Tuesday, February 24, 2015

821. ஒரு குப்பைப் பதிவு

*






*


இது ஒரு குப்பைப் பதிவு; ஒரு கேவலமான பதிவு. இதனைப் பதிப்பதற்கே கூசுகிறது. இருந்தாலும் ....

ஏற்கெனவே ஹுசைனி ரத்தத்தால் மம்ஸ் சிலை செய்து சில ஏக்கர் நிலங்களை ‘அன்பளிப்பாகப் பெற்றான் என்பது செய்தி.

பிச்சை எடுப்பதில் பல விதம் உண்டு. யானை மேல் அமர்ந்து, சாமி வேஷம் போட்டு ‘இப்படிப் பல விதம். ஹுசைனி ரத்தம் ’சிந்தி’ பிச்சை பெறுகிறான்.

மிகவும் கேவலமான, மடத்தனமான,கிறுக்குத்தனமான வேஷம் இது. இதற்கு எத்தனை ஏக்கர் நிலம் வருகிறதோ.. தெரியவில்லை. அமைச்சர்களை விட தரம் தாழ்ந்து எடுக்கும் பிச்சை இது.

இவன் என் மாணவன் என்று சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமாக இருக்கிறது.



*




 

8 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குப்பை என்று நீங்களே கூறிவிட்டீர்கள். அதற்கு மேல் என்ன சொல்ல? அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட அரசியல்.

வெங்கட் நாகராஜ் said...

:((((

என்ன செய்வது இவர்களை!

கரந்தை ஜெயக்குமார் said...

வருத்தமளிக்கிறது ஐயா

G.M Balasubramaniam said...

சிலுவையில் தன்னை அறைந்து கொள்ளச் செய்கிறாரா.?காட்டுமிராண்டித்தனமான செய்கை. இதற்கு துணை போக ஒரு கும்பல். தற்கொலை முயற்சி என்று உள்ளே தள்ள வேண்டாமா..DISGUSTING...!

வேகநரி said...

இந்த முட்டாள்தனத்தை செய்தவருக்கு பக்க பலமாக தொண்டர்கள் பலர் இருப்பது நீங்க தந்த வீடியோ மூலம் தான் அறிந்தேன். மதநல்லிணக்க முயற்சி என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இலவசக்கொத்தனார் said...

பாஸ்

ரத்தம் வராம ஆணி அடிப்பது எப்படின்னு கேட்டுச் சொல்லுங்களேன்.

இப்படிக்கு

சுவரில் ஆணி அடித்தாலே ரத்தம் சிந்துவோர் சங்கம்

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் பாவமே...!

தருமி said...

கொத்ஸ்
பிலிப்பைன்ஸ் ஆட்களும் இதே போல் கிறுக்குத் தனமாக ஆணியடிக்கிறார்கள். அந்தப் படமும் பார்த்தேன். அதிலும் ரத்தமில்லை! எப்படி?
சாமி நிப்பாட்டி வைத்திருக்குமோ?

இப்படிக்கு
ஆணி பக்கமே போகாதவர்கள் சங்கக்காரன்.

Post a Comment