெ குர்ஆனுக்கு மாற்றமில்லாத அனைத்து நபி மொழிகளையும் ஒரு முஸ்லிம் அவசியம் பின் பற்ற வேண்டும். கனவின் மூலமாகவும் நபிமார்களுக்கு இறைச் செய்தியை இறைவன் அருள்வான்.<br /><br />சில வேலை காரணமாக இன்னும் ஐந்து நாட்களுக்கு இணையத்தின் பக்கம் வர இயலாது. வேலை முடிந்தவுடன் தருமி சாரோடு மல்லுகட்ட வருகிறேன் இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49506552241033572922011-08-02T13:47:47.938+05:302011-08-02T13:47:47.938+05:30No வாசித்தவை பலவும் அடிக்கடி கேட்ட “வசனங்கள்” தான்...No வாசித்தவை பலவும் அடிக்கடி கேட்ட “வசனங்கள்” தான். ஆனால் பாடப்புத்தகங்களிலும் இவை என்பது மட்டுமே ஆச்சரியம்; இதனால் தான் அவர்கள் மதத்தில் இத்தனை “ஸ்ட்ராங்காக” ஆகி விடுகிறார்கள் போலும். பாவம் ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76570969084495735242011-08-02T13:45:32.487+05:302011-08-02T13:45:32.487+05:30சுவனப்பிரியனின் பதிலுக்காக:
//'நானும் மனிதன் ...சுவனப்பிரியனின் பதிலுக்காக:<br /><br />//'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'<br />-நூல் முஸ்லிம் 4357<br />//<br /><br />இது சரியென்றால் கடவுளின் வார்த்தைகளான குரானை மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும். <b>முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?</b>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39189410617134250912011-08-02T13:43:32.895+05:302011-08-02T13:43:32.895+05:30//திறந்த மனதோடு குர்ஆனை அணுகிப் பாருங்கள். //
இது...//திறந்த மனதோடு குர்ஆனை அணுகிப் பாருங்கள். //<br /><br />இதுவரை இந்த ‘தத்துவத்திற்கு’ at least பத்து முறையாவது பதில் சொல்லியிருப்பேன். ஏன் அதை மறந்து விடுகிறீர்கள்?<br /><br />மீண்டும் சொல்கிறேன்: முழு குரானையும் வாசித்ததில்லை; வாசித்த சில பகுதிகளே நன்கு வெளிக்காட்டியுள்ளது உங்கள் மதத்தைப் பற்றி.<br /><br />தயவுசெய்து மீண்டும் மீண்டும் குரானை வாசித்து விட்டு வா என்று சொல்லாதீர்கள்; வாசித்த அளவே போதும் போதும் என்றாகி விட்டது. தேவ நூல்களை வாசிக்கும் போது அன்பு பெருக வேண்டும்; வெறுப்பல்ல. மக்கள் ஒன்றென தோன்ற வேண்டும்; வித்தியாசங்கள் அல்ல. லிஸ்ட் இன்னும் ரொம்பவே நீளம் .........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63738495870369412632011-08-02T13:39:16.945+05:302011-08-02T13:39:16.945+05:30//கண்டிப்பாக குர்ஆனைத்தான் பின் பற்றுவார். //
நரே...//கண்டிப்பாக குர்ஆனைத்தான் பின் பற்றுவார். //<br /><br />நரேன் கேட்டதற்குப் பதிலா? அவர் கேள்வியின் அர்த்தம்: உங்களிடம் இத்தனை இத்தனை பாகுபாடுகள், வேறுபாடுகள் இருக்கிறது என்பதைக் காட்டவே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73674609008182058992011-08-02T13:37:07.644+05:302011-08-02T13:37:07.644+05:30//அந்த மக்கள் ஷரீயத் சட்டத்தை விரும்பினால் அதை ஏன்...//அந்த மக்கள் ஷரீயத் சட்டத்தை விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.//<br /><br />இதெல்லாம் ரொம்பவே ஓவருங்க! ஒரு ஆளு போஸ்டர் அடிச்சி ஒட்டினான்னு போட்டிருக்கு. அது உங்களுக்கு ஊரே சொன்னது மாதிரி தோன்றுகிறது! <br />இங்கிலாந்தில போய் உக்காந்து கிட்டு, அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு மரியாதை இல்லாமல் போஸ்டர் ஒட்டிட்டு, ஊரே சொல்லுதுன்னு சொல்ற உங்க கிட்ட பேசுறது என்ன பயன்? அதென்ன செளதியில் மட்டும் தான் உங்களுக்கு சட்டம் இருக்குதுன்னு நினைப்போ?<br /><br />உங்கள் நியாயமே ரொம்ப வித்தியாசமாகத்தானிருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71454959365569423222011-08-02T13:33:10.348+05:302011-08-02T13:33:10.348+05:30//என்ன...தருமி சார் பதிவுகளை இன்னும் அனுப்பலையா!//...//என்ன...தருமி சார் பதிவுகளை இன்னும் அனுப்பலையா!//<br /><br />அதெல்லாம் உங்களைப் போன்ற பிரச்சாரகர்கள் வேலையில்லையா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73483531311224114422011-08-02T10:30:04.977+05:302011-08-02T10:30:04.977+05:30TENTH GRADE
The 10th-grade text on jurisprudence...TENTH GRADE<br /><br /><br />The 10th-grade text on jurisprudence teaches that life for non-Muslims (as well as women, and, by implication, slaves) is worth a fraction of that of a "free Muslim male." Blood money is retribution paid to the victim or the victim's heirs for murder or injury: <br /><br />"Blood money for a free infidel. [Its quantity] is half of the blood money for a male Muslim, whether or not he is 'of the book' or not 'of the book' (such as a pagan, Zoroastrian, etc.). <br /><br />"Blood money for a woman: Half of the blood money for a man, in accordance with his religion. The blood money for a Muslim woman is half of the blood money for a male Muslim, and the blood money for an infidel woman is half of the blood money for a male infidel." <br /><br />ELEVENTH GRADE<br /><br /><br />"The greeting 'Peace be upon you' is specifically for believers. It cannot be said to others." <br /><br />"If one comes to a place where there is a mixture of Muslims and infidels, one should offer a greeting intended for the Muslims." <br /><br />"Do not yield to them [Christians and Jews] on a narrow road out of honor and respect." <br /><br />TWELFTH GRADE<br /><br /><br />"Jihad in the path of God -- which consists of battling against unbelief, oppression, injustice, and those who perpetrate it -- is the summit of Islam. This religion arose through jihad and through jihad was its banner raised high. It is one of the noblest acts, which brings one closer to God, and one of the most magnificent acts of obedience to God." <br /><br />முக்கியமான ஒரு விடயம், இங்கே மேலே பார்த்தது திருத்தப்பட்ட பிரதி. அதாவது பல நாட்டு மக்களும் UN போன்ற அமைப்புகளும் புகார் செய்தவுடன், அவர்கள் திருத்தி வெளியிட்ட புத்தக வாசகங்கள் இவை. திருத்தபட்டவையே இப்படி என்றால் ஒரிஜினல் எப்படி இருந்திருக்க வேண்டும்??<br /><br />ஆனால் பாருங்கள் திரு சுவனப்பிரியன் போன்றவர்கள் தாங்கள் மைனாரிட்டியாக இருக்கும் நாடுகளில் உட்கார்ந்து கொண்டு மனதில் பட்டதெல்லாம் பேசி, தங்களிம் மதம் மட்டுமே உண்மை மற்றவையெல்லாம் பொய், மேலும் சௌதி அரேபியா மட்டுமே ஆசீர்வதிகபட்ட நாடு போன்ற அருமையான தத்துவங்களை கவலை இல்லாமல் பயம் இல்லாமல், உரிமையோடு பேசலாம்!!! <br /><br />அதேபோல மற்ற மதக்காரர்கள் இஸ்லாமிய நாடுகளில் செய்ய முடியுமா என்பதை நினைத்து பார்க்கவில்லை ஏனென்றால் they think that the superiority that they have is a god given right and they alone have the right to abuse, degrade and throw muck on all other beleif systems other then theirs! The Human rights and all other rights apply to them and them alone when they are a minority and never for once applies to any if they are in a majority!!! <br /><br /> மேலும் வரும்!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50013226810144237522011-08-02T07:26:38.910+05:302011-08-02T07:26:38.910+05:30//சாலாபியா, வாஹாபியா, தரீக்காவா. இல்லை வேறும் குரா...//சாலாபியா, வாஹாபியா, தரீக்காவா. இல்லை வேறும் குரான் மட்டும் பின்பற்றுவாரா.//<br /><br />கண்டிப்பாக குர்ஆனைத்தான் பின் பற்றுவார். முன்பு என்னையும் ஹனபி என்று சொல்லி ஒரு கூட்டுக்குள் அடைக்கப்பார்த்தனர். குர்ஆனை விரிவாக அலசியதால் இன்று முகமது நபியை தலைவராக கொண்டு சிறந்த வாழ்வை வாழ்ந்து வருகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே!<br /><br />இதே போன்ற அமைதியும் தெளிவும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரருக்கு இனி கிடைக்கும்.<br /><br />என்ன...தருமி சார் பதிவுகளை இன்னும் அனுப்பலையா!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73007883909469049002011-08-01T22:37:21.266+05:302011-08-01T22:37:21.266+05:30வனக்கம்,
ஜனநாயகத்தை குஅறை கூறுவதால் அதற்கு மாறாக க...வனக்கம்,<br />ஜனநாயகத்தை குஅறை கூறுவதால் அதற்கு மாறாக கூறப்படும் இஸ்லாமிய ஆட்சி குறித்து ஆய்வு செய்தல் தவிர்க்க இயலாது.இந்த மதவாதிகள் இஸ்லாமிய பொற்கால் ஆட்சியை உலக முழுவதும் அமைப்பதாக கூறியே மூளைசலவை செய்து வருகின்ரனர்.ஆனால் அவர்களின் மூல நூல்களிலேயே அவர்கள் பொற்கால் ஆட்சியாக் கூறும் காலத்தில் அரசியல் போட்டி ,பொறாமை நிறைந்ததாகவும்,பல போர்கள்,கொலைகள் நடை பெற்றதை வெளிப்படையாகவே கூறுகின்றன.<br />இது பற்றிய என் பதிவு<br /><br />http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post.htmlsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48960300010265638552011-08-01T22:18:08.273+05:302011-08-01T22:18:08.273+05:30ஜனநாயக கூத்தை கொஞ்சம் ஒரம் கட்டி வைத்து விட்டு par...ஜனநாயக கூத்தை கொஞ்சம் ஒரம் கட்டி வைத்து விட்டு parnell கூத்தை பார்ப்போம்.<br /><br />அவர் சுன்னி, ஷியா, அகமதியா எந்த இஸ்லாமில் சேரப் போகிறார்.<br />சுன்னத் ஜமாத்தில் அல்லது தவ்வீது ஜமாத்தில் எதில் சேரப்போகிறார்.<br /><br />தேவபந்த் சித்தாந்தமா பரேல்வி சித்தாந்தமா.<br /><br />பி.ஜே வா, பாக்கரா, காசுமியா, ஷேக் அப்துல்லுவா.<br /><br />ஷாபியா, ஹணாபியா, மாலிக்கியா, ஹண்பலியா.<br /><br />சாலாபியா, வாஹாபியா, தரீக்காவா. இல்லை வேறும் குரான் மட்டும் பின்பற்றுவாரா.<br /><br />...இதற்கு விடை தெரிந்தால், என்னை இறைவன் நாடினால் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12645012482204280712011-08-01T22:04:55.326+05:302011-08-01T22:04:55.326+05:30கிரிக்கேட் தொடங்கி 400 வருடங்களில் விளையாடிய நூற்ற...கிரிக்கேட் தொடங்கி 400 வருடங்களில் விளையாடிய நூற்றுக் கணக்கான வெள்ளைக்காரர்களில், 2011 ஆம் ஆண்டுதான் ஒரு வெள்ளைக்காரர் இஸ்லாமில் இணைந்துள்ளார். இது இஸ்லாம் மததிற்கு ஒரு மாபெரும் வெற்றி morale booster தான்....வெள்ளைக்கார கிரிக்கெட் வீரர் அவர்ளின் மதம் மாறுவதால்.<br /><br />parnell மத மாறியதற்காக கூறும் காரணத்தினால் இதை படித்திருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை.<br /><br />http://www.dailytelegraph.com.au/news/islam-convert-christian-martinez-allegedly-lashed-40-times-with-an-electrical-cord-as-punishment-for-going-to-the-pub/story-e6freuy9-1226097842298<br /><br />அவருடைய அணி நணபர்களான ஹாசிம் அம்லா மற்றும் இம்ரான் தஹிரிடம் கொஞசம் ஜாக்கிரதையாக் இருக்கச் சொல்ல வேண்டும்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com