tag:blogger.com,1999:blog-12236223.post9068356742030015214..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 298. கடவுள் என்றொரு மாயை --- 1தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger311125tag:blogger.com,1999:blog-12236223.post-62789022040729365372013-09-04T15:03:40.085+05:302013-09-04T15:03:40.085+05:30your name strikes a bell!!! it is my g.daughter...your name strikes a bell!!! it is my g.daughter's name too.<br /><br />see : http://jjessica13.blogspot.in/தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65284404898874980962013-09-04T14:15:26.630+05:302013-09-04T14:15:26.630+05:30kadavul erukiraro ellaiyo anal eyarkai enru onru e...kadavul erukiraro ellaiyo anal eyarkai enru onru erukirathuAnonymoushttps://www.blogger.com/profile/16210086089286776062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46682954916839567402011-07-28T22:16:56.342+05:302011-07-28T22:16:56.342+05:30Please read the first article
"Expanding Uni...Please read the first article <br />"Expanding Universe" by Aravindan.<br /><br />S. JayabarathanJayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80969208705520694732011-07-28T22:08:54.831+05:302011-07-28T22:08:54.831+05:30நீலகண்டனின் பல கட்டுரைகள் நீங்கள் கொடுத்துள்ள முதல...நீலகண்டனின் பல கட்டுரைகள் நீங்கள் கொடுத்துள்ள முதல் தொடுப்பில் உள்ளது. எதை அல்லது எல்லாவற்றையுமே நான் வாசித்துக் கொள்ளவா?<br /><br />இரண்டாவது தொடுப்பு உங்கள் கட்டுரை. இப்பதிவுக்குத் தொடர்புள்ளதா என்று தெரியவில்லையே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66400882423743872912011-07-28T19:47:08.761+05:302011-07-28T19:47:08.761+05:30http://www.tamilhindu.com/author/aravindan/
S. Ja...http://www.tamilhindu.com/author/aravindan/<br /><br />S. Jayabarathan<br />http://jayabarathan.wordpress.com/Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20824908669653056662011-07-28T19:15:29.743+05:302011-07-28T19:15:29.743+05:30பல பிரச்சினைகளுக்கு அறிவியலால் தீர்வு சொல்ல முடியா...பல பிரச்சினைகளுக்கு அறிவியலால் தீர்வு சொல்ல முடியாது என்னும் வாதமே பொய்யானது. பல பிரச்சினைகளுக்கு அறிவியல் தீர்வு கண்டதுடன் மட்டுமல்லாது மதங்களால் அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகளையும் அறிவிய தகர்த்தெறிந்திருக்கிறது என்பதே உண்மை. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் இருப்புப் பற்றி அறிவியல் ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறது - சுய விருப்பு வெறுப்பற்ற பார்வையில். மதங்களைப்போல் அதாரமற்ற முடிவுக்கு வந்து "இதுதான் காரணம். இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்" என்று கூறுவதில்லை. ஆனாலும் அறிவியல் இன்னும் கடக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதையும் அது உணர்ந்தேதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது உலகியல் அனுபவத்தின் முடிவாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கான காரணம் கடவுள் என்று மதங்கள் நிருவ முயல்கின்றன. காரணமின்றியே ஒரு நிகழ்வு நிகழலாம் என்றோ, அல்லது பிரபஞ்ச சிருஷ்டிக்கு கடவுள் காரணமல்ல வேறு ஏதோ ஒன்று என்று அறிவியல் நிறுவினால் கடவுள் காணாமல் போய் விடுவார்.சுந்தரம் சின்னுசாமிhttps://www.blogger.com/profile/01220510847833527405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77115342095263292552010-12-05T14:16:22.372+05:302010-12-05T14:16:22.372+05:30Great discussion. Thanks to Tharumi.Great discussion. Thanks to Tharumi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67188161909155128762009-04-14T23:22:00.000+05:302009-04-14T23:22:00.000+05:30//ஆனாலும் (சில) பட்டம் பூச்சிகள் முட்டையிலிருந்து ...//ஆனாலும் (சில) பட்டம் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாகப் பறக்கும் பூச்சிகளாக வரவில்லை என்பது மறுக்கப் படவில்லையே.//<br /><br />உங்கள ஒண்ணும் பண்ண முடியுது'ங்க!<br /><br />//" The Soul Theory belongs to the Great Greek Thinker Plato//<br /><br />So what'ங்க? <br />2300 வருசத்துக்கு முந்தி ஒருத்தர் சொன்னதுங்களா ... நல்லதுங்க. நன்றி.<br /><br />ஒண்ணு பண்ணலாமுங்களா .. இந்தப் பதிவில் நம்ம ஆட்டத்தை முடிச்சுக்குவோமா. at least மற்ற பதிவுகளிலாவது பதிவை ஒட்டிய விவாதங்களை மட்டும் வைத்துக் கொள்வோமா... நன்றி.<br /><br />பை .....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69051104100833947802009-04-14T21:55:00.000+05:302009-04-14T21:55:00.000+05:30நண்பர் தருமி,
/// பட்டாம் பூச்சி பற்றிய உங்களது த...நண்பர் தருமி,<br /><br />/// பட்டாம் பூச்சி பற்றிய உங்களது தவறான புரிதலுக்குச் சரியான சமயத்தில் வந்துள்ள, நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு: /// <br /><br />பதிவுக்கு நன்றி. பட்டாம்பூச்சி முட்டை இடுவதை அறிந்து கொண்டேன். ஆனாலும் (சில) பட்டம் பூச்சிகள் முட்டையிலிருந்து நேரடியாகப் பறக்கும் பூச்சிகளாக வரவில்லை என்பது மறுக்கப் படவில்லையே.<br /><br />சி. ஜெ.Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69778090432542949532009-04-14T21:36:00.000+05:302009-04-14T21:36:00.000+05:30நண்பர் தருமி,
/// NO, SIR. It sounds only ridicul...நண்பர் தருமி,<br /><br />/// NO, SIR. It sounds only ridiculous.<br /><br />அது எப்படி சார், நேரடியான கேள்விக்குக் கூட பதில் சொல்லாம இப்படி என்னென்னமோ உங்க சொந்த தியரிகளையா உதிர்க்கிறீங்க ..!? ///<br /><br />Truth will be bitter & the real facts are hard to swallow if you have preconceived ideas about the Soul.<br /><br />" The Soul Theory belongs to the Great Greek Thinker Plato.<br /><br />S.J.Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76362927436461407652009-04-14T19:44:00.000+05:302009-04-14T19:44:00.000+05:30பட்டாம்பூச்சி பற்றிய உங்களது தவறான புரிதலுக்குச் ச...பட்டாம்பூச்சி பற்றிய உங்களது தவறான புரிதலுக்குச் சரியான சமயத்தில் வந்துள்ள, நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு:<A HREF="http://kurangumudi.blogspot.com/2009/04/blog-post_12.html" REL="nofollow">பார்க்க.</A>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88309492640728825222009-04-14T19:26:00.000+05:302009-04-14T19:26:00.000+05:30நண்பர் கோவி. க.
/// அப்படிப் பார்த்தால் மின் கலன்...நண்பர் கோவி. க.<br /><br />/// அப்படிப் பார்த்தால் மின் கலன் (பேட்டரிக்கும்) ஆன்மா இருக்கனும் :) மின் சாரம் பாய்ந்ததும் விளக்கு எரிவது இல்லையா ? இங்கே செல்கள், செல்களின் இயக்கம் /// <br /><br />உயிருள்ள மனிதனுக்கும் விலங்கு, பயிரினங்களுக்கும் வெவ்வேறு ஆன்மாக்கள் உள்ளன. நீங்கள் கூறிய முடத்துவப் பாட்டரிக்கு உயிர் கிடையாதே.<br /><br />சி. ஜெ.Jayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26557834510119401652009-04-14T19:19:00.000+05:302009-04-14T19:19:00.000+05:30//Is it not amazing to see the twin children are i...//Is it not amazing to see the twin children are identical in many respects to prove the Soul Theory.//<br /><br />NO, SIR. It sounds only ridiculous.<br /><br />அது எப்படி சார், நேரடியான கேள்விக்குக் கூட பதில் சொல்லாம இப்படி என்னென்னமோ உங்க சொந்த தியரிகளையா உதிர்க்கிறீங்க ..!?<br /><br />என் 'ஆன்மா'வுக்கு இதெல்லாமே பிடிக்கலைங்க....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22079904849518289842009-04-14T19:13:00.000+05:302009-04-14T19:13:00.000+05:30நண்பர் தருமி,
/// பெண் A-யிடமிருந்து முட்டை;
X-யி...நண்பர் தருமி,<br /><br />/// பெண் A-யிடமிருந்து முட்டை;<br />X-யிடமிருந்து விந்து. உண்டாகும் கரு பெண் B-யின் கருவறையில் புகுந்து, வளர்ந்து வரும் குழந்தைக்கு யாருடைய ஆன்மா இருக்கும்? ///<br /><br />The greatness of the Cosmic Creater is this: Each individual has his own Soul & individuality. When Uyir enters a Fetus in the Mother's womb, it grows as an individual Soul. <br /><br />Boys & Girls from the same parents will all have different Souls which spell out their typical behaviours & individualities.<br /><br />If perhaps twins are born, their Souls appears to be 99% identical. Is it not amazing to see the twin children are identical in many respects to prove the Soul Theory.<br /><br />S. JayabarathanJayabarathanhttps://www.blogger.com/profile/11501898901862646015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89678973287277843322009-04-14T15:26:00.000+05:302009-04-14T15:26:00.000+05:30//இதில் வரும் ஆன்மீகத்துக்கு என்ன அர்த்தம் ? ஆன்மீ...//இதில் வரும் ஆன்மீகத்துக்கு என்ன அர்த்தம் ? ஆன்மீகத்தை நம்பாத நீங்கள் அதில் உள்ள ஒழுக்க முறைகள் என்ன வென்று விளக்கமாகச் சொல்லுங்கள் ?//<br /> <br />எண்ணியல் முறைகள், கணக்குகள் நாம் நம் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்டது, அதில் அடங்காதவற்றை அதில் இல்லாதவற்றை நாம் எப்படி அறிய முடியும் ? இன்னும் 1000 நூற்றாண்டுகள் மனிதன் இயற்கையை அழித்து தானும் அழியாமல் இருந்தால் ஒருவேளை அறிய வாய்ப்புக் கிடைக்கலாம். மற்றபடி அனைத்தும் இறைவனின் படைப்பு என்பதை நான் எப்போதும் நிராகரிக்கிறேன்<br /><br />//<br /><br />பூமியிலே கோடான கோடி மரஞ்செடி கொடிகளை நட்டது எது ? பிரபஞ்ச உயிரினப் படைப்பிலே உன்னத மனித இனத்தைப் படைத்தது எது ? உலகத்திலே படைக்கப் பட்டவை அனைத்தும் ஒரு வகை விளைவுப் பயன்களை நோக்கியே ஏன் உருவாகப் பட்டுள்ளன ? இவையெல்லாம் மாயமாய் வரவில்லை. மந்திர சக்தியால் உருவாக வில்லை. இவற்றை யெல்லாம் முடத்துவ இயற்கை படைத்ததுவா ? அல்லது உலகியற்றியான் படைத்தானா ?<br /><br />சி. ஜெயபாரதன்//<br /><br />திரும்பவும் பழைய கதை. மாற்றம் மாற்றம் ஒன்றிலிருந்து பிரிதொன்றாக மாறும் மாற்றம் ! நான் கேட்ட டைனசர்களின் ஆன்மா என்ன ஆனது என்பதற்கு பதிலே இல்லை. முதலில் கோழியா ? முட்டையா ? இதுக்கு விடை சொல்லுங்கள். நட்டான் படைத்தான் என்றால் மரத்தை நட்டானா ? விதையை படைத்தானா ? கோழி - முட்டை இவை ஒரே பொருளின் இரு தன்மைகளாக இருந்து,எப்போதும் இருப்பவையாகவே இன்றும் இருக்கக் கூடாது ? மேலும் <A HREF="http://govikannan.blogspot.com/2008/10/blog-post_19.html" REL="nofollow">இங்கே</A> இருக்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27933269184106594282009-04-14T15:13:00.000+05:302009-04-14T15:13:00.000+05:30//டார்வின் கொள்கைப்படி ஐந்தறிவு உள்ள மனிதக் குரங்க...//டார்வின் கொள்கைப்படி ஐந்தறிவு உள்ள மனிதக் குரங்கிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் Cosmic Designer இடையே செம்மைப்ப் படுத்தாமல் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் அது காரண-விளைவு (The Cause & Effect Theory) நியதிக்கு முரணாக இருக்கிறது. //<br /><br />நான் டார்வின் கொள்கை சரி என்றே சொல்லவில்லை. அது ஒரு தியரி மட்டுமே. காஸ்மிக் டிசைனர் ? ஏன் மரபியல் மாற்றம் என்று சொல்லக் கூடாது ? கூனிக் கொண்டே ஏழு தலைமுறை நடந்தால் எட்டாவது தலைமுறையில் உள்ளவர்கள் கூனத் தேவையில்லை கூனராகவே மாறிவிடுவர். மரபனுவில் மாற்றம் ஏற்படும். உலகில் பல்வேறு சூழல்களில் பல்வேறு இனங்களின் முகங்கள், உடலமைப்புகள் மாறி இருப்பது சுற்றுச் சூழலில் தொடர்ந்து ஏற்படுபவையே ஏற்படுபவையே. வீரிய பயிர்களும் மரபியல் அடைப்படையில் மாற்றப் படுகிறது. இதெல்லாம் எந்த காஸ்மிக் டிசைனர் வந்து படைத்தார் ? இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ஆரியர்களுக்கு இந்திய முகம் வந்துவிடவில்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52688031599182549182009-04-14T15:06:00.000+05:302009-04-14T15:06:00.000+05:30///// எந்த விலங்குக்கும் மரண பயம் கிடையாது, அவற்றி...///// எந்த விலங்குக்கும் மரண பயம் கிடையாது, அவற்றிற்கான பயம் வலி குறித்து மட்டுமே. விலங்குகளுக்கு இறைவன் தேவை இல்லை என்பதற்கும் இது தான் காரணம்.///<br /><br />ஆறறிவு படைத்த மனிதன் கடவுள் நம்பிக்கை வேண்டாத ஐந்தறிவு விலங்காக இருக்க வேண்டும் என்பது உங்கள் முடிவு !!! <br /><br />நல்ல மனப் பக்குவக் கருத்து நண்பரே !!!<br /><br />சி. ஜெயபாரதன்//<br /><br />விலங்குகளைப் பார்த்தாவது மரணபயமின்றி இருக்கலாம் என்பதில் என்ன தவறு ?, சொர்கம் அனுப்புகிறேன் என்று அப்பாவிகளை வஞ்சித்து. சொர்கம் செல்ல குதிரைகளும் ஒருகாலத்தில் யாகக் குண்டத்தில் தூக்கிப் போடப் பட்டது என்பது தெரியுமா ? பெண்ணடிமைத்தனம் இன்னும் எத்தனையோ பழமைவாதம் இவை அனைத்தும் மதம் என்ற பெயரில் கட்டமைத்து, அதை இறைவன் வகுத்தான், அளித்தான் என்ற பெயரில் மக்களுக்கு திணித்ததைவிட மனிதன் விலங்குகள் போல் பயமின்றி வாழலாம் என்பதில் தவறு இல்லை. காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க என்று தானே சொல்கிறார்கள். உங்க பரிணாம நம்பிக்கைப் படி குரங்கில் இருந்து பரிணாமம் பெற்ற மனிதன் கூடவே தனக்கென இறைவனையும் படைத்துக் கொண்டான் என்று நான் சொல்வதில் என்ன தவறு ? மனிதன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒரு 'நாகரீக விலங்கு' தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23711321280872979842009-04-14T14:57:00.000+05:302009-04-14T14:57:00.000+05:30Jayabarathan said...
நண்பர் கோவி. கண்ணன்,
//// ...Jayabarathan said...<br /><br />நண்பர் கோவி. கண்ணன்,<br /><br /><br />//// இதிலென்ன வியப்போ தெரியவில்லையா ? பிறக்கும் அனைவருக்குமே மரண பயம் உண்டு, அதை மறந்து பயமின்மையுடன் வாழ்வதற்காக மனிதன் படைத்துக் கொண்ட அமைப்பே கடவுள் மதம். அந்த மாயைத் தேவை இல்லை என நினைப்பவர்கள் சிலர். அவர்கள் நாத்திகர்கள் :) ///<br /><br />//இது மனப் பக்குவம் அடையாத ஓர் அறிஞரின் அரைகுறை அறிவு. மரணத்துக்கு அஞ்சாமல், கொலைக்கு அஞ்சாமல் பிளாஸ்டிக் வெடியை மடியில் கட்டி அப்பாவிகளைக் கொல்லும் ஜிகாத் தத்துவம் இது. www.tamilhindu.com இல் உள்ள இந்து சமயக் கருத்துக்களைப் படியுங்கள். விவேகானந்தர் எழுதிய கர்ம யோகத்தையும், ஞான யோகத்தையும் படித்துப் பாருங்கள். கடவுளைப் பற்றி விவேகானத்தர் கூறியதைப் படித்துப் பாருங்கள். //<br /><br /><br />இறைவன், ஆன்மிகம், ஆன்மா என்று பேசியவர் திடிடென்று ' வெள்ளைக்காரன் வராவிட்டால் அனைவரும் குல்லா அணிய வேண்டி வரும்' என்று இஸ்லாமிய வெறுப்பைக் கொட்டினாரே ஏன் என்று நினைத்தேன். இப்போதுதான் காரணம் புரிகிறது. நீங்கள் சுட்டி இருக்கும் இணையத்தளம் கரசேவைக்காரர்களுக்கானது. விவேகனந்தரையாவது இந்துத்துவத்திலிருந்து விடுதலை அளிக்காவிட்டால் பாவம் அவரது கருத்துக்களும் இந்து மதக் குப்பையாக நினைத்து புறக்கணிக்கும் நிலைமைக்கு சென்றுவிடப் போகிறது என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.<br /><br /><br />மேலும் விவேகநந்தரைப் பற்றி நிறையவே படித்து இருக்கிறேன். பிரம்மம் பற்றி மிகுதியாக பேசுவார். பிரம்மம் என்றால் தனித்து அறியும் கடவுள் கிடையாது. அது அத்வைத கொள்கை. புத்தரின் நிர்வாணத்தத்துவம் ஏதுவுமில்லை என்பது, அதற்கு மாற்றாக அத்வைதம் 'எல்லாம் அது' என்பது. உதாரணத்துக்கு ஒரு குடுவையைப் பார்த்த நான் வெறும் குடுவை என்கிறேன். எடுக்கு மடக்காக ஒருவர் அதில் காற்று இருக்கலாம் என்கிறார். இதுதான் நிருவானத்தத்துவத்துக்கும் பிரம்மதத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு, இரண்டிலுமே தனித்தறியும் இறைவன் கிடையாது. விவேகநந்தரின் ஞான யோகத்தை நன்றாக படித்துவிட்டு கடவுள் என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று சொல்லுங்கள், நான் படித்து இருக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62809293401696645132009-04-14T14:46:00.000+05:302009-04-14T14:46:00.000+05:30//கெமிகல் ரியாக்சன் எப்படி மூளை நியூரான்களை இயக்கு...//கெமிகல் ரியாக்சன் எப்படி மூளை நியூரான்களை இயக்குகிறது, நரம்புகளில் மின்னியல் சமிக்கைகளை எப்படி அனுப்புகிறது என்று விளக்குங்கள் ?<br /><br />மூளையில் Subjective (Emotional) Brain & Objective (Logical) Brain என்று இரண்டு எதிர்மறைப் பகுதிகள் உள்ளன. அவற்றை கெமிகல் ரியாக்சன் எப்படி இயக்குகிறது என்று சொல்லுங்கள் ?<br /><br />மூளையில் Conscious & Sub-conscious Parts என்பவற்றை ஆத்மா இயக்கி வேலை செய்கின்றன. ஆத்மா இல்லாமல் இவை முடங்கிப் போகும். அப்படி இல்லை என்று ஆதாரமோடு மறுப்புக் கூறுங்கள். <br /><br />சி. ஜெ.//<br /><br />அப்படிப் பார்த்தால் மின் கலன் (பேட்டரிக்கும்) ஆன்மா இருக்கனும் :) மின் சாரம் பாய்ந்ததும் விளக்கு எரிவது இல்லையா ? இங்கே செல்கள், செல்களின் இயக்கம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38620271295283375072009-04-14T13:53:00.000+05:302009-04-14T13:53:00.000+05:30//அன்றைய காலத்தில் படையெடுப்பு, போர்கள் மூலமாகத்தா...//அன்றைய காலத்தில் படையெடுப்பு, போர்கள் மூலமாகத்தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றி 5 நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி புரிந்தவர்களை ஆட்சியாளர்கள் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை//<br /><br />ஆமாம் .. நானும் அதைத்தான் சொல்கிறேன்: உங்களுக்கு அதில் எந்தப் பிரச்சனையுமில்லை என்று.<br /><br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60252202889275430032009-04-14T13:08:00.000+05:302009-04-14T13:08:00.000+05:30நண்பர் தருமி,
//மீண்டும் மீண்டும் நான் சொல்வது: ந...நண்பர் தருமி,<br /><br />//மீண்டும் மீண்டும் நான் சொல்வது: நீங்கள் அவர்களை ஆட்சியாளர்களாகத்தான் பார்க்கிறீர்கள், அதுதான் தவறென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.//<br /><br />அன்றைய காலத்தில் படையெடுப்பு, போர்கள் மூலமாகத்தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. அவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றி 5 நூற்றாண்டுகள் இந்தியாவை ஆட்சி புரிந்தவர்களை ஆட்சியாளர்கள் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை.<br /><br />//அந்நியனுக்கு நம் மேல் வரி விதிக்க ஏது உரிமை என்று நான் கேட்கிறேன். நீங்கள் அவர்களுக்கு (ஒளரங்கசீப்) உரிமை இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் ஜிஸ்யா என்னும் வரியை கொஞ்சூண்டுதானே நம் மேல் ஏற்றினார் என்று பெருமையடிக்கிறீர்கள். //<br /><br />ஜிஸ்யா வரியைப் பற்றிச் சொன்னது எனது சொந்தக் கருத்தல்ல. பெருமையடித்துக் கொள்வதற்காகவும் நான் அதைச் சொல்லவில்லை. இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றத்தான் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது என்று பொய்யான வரலாறு போதிக்கப் படுவதால் அதை மறுக்க நேரிடுகிறது. <br /><br />கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் என்பவர் எழுதிய 'முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்' என்ற புத்தகத்தில் Prof.Sathish Chandra என்ற வரலாற்று ஆய்வாளரை மேற்கோள் காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்:<br /><br />"ஔரங்கசீப் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679-ல் ஜெசியா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர், என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br />அதே நேரத்தில் இந்த வரி விதிப்பானது, இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பி விடலாம் என்ற ஆசையினாலோ ஔரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரி விதிப்பின் மூலம் அரசியல் ரீதியாக தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்காண சுல்தான்களை திருப்தி படுத்தி விடலாம் என்று ஔரங்கஜேப் ஓர் அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா.<br /><br />"Aurangazeb's hope that reviving Jizyah, he would be able to rally Muslim opinion behind him, especially in the context of a likely contest with the Deccani Muslim States, remained largely unfil filled"<br /><br />என்றாலும் 1705 ஆம் ஆண்டு இந்த வரியினையும் ஔரங்கஜேப் அடியோடு நீக்கி விட்டார்"Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75176985384776123912009-04-14T12:37:00.000+05:302009-04-14T12:37:00.000+05:30//கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில் உள்ள பதிவில் ...<B>//கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில் உள்ள பதிவில் கடவுளைத்தவிர அனைத்தும் விவாதிக்கப்படுகிறது!//</B>பதிவுக்குத் தொடர்பில்லாத விஷயங்களே மிகவும் இங்கு வந்துள்ளது உண்மைதான் வால்ஸ். அது எனக்கும் வருத்தமே. நானெடுத்துக் கொண்ட நூலின் கருத்துக்கள் பற்றிய விவாதங்களாக இருந்தாலே நன்றாக இருக்கும். இந்த முதல் பகுதியை மட்டும் "இப்படி" விவாதித்து விட்டு மீதிப் பகுதிகளை அம்போன்னு விட்டுட்டு போக வேண்டியதிருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86047305096157871312009-04-14T12:34:00.000+05:302009-04-14T12:34:00.000+05:30Plato's Theory of the Soul
Plato on the soul -2
Gr...Plato's Theory of the Soul<br />Plato on the soul -2<br />Greek Notion of The Soul<br />இதை நான் மட்டுமல்ல யாரும் வாசித்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். ஒன்று அதில் உள்ள சாராம்சத்தை மேற்கோளிடுங்கள். இப்படி ஹோம் வொர்க் கொடுக்காதீர்கள்!<br /><br />//First Test-Tube Baby - Louise Brown<br />By Jennifer Rosenberg, About.com//<br /><br />எதற்கு இது?<br /><br />//மனித மூளையில் சில பாகங்கள் பழுதாகும் போது ஆத்மா இயக்க முடியாது//<br />அப்போ ஆத்மா மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையைப் பற்றி அதன் ஒவ்வொரு பாகம் பற்றி, neurons பற்றி பலப்பல அறிவியல் சோதனைகள் நடந்துள்ளன. மூளையின் எந்தப் பகுதியும் இப்படி ஆன்மைவைக் கட்டுப்படுத்துவதாக எந்த அறிவியல் சோதனையும் சொன்னதாகத் தெரியவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29419199154150444782009-04-14T12:32:00.000+05:302009-04-14T12:32:00.000+05:30நண்பர் கோவி கண்ணன்,
//இஸ்லாமிய மன்னர்களின் வாரிசு...நண்பர் கோவி கண்ணன்,<br /><br />//இஸ்லாமிய மன்னர்களின் வாரிசுகள் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர், இன்றைய இஸ்லாமியர்களில் அவர்களை பிரித்து அறிவதும் கடினம்.//<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்றைய இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இந்த வாரிசுகள் மிகச் சொற்ப அளவில்தான் இருப்பார்கள். அதுவும் வட இந்திய பிரதேசங்களில் மட்டும். பெரும்பான்மை இந்திய முஸ்லிம்கள் இந்திய வம்சாவளியில் தோன்றியவர்கள்தான்.Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48444088986160668262009-04-14T12:30:00.000+05:302009-04-14T12:30:00.000+05:30//எனக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக எழுதி...//எனக்கு ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக எழுதியதைப் போல இருக்கிறது உங்கள் பதில்.//<br />அப்டிங்களா??!<br /><br />//ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்தும் சட்டங்கள் பிடித்தவர், பிடிக்காதவர் அனைவரையுமே கட்டுப்படுத்தத்தான் செய்யும். அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.//<br /><br />இதற்குத்தான் பதில் சொல்லிவிட்டேனே. காந்தியார் செய்தது என்னவென்று. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். <br /><br />//அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் வரி கட்ட மாட்டேன் என்று சொல்வீர்களா?//<br />சொல்வேன்; சொல்ல வேண்டும். அதுதான் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது.<br /><br />//ஒரு ஆட்சியாளரின் பார்வையில், வரி விதிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். //<br /><br />மீண்டும் மீண்டும் நான் சொல்வது: நீங்கள் அவர்களை ஆட்சியாளர்களாகத்தான் பார்க்கிறீர்கள், அதுதான் தவறென்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அந்நியனுக்கு நம் மேல் வரி விதிக்க ஏது உரிமை என்று நான் கேட்கிறேன். நீங்கள் அவர்களுக்கு (ஒளரங்கசீப்) உரிமை இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் ஜிஸ்யா என்னும் வரியை கொஞ்சூண்டுதானே நம் மேல் ஏற்றினார் என்று பெருமையடிக்கிறீர்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com