Saturday, December 06, 2014

806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்




மங்கி வரும் ஒரு மாலையில் .....

***




***

பூங்காவிலுள்ள நர்சரித் தோட்டத்தில் ....



***

பொறுக்கி எடுத்த சில மலர்கள் ....




***






***


 


***





***

  



***


 



***






9 comments:

KILLERGEE Devakottai said...

புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஐயா.

Geetha said...

கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கே சார்...அருமை..

G.M Balasubramaniam said...

லால்பாக் என்றவுடன் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். படங்கள் அனைத்தும் அழகு .

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை. மஞ்சள் செம்பருத்தி மிகவும் பிடித்தது!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான படங்கள் ஐயா

சார்லஸ் said...

நீங்கள் ஒரு ரசனையுள்ள புகைப்படக் கலைஞர் என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறீர்கள் . பூக்கள் பேசுவது கவிதையா அல்லது உங்களின் புகைப்படம் பேசுவது கவிதையா ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிக அருமையான பூக்கள். கேமராவில் மிகவும் சிறப்பாகப் படம்பிடித்துவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

லால் பாக் சென்றுள்ளேன். தற்போது தங்களது புகைப்படக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பலவற்றை முறையாகப் பார்க்கவில்லையோ என உணர்ந்தேன்.

அ. வேல்முருகன் said...

வண்ண வண்ண பூக்களில்
தங்கள் கைவண்ணம் கண்டேன்
அருமை

Post a Comment