tag:blogger.com,1999:blog-12236223.post8759615786761158535..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 950. BIG SALUTE TO HER !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12236223.post-19228724404938004782017-10-03T23:09:53.638+05:302017-10-03T23:09:53.638+05:30பணத்தாலும் ஆணவத்தாலும் ஆடியவர்களுக்கு கடைசியில் வா...பணத்தாலும் ஆணவத்தாலும் ஆடியவர்களுக்கு கடைசியில் வாழ்க்கை அவலத்தைத்தான் அள்ளி வழங்கியிருக்கிறது. அம்மாவிற்கும் சின்னம்மாவிற்கும் அதே நிலைமை. புகைய ஆரம்பித்ததை புதைக்க முடியுமா? உண்மை வெளியில் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். மக்கள் ' நாங்கதான் ஆரம்பத்தில் சொன்னோமே ' என்ற செய்தியை நீதிமன்றம் புதிதாய் கண்டு பிடித்துச் சொல்லும். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89746318331201499072017-10-01T12:24:31.196+05:302017-10-01T12:24:31.196+05:30ஒன்று பார்த்தேன். நீங்கள் சொல்வது எது என்று தெரியவ...ஒன்று பார்த்தேன். நீங்கள் சொல்வது எது என்று தெரியவில்லையே! தொடுப்பு …?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20219375587386345612017-09-30T18:33:44.239+05:302017-09-30T18:33:44.239+05:30அருமையான பதிவு. அவ்வளவும் உண்மைகள்.
//தன் கட்சி ஆட...அருமையான பதிவு. அவ்வளவும் உண்மைகள்.<br />//தன் கட்சி ஆட்களை அடக்கி வைப்பது எளிது. வளைந்தே பழகிய மக்கள். நிமிர்ந்து நிற்க முடியாத ஜென்மங்கள். சாலையைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் தானே.//<br /><br />ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது. வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார், இட்லி சாப்பிடுகிறார், எப்போ வீடு திரும்பலாம் என்பதை அவரே முடிவு எடுக்க வேண்டும் இவை எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்ட மாதிரியே அப்படியே நினைவில் உள்ளது.<br /><br />//மரத்துக்குச் சேலையைச் சுற்றினாலும் திரும்பிப் பார்ப்பான் என்பார்கள். அது மாதிரி இந்தக் கட்சி உறுப்பினர்கள் பதவியில் யார் வந்தாலும் விழுந்து கும்பிடுவார்கள் போலும். நல்ல வளர்ப்பு!)//<br />மரத்துக்கு பர்த்தாவால் மூடிவிட்டாலும் திரும்பார்க்கும் அரபுகாரன் போல் தான் இவர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43723795640554777312017-09-30T17:08:07.162+05:302017-09-30T17:08:07.162+05:30நக்கீரன்குறும்படம் பார்த்தீர்களாநக்கீரன்குறும்படம் பார்த்தீர்களாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89035612217105006112017-09-30T13:26:55.546+05:302017-09-30T13:26:55.546+05:30http://tamil.south.news/jayalalitha-did-some-secre...http://tamil.south.news/jayalalitha-did-some-secrete-activities/<br />http://tamil.south.news/sasikala-jayalalitha-fight/<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28338746202563848522017-09-30T09:21:30.633+05:302017-09-30T09:21:30.633+05:30ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்க...ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்கு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான powerfulஆக இருந்துட்டு, எப்படி செத்தோம்னு தெரியாம ஒரு ஆள் போயாச்சு. <br /><br />இன்னொரு ஆளுக்கு காத்து அடிக்க ஆரம்பிச்ச காலத்துல சிறைக்குப் போயாச்சு. என்னதான் ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டாலும் சிறை தானே வாழ்க்கையாகப் போச்சு.<br />பிள்ள குட்டிகளுக்கும் சேர்க்கலை. தியேட்டரும், நீரும், நிலமும் வாங்கி/பிடுங்கிக் குமிச்சி யாருக்காகவோ அள்ளி வச்சாச்சி… என்ன வாழ்க்கை? <br /><br />இது தான் வாழ்க்கையா? தெரியலையே!<br /><br />யாருக்காக … இது யாருக்காக ….?<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13865374953473285672017-09-29T22:57:48.640+05:302017-09-29T22:57:48.640+05:30தியேட்டர் வாங்கின ”கதை” கேக்கவே டெரர் சினிமா மாதிர...தியேட்டர் வாங்கின ”கதை” கேக்கவே டெரர் சினிமா மாதிரில்லா இருக்கு.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90430287386502004522017-09-29T22:56:11.665+05:302017-09-29T22:56:11.665+05:30கில்லர்ஜி,
இரும்பு மனுஷின்னு சொல்ல மாட்டேன் … துட...கில்லர்ஜி,<br /> இரும்பு மனுஷின்னு சொல்ல மாட்டேன் … துட்டு மனுஷின்னு கூப்பிடலாம்.<br />ஆனா தத்துவமா பேசணும்னா இருக்கிறவரைக்கும் ரெண்டு பேரும் ஆடினாங்க … ஆனால் முடிவுகள் இம்புட்டு மோசமா ரெண்டு பேருக்கும் இருக்கக்கூடாதுங்க.<br /><br /><br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17757767885189233522017-09-29T21:16:57.626+05:302017-09-29T21:16:57.626+05:30தும்பை விட்டு வாலை பிடித்த கதைதும்பை விட்டு வாலை பிடித்த கதைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14886458578107157012017-09-29T19:56:23.799+05:302017-09-29T19:56:23.799+05:30மிகச் சரியாக அலசி இருக்கின்றீர்கள் ஐயா.
நான் பலமுற...மிகச் சரியாக அலசி இருக்கின்றீர்கள் ஐயா.<br />நான் பலமுறை சித்திமீது கோபப்பட்டாலும் இன்னும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.<br /><br />இரும்பு ம(ன)னுஷி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17275648917562077502017-09-29T19:35:36.047+05:302017-09-29T19:35:36.047+05:30ஐயாவிற்கு வணக்கம்,
தலைப்பை பார்த்ததும் மம்மிக்குத...ஐயாவிற்கு வணக்கம்,<br /><br />தலைப்பை பார்த்ததும் மம்மிக்குத்தானோ அந்த சல்யூட் என்று நினைத்துகொண்டேன்.<br /><br />படித்து முடிக்கும்போது தோன்றியது இத்தனையையும் அலசி பதிவிட்ட உங்களுக்குத்தான் அந்த சல்யூட் போய் சேரவேண்டுமென்று.<br /><br />இன்றில்லை என்றாலும் ஒருநாள் உண்மைகள் வெளிப்படும் சித்தியின் "சித்து" குறித்து.<br /><br />கோ<br /><br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com