Saturday, July 30, 2011

519. TASTE OF ISLAM --- ஜனநாயகம் பற்றிய விளக்கம்

*








42 comments:

saarvaakan said...

வணக்கம்,
இந்த காசுமி ஒசாமாவின் தீவிர இரசிகர் என்பது குறிப்பிடத் தக்கது.
1.யார் இந்த சம்சுதீன் காசுமி?
(இது அவர்களின் தளத்தில் இருந்தே எடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
)http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=8&Itemid=101
சென்னை மாநகரத்தின் மய்யப்பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இறை இல்லமான மக்கா மஸ்ஜித் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன.மக்கா மஸ்ஜித் சென்னை அண்ணா சாலையில் உள்ளது.இதற்க்கு தலைமை இமாமாக மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் உள்ளார்கள்.

2.இவரின் ஜனநாயகதின் மீதான கருத்தில் என்ன சொல்ல வருகிறார்?

ஜனநாயகம் சரியில்லை.சரி பிறகு என்ன ஆட்சி ? இஸ்லாமிய மத ஆட்சிதான்!!!!!!!!!!!!!!

3. ஷரீஅத் கவுன்ஸில் எனப்படும் அமைப்பையும் நடத்தின் சில பிரச்சினைகளையும்(?) தீர்த்து(!!!!!!) வருகிறார்.
_________________
இவரின் கருத்துக்கு அவர்கள் சமுதாயத்தில் இருந்து எவரும் மாற்றுக் கருத்து சொல்லவில்லை.வாழ்க அவர்களின் தொண்டு.ஏன் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இப்படி ஆகிவிட்டது என்று தெளிவாக புரிந்து விட்டது..அம்மாதிரி இந்தியாவை கொண்டுவர‌ அனைத்து பிரச்சார பீரங்கிகளும் பாடுபடுகின்றன.மத அமைப்புகளை கட்டுப் படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
Thank you

suvanappiriyan said...

JOHANNESBURG: South African fast bowler Wayne Parnell has converted to Islam after a period of personal study and reflection and will celebrate his 22nd birthday on Friday as a Muslim.

Parnell confirmed in a statement on Thursday that he converted to Islamic faith in January this year and is considering to change his name to Waleed, which means 'Newborn Son'.

"While I have not yet decided on an Islamic name I have considered the name Waleed which means Newborn Son, but for now my name remains Wayne Dillon Parnell. I will continue to respect the team's endorsement of alcoholic beverages. I am playing cricket in Sussex and this is my immediate focus," said Port Elizabeth-born Parnell. ….
-timesofindia.indiatimes.com/sports/off-the-field/Proteas-paceman-Wayne-Parnell-converts-to-Islam/articleshow/9399068.cms?intenttarget=no

தருமி சார்!

விடப்படாது! உடனே இஸ்லாத்தை தழுவிய இந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரருக்கு உங்களின் Why I am not Muslim? 22 பதிவுகளின் ஆங்கில மொழியாக்கத்தை அனுப்பி விடவும். தாமதம் வேண்டாம்.

அடுத்து சம்சுதீன் காசிமியின் உளரல்களுக்கு நான் இட்டிருக்கும் பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2011/07/blog-post_29.html

தருமி said...

சுவன்ப்பிரியன்,
சம்சுதீன் பாய்க்கு உங்க பதிவில் விளக்கம் கொடுத்துட்டீங்க. அவரு வாசிச்சிப் பாத்துட்டு டக்குன்னு மனசு மாறிடுவாரு.

அதுனால இன்னொண்ணு பண்னிடுங்க. இங்கிலாந்துல ஒரு பாய் போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்காராம். அந்த நாட்டுக்குள்ளேயே சில பகுதிகளை ஷாரியா பகுதிகளா ஆக்கிக்கிட்டு இருக்காராம், அந்த இங்கிலாந்து சம்சுதின் என்ற Anjem Choudary. அவரு சொன்னதூ: put the seeds down for an Islamic Emirate in the long term’.

நீங்க ரொம்ப பிஸியா ஆயிருவீங்க .. இப்படியே ஒவ்வொரு புரோகிதருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்கணுமே ... பாவம்!

ஜனநாயகத்தைப் பேணும் நீங்கள் இதையும் வாசிங்க:
http://talkstraight.tumblr.com/post/8178941255/british-islamists-expand-campaign-to-set-up-sharia-law

http://timesofindia.indiatimes.com/world/uk/Islamists-mark-sharia-zones-across-Britain/articleshow/9415194.cms

தருமி said...

//கிரிக்கெட் வீரருக்கு உங்களின் Why I am not Muslim? 22 பதிவுகளின் ஆங்கில மொழியாக்கத்தை அனுப்பி விடவும்.//

அம்புட்டு இங்கிலிபீசுக்கு நான் எங்க போறதுங்க ..? அதெல்லாத்தையும் விட எனக்கு நீங்க தமிழிலேயே பதில் தந்தீங்கன்னாலே போதுங்க ...

suvanappiriyan said...

தருமி!

//நீங்க ரொம்ப பிஸியா ஆயிருவீங்க .. இப்படியே ஒவ்வொரு புரோகிதருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்கணுமே ... பாவம்!

ஜனநாயகத்தைப் பேணும் நீங்கள் இதையும் வாசிங்க://

Islamic extremists have launched a poster campaign across the UK proclaiming areas where Sharia law enforcement zones have been set up.
Communities have been bombarded with the posters, which read: ‘You are entering a Sharia-controlled zone — Islamic rules enforced.’
The bright yellow messages daubed on bus stops and street lamps have already been seen across certain boroughs in London and order that in the ‘zone’ there should be ‘no gambling’, ‘no music or concerts’, ‘no porn or prostitution’, ‘no drugs or smoking’ and ‘no alcohol’.
Hate preacher Anjem Choudary has claimed responsibility for the scheme, saying he plans to flood specific Muslim and non-Muslim communities around the UK and ‘put the seeds down for an Islamic Emirate in the long term’.
In the past week, dozens of streets in the London boroughs of Waltham Forest, Tower Hamlets and Newham have been targeted, raising fears that local residents may be intimidated or threatened for flouting ‘Islamic rules’.

விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் இங்கிலாந்தில் உருவானால் அந்த மக்கள் விரும்பும் பட்சத்தில் அதனை நானும் நீங்களும் வரவேற்போமே! அதுதானே முறை.

தருமி said...

ஓ! ஒரு அயல்நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டு உங்களின் ஷாரியத் முறையைக் கொண்டு வருவீங்க .. அங்க இருக்கிறவங்க ‘சும்மா’ பார்த்துக்கிட்டு உக்காந்திருப்பாங்க ...இல்ல. நல்ல ஜனநாயகம்!

செளதியில் ஒரு போஸ்டர் ஒட்டுங்களேன்.

இல்லை ... நம்ம ஊர்ல இப்படி போஸ்டர் ஒரு இடத்தில் ஒட்டுனா அது தப்பில்லையா ? உங்க இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டுனா வரவேற்பீங்க ... நல்ல தர்மம்!

தருமி said...

ஷாரியத் ஆட்சின்னா என்னன்னு இப்போ கொஞ்சம் தெரியும். இங்கேயும் கொண்டு வந்திராதீங்க .. தாங்குற சக்தியில்லை!

suvanappiriyan said...

தருமி!

//ஓ! ஒரு அயல்நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டு உங்களின் ஷாரியத் முறையைக் கொண்டு வருவீங்க .. அங்க இருக்கிறவங்க ‘சும்மா’ பார்த்துக்கிட்டு உக்காந்திருப்பாங்க ...இல்ல. நல்ல ஜனநாயகம்!//

அந்த மக்கள் ஷரீயத் சட்டத்தை விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

//செளதியில் ஒரு போஸ்டர் ஒட்டுங்களேன்.//

சவுதி இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு நடக்கும் ஆட்சி. இந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே நான் இங்கு பணி செய்கிறேன் என்ற ஒப்பந்தத்தோடுதான் அனைவரும் வருகின்றனர். மேலும் சவுதியில் ஷரீயத் சட்டமே கடைபிடிக்கப் படுவதால் அதற்காக போஸ்டர் ஒட்ட வேண்டிய அவசியமும் எழவில்லை.

//இல்லை ... நம்ம ஊர்ல இப்படி போஸ்டர் ஒரு இடத்தில் ஒட்டுனா அது தப்பில்லையா ? உங்க இஷ்டத்துக்கு போஸ்டர் ஒட்டுனா வரவேற்பீங்க ... நல்ல தர்மம்!//

'கடவுள் இல்லை...இல்லவே இல்லை' என்று நீங்களும்தான் தமிழகம் முழுவதும் சுவர்களை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். நாங்கள் தடுக்கிறோமா? இது ஜனநாயக நாடு சார்....

//ஷாரியத் ஆட்சின்னா என்னன்னு இப்போ கொஞ்சம் தெரியும். இங்கேயும் கொண்டு வந்திராதீங்க .. தாங்குற சக்தியில்லை!//

நாத்திகம் என்ற போலி தத்துவத்தை சிறிது தூர வைத்து திறந்த மனதோடு குர்ஆனை அணுகிப் பாருங்கள். பிறகு நீங்களும் ஷரீயாவுக்கு கொடி பிடிப்பீர்கள்.

saarvaakan said...

/விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் இங்கிலாந்தில் உருவானால் அந்த மக்கள் விரும்பும் பட்சத்தில் அதனை நானும் நீங்களும் வரவேற்போமே! அதுதானே முறை./
சரி,நானும் உங்கள் வழியிலேயே வருகிறேன்,
மன்னராட்சி,பலதார மணம்,தற்காலிக திருமணம்(மிஸ்யார்),கை,தலை வெட்டுதல்,கல்லெறிந்து கொல்லுதல்,இரத்தப் பணம்,பணிப்பெண்களை பாலியல் வன் கொடுமை செய்தல்,பெண் வாகன மோட்டும் உரிமை இல்லாமை, இஸ்லாமில் இருந்து பிற மதம் மாறும் உரிமை இல்ல்லாமை, வட்டி(சவுதியில் உள்ளது),பிற இனத்தவருக்கும் குடியுரிமை இல்லாமை போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் இஸ்லாமிய நாடுகளில்தில் உருவானால் அந்த மக்கள் விரும்பும் பட்சத்தில் அதனை உலகமே வரவேற்குமே! அதுதானே முறை..ஆகவே இதற்காக ஒரு போஸ்டர் சவுதியில் ஒட்டி ஆரம்பியுங்களேன் பார்க்கலாம்!!!!!!!!!!!!!!!!!!.

1.ஜனநாயகம் என்பது இறைவனுக்கு இணை வைப்பது என்று சம்சுத்தீன் காசுமி கூறுகிறார்.குரானிலோ,ஆதர பூர்வ ஹதிதிலோ ஜன்நாயகத்திற்கு ஆதரவாக ஏதாவது ஆட்சி நடைபெற்றது என்று காட்டலாம்.

2.பரம்பரை மன்னராட்சி என்பது இஸ்லாமின் படி சரியா ? த்வறு அல்லவா.ஆகவே இஸ்லாமிய விரோதி அரசன் அப்துல்லாவின் ஆட்சியை தூக்கி எறிய ஏன் பொராட்டம் நடட்தக் கூடாது?

தருமி said...

////செளதியில் ஒரு போஸ்டர் ஒட்டுங்களேன்.//
//

இப்படி சொன்னா சுவன்ப்பிரியன் என்ன சொல்வார்னு நினைச்சேனோ அதையே சொல்லிட்டார்; நன்றி.
(//இந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே நான் இங்கு பணி செய்கிறேன்//)

அவர் மற்ற நாட்டில் இருக்கும்போது மட்டும் அந்த நாட்டின் சட்டப்படி இருப்பது தவறாகிறது.

suvanappiriyan said...

சார்வாகன்!
//1.ஜனநாயகம் என்பது இறைவனுக்கு இணை வைப்பது என்று சம்சுத்தீன் காசுமி கூறுகிறார்.குரானிலோ,ஆதர பூர்வ ஹதிதிலோ ஜன்நாயகத்திற்கு ஆதரவாக ஏதாவது ஆட்சி நடைபெற்றது என்று காட்டலாம்.//

முகமது நபியின் மரணத்துக்கு பின்பு அபுபக்கர் அடுத்த ஆட்சியாளராக மக்களால் முன்னிறுத்தப்படுகிறார். பைஅத்(உறுதிமொழி) என்ற ஒரு முறை இஸ்லாத்தில் உண்டு. குடிமக்கள் ஆட்சியாளரிடம் வந்து 'உங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறேன்' என்று அவர் கையைப் பிடித்து உறுதி மொழி எடுக்க வேண்டும். ஜனாதிபதி அபுபக்கரை அன்றைய அரபுகள் அனைவரும் வந்து பைஅத் செய்ததை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். நமது தேர்தல் ஓட்டுப் போடும் முறையை ஒத்தே இந்த முறையும் இருக்கிறது.

அதே சமயம் நமது நாட்டு ஜனநாயக முறையையும் இஸ்லாம் தடுக்கவில்லை. ஆட்சியாளர் இந்த முறையில்தான் வர வேண்டும் என்று குறிப்பிட்டு எந்த வழி முறையையும் இஸ்லாம் காண்பிக்கவில்லை. அந்த நாட்டு மக்களின் விருப்பத்தில் இஸ்லாம் விட்டு விட்டது.

நபிகள் நாயகம் அவர்கள் மதினா வந்த போது மதினாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரிச்சை மரத்தை பயிரிட்டு தொழில் செய்து வந்த மதினாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'இதைச் செய்யாதிருக்கலாமே' எனக் கூறினார்கள். மதினாவாசிகள் அவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். அந்த வருடம் மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் பேரிச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது'? என்று கேட்டனர். நபிகள் நாயகம் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் 'உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
-நூல் முஸ்லிம் 4358

'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'
-நூல் முஸ்லிம் 4357

மேற்கண்ட ஆதாரபூர்வமான நபி மொழிகள் ஆட்சி அதிகாரங்களை நாம் சுயமாக முடிவு செய்து கொள்ள அனுமதியளிக்கிறது.

//2.பரம்பரை மன்னராட்சி என்பது இஸ்லாமின் படி சரியா ? த்வறு அல்லவா.ஆகவே இஸ்லாமிய விரோதி அரசன் அப்துல்லாவின் ஆட்சியை தூக்கி எறிய ஏன் பொராட்டம் நடட்தக் கூடாது?//

மன்னர் அப்துல்லாஹ்வின் மேல் இவ்வளவு காட்டம் ஏன்? சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை கொடுத்துக் கொண்டிருப்பதாலா? முன்பே சொன்னது போல் ஜனநாயக ஆட்சியோ, மன்னராட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எந்த ஒரு அமைப்புக்கும் இஸ்லாம் தடை சொல்லவில்லை. அந்த நாட்டு மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்களோ அந்த ஆட்சியே நடக்கட்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

சவுதி மக்கள் மன்னர் அப்துல்லாவின் ஆட்சியை மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
தினமும் சவுதி தொலைக்காட்சியில் மன்னரிடம் குடி மக்கள் பைஅத்(உறுதி மொழி) எடுக்கும் காட்சியை நேரிடையாக ஒளிபரப்புகிறார்கள். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

நமது நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் நடக்கும் கூத்துகளை தினமும் நாம் பார்த்து வருகிறோம். அதை சீர்திருத்த ஏதாவது முயற்சி எடுங்கள் சார்வாகன்.

saarvaakan said...

/முகமது நபியின் மரணத்துக்கு பின்பு அபுபக்கர் அடுத்த ஆட்சியாளராக மக்களால் முன்னிறுத்தப்படுகிறார். /
அபுபக்கரின் தேர்தல் எப்படி நடந்தது என்று ஆதரபூர்வ ஹதிதுகள் மூலம் கூற முடியுமா?.தெரியவில்லை என்றால் நான் கூறுகிறேன்.ஷியா பிரிவு தோன்றுவதற்கு அச்சாரம் இங்குதானே போடப் பட்டது?.உத்மானின்,
முவையாவின் தேர்தல்,இமாம் ஹுஷைனின் குடும்பமே கொலை செய்யப் பட்ட மொகரம் நாள், அனைத்துமே ஜனநாயக முறைப்படியே நடந்ததா?

/மன்னர் அப்துல்லாஹ்வின் மேல் இவ்வளவு காட்டம் ஏன்? சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை கொடுத்துக் கொண்டிருப்பதாலா? /

தனிப்பட்ட முரையில் ஒன்றுமில்லை.அமெரிக்க பிரதிநிதியாக ஆட்சி செய்து எண்ணெய் சுரண்டலுக்கு உதவுபவர் என்பதை மறைக்க வஹாபி மத பிரச்சாரத்திற்கு ஆதர்வு அளிப்பதே.மற்றபடி அவரின் 30 மனைவிகள்(ஒரே சம்யத்தில் 4 மட்டுமே,எப்படி மதத்தை பயன் படுத்துகிறார்கள் பாருங்கள்.) குறித்து கருத்து இல்லை. அமெரிக்க மேலை நாடுகளில் பெரிய அளவு முதலீடு செய்து ,எண்ணெய் வளம் குறைந்த பின் நாட்டை விட்டோட வசதி செய்வது குறித்தும் பேச விரும்பவில்லை.அவரின் முன்னோர்கள் யூதர்கள் என்பதும் அவசியமில்லை.
*************
/சவுதி மக்கள் மன்னர் அப்துல்லாவின் ஆட்சியை மன மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமும்.
தினமும் சவுதி தொலைக்காட்சியில் மன்னரிடம் குடி மக்கள் பைஅத்(உறுதி மொழி) எடுக்கும் காட்சியை நேரிடையாக ஒளிபரப்புகிறார்கள். நேரம் கிடைத்தால் பார்க்கவும்./
சவுதி=குஜராத், அப்துல்லா= நரேந்திர மோடி என்று போட்டு பார்த்தாலும் சரியாக வரும்.மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.சீக்கிரமே குஜராத்திற்கு பதிலாக இந்தியா என்று உங்கள் பிரச்சார புண்ணியத்தில் போட வேண்டி வருமோ என்று பயமாக இருக்கிறது.
***************
/நமது நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் நடக்கும் கூத்துகளை தினமும் நாம் பார்த்து வருகிறோம். /
ஆட்சி மாறுவதும்,காட்சிகள் மாறுவதும் இயல்பான விஷயம்.ஆட்சி மாற்றம் என்பது சவுதி போன்ற மன்னராட்சி நாடுகளில் பெரிய உயிர்பலி இல்லாமல் நடக்காது.(எ.கா லேட்டஸ்ட் யேமன்,சிரியா)

இம்மாதிரி கூத்துகளை இரசிக்க கற்று கொள்ள வேண்டும்.இம்மாதிரி மக்களை குதூகலப் படுத்த அரசன் அப்துல்லாவால் முடியுமா?. சிரித்துக் கொண்டே சிறை செல்ல முடியுமா?.வழக்கிற்கு பயந்து நெஞ்சு வலிக்கும் என்று மருத்துவமனை செல்ல முடியுமா?கொலை செய்கிறான் என்று நாடகம் ஆட முடியுமா?.
ஏதோ அவ்வப்போது இஸ்லாமிய மத குருக்கள் கோமேனி,சம்சுதீன் காசுமி மாதிரி ஃபத்வா வீட்டு குஷிப்படுத்துகிறார்கள்.அதுவும் கூட எங்கள் நித்யானந்த காமெடிக்கு முன் நிற்காது.ஹா ஹா ஹா

saarvaakan said...

/முன்பே சொன்னது போல் ஜனநாயக ஆட்சியோ, மன்னராட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எந்த ஒரு அமைப்புக்கும் இஸ்லாம் தடை சொல்லவில்லை. /
இத்னை சரியாக இப்படி சொல்லலாம்.
1. ஜனநாயக ஆட்சியோ, மன்னராட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எந்த ஒரு அமைப்பை பற்றியும் இஸ்லாம் வழக்கம் போல் எதுவுமே சொல்லவில்லை.

/அந்த நாட்டு மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்களோ அந்த ஆட்சியே நடக்கட்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. /
2.இது இஸ்லாமின் கோட்பாடு அல்ல.மதம் சொலவது(? என்று நடைமுறையில் இருந்தது கலிஃபா ஆட்சி முறை என்றால் வஹாபிகளுக்கு கோபம் வரும்.

மேலை நாடுகளோடு சேர்ந்து அம்முறையை ஒழித்ததற்காக இபின் சவுத் அப்துல் அஜீஸ்க்கு(இப்போதைய அரசர் அப்துல்லாவின் தந்தை)கிடைத்த பரிசுதான் சவுதி அரசாட்சி.ஆட்டோமான் துருக்கி சுல்தான் கலிஃபாவாவாக கருதப் பட்டார்.முதல் உலகப் போரில் துருக்கி தோற்கடிக்கப் பட்டு கிலாஃபா(உலகளாவிய இஸ்லாமிய அரசு)கலைக்கப் பட்டதை எதிர்த்து இந்தியாவில் இஸ்லாமியர்கள் பொ.ஆ 1921ல் போராடியதுதான் கிலாஃபத் இயக்கம்.இதற்கு காந்தி& பல இந்துக்கள் ஆதரவு கொடுத்த்னர்.இந்திய சுதந்திரத்திற்கு இப்போராட்டம் வித்திட்டது என்றே கூறலாம்.நமது பிரச்சார பீரங்கிகளின் முன்னோரும் கிலாஃபத் இயக்கத்தில் பங்கு கொண்டிருக்கலாம்.
நான் கலிஃபா முறையை மதம் ஆத‌ரித்ததா என்பதை பற்றி கூறவில்லை ஆனால் 1000 வருடங்களுக்கு மேலாக நடை முறையில் இருந்தது என்பதை கூறுகிறேன்.

மதம் ஒன்றும் சொல்லாததால் உலக நியதிகளில் ஒன்றை ஏற்றுக் கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஜன்நாயகம்.காங்கிரஸ் வேண்டாமெனில் பாஜக அல்லது மூன்றாம் அணி.

மன்னராட்சி என்றால் கூட அனைத்து இன மக்களும் பங்கேற்கும் வண்ணமே ஆட்சி அமைய வேண்டும்.இதனை தவிர்க்க முடியாது.எப்படி என்றாலும் ஒரே பரம்பரை மன்னராட்சி என்பது வரலாற்றில் நீடிக்க முடியாது.இன்னொரு மன்னன் வருவான் ,முந்தைய மன்னரின் வம்சத்தையே வேரோடு அழித்தல் எனப்தெல்லாம் வரலாற்றின் இயல்பான நிகழ்வுகள்.ஆகவே ஜன்நாயகம் ம்துவாக கொண்டு வருவது அரச பரம்பரையினரின் உயிருக்கு உத்தரவாதம். சவுத் அரச வம்சத்தினர் குடும்பத்தோடு உம்மையாது வம்சம் போல் சுவனம் செல்ல விரும்பினால் எனக்கு ஆட்சேபம் இல்லை.

NO said...

The limits of Inanity!!
Seeing such pages and pages of meaningless ramblings and rant from such religion intoxicated apologists makes me conclude that they are here to stay till the day Homo-Sapiens go extinct. It seems as though one should never underestimate the power of Human to find deep meanings where none exist. Forget deep meanings, the blabber written above as an apology and that too extensively quoting from somewhere takes the man’s propensity to go against reality to extreme limits that defies limits imposed by natural selection.
Of course, natural selection acts on genotype and ultimately on physical, whereas cultural selection seems to have its own dynamics. Whereas brain size and its overall capability is limited by natural selection that things happening inside is fed by both the entity’s inherent gene sequence and of course the importation of stuff that such sequences had made possible in the first place.
When we talk about the inherent state/capacity/ manifestation of Mind of a single individual, the feeling for god and as a corollary the affinity to his prophets, teachings etc. are nothing but a sort of a parasite process that have invaded the empty inside and stayed put. The feeling towards god is surely an evolutionary inevitability which may very well have been implanted by itself during the course of the brain evolution right from the days of the ancient Cro-Magnon or possibly before it too during the Australopithecine era! You never know but it’s certainly ancient and hence something which you can’t just wish away.
Why it’s the way it is and on what it sat upon is not something that one could find out easily. Possibly it could never be answered. But the fact is that the feeling for God has taken its place inside our brain and entrenched itself into the crevices of something more ancient but extinct and which could not be ejected easily!! If it was like this all the way down to the end, then there is not much of a problem. In fact Cro-Magnon has been around for more than 50,000 years around or possibly more, yet such parasite did not do much to undermine his survival efforts. So we conclude it to be benign or just a useless intrusion into the brain space or similar to a junk sequence in the DNA which does just about nothing.

NO said...

The truth was it was just that a few thousand years ago until humans invented religion. Or to put it the other way, religion was one of the unwanted by products of cultural evolution which in any case was an output which had to be filtered and re-cycled properly. This was not done as Human cultural force gained force starting around three thousand years ago. Thus it escaped scrutiny and seeped deep into the existing benign edifice of “love for god” and finally turned the simple “need for a god” into a rowdy force of “only for god” that we see now!!
It’s a fact that Abrahamic religions were one of the starting points for such venom being seeded into what was a relatively harmless affection for god. While it’s true that the non-Abrahamic yet ancient religions of Inca’s and the Aztec’s were also equally brutal in trying to appease gods by sacrificing humans, the fact of labeling people as heretic and hence claiming them fit to die was something that never existed before and hence was the greatest of the contributions of the two great Abrahamic religions. They invented and patented the process of claiming the only true road to God and destroying all others with full godly sanction and without any guilt. The guilt if any was swallowed in the name of saving the faith by both the Papal gang and the so called reformist churches which were equally cruel and sadistic in trying to fix people who deviated. While such was the method of the second eldest, the third progeny of Abraham was much more explicit and clear about maintaining the purity and the exclusivity of its faith. It simply laid out in writing as to what needs to be done for deviants and infidels. If in case any person now writes such in a national newspaper anywhere in the world (except in Islamic countries where they still write such things about Jews) he would be castigated as racist and possibly could be arrested.
Inspite of mounting evidence and the clear illogic of the whole enterprise fundamentalist will never let go the chance to celebrate the “holiness” of their one true faith and imaginary benefits that their faith tries to foist on humanity.

Religion, an imaginary schema developed by eons of assertions on things that have started only on assertions to aid an inherent feeling akin to love sex and hunger; but is too superior to claim as such but equally capable of inciting violence as others yet given a pedestal so high that the other inherent feelings themselves were made slaves!!!

God is Human’s revenge on his/her own craving for love, sex and hunger that his/her body and mind subjects him/her to.

Religion is the God’s revenge on man for inventing him in the first place!!

thiruchchikkaaran said...

இந்த பதிவை வெளியிட்ட திரு. தருமி ஐயாவுக்கு நன்றி.

ஏனெனில் இந்தக் காணொளியை

இப்போதுதான் முதலில் அறிகிறேன். ஒரு வகையில் இந்தக் காசிமியே பெட்டர். ஏனெனில் இவர் மனதில் இருப்பதை வெளிப்படையாக வெளியில் சொல்கிறார்.எனவே எச்சரிக்கையாக வாவது இருக்க முடியும்

ஆனால் பலர் வெளிப்படையாக நல்லவர் போல கட்டிக் கொண்டு, மனதுக்குள்ளே தன மார்க்கம் மட்டுமே உலகில் இருக்க வேண்டு, பிற மார்க்கம் இல்லாமல் போக வேண்டும் என்று ஆவேசப்பட்டு, அதற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கின்றனர்.

திரு. தருமி ஐயா அவரது பதிவுகளின் மூலம் தமிழ் நாட்டுக்கு நல்லது செய்து வருகிறார். இவரது பதிவுகள் இன்னும் பலரையும் சென்றடைய வேண்டும்.

naren said...

இஸ்லாமிய மத தலைவர்கள் வேறு, அரசியல் தலைவர்கள் வேறு என்ற வேறுபாடுகள் இல்லை. இஸ்லாமிய மத தலைவர்களே அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் சங்க் அமைப்புகளு செய்ய முயற்சிக்கின்றன.

இந்த காசுமி அதை தான் பி,ஜே வை பார்த்து செய்ய முயல்கிறார். அதனால் தவ்வீதுவாதிகள் (ஏகவாதிகளுக்கு)நமக்கு போட்டியாக வருகிறானே என்று காசுமி மீது கோபம். அவருடைய கருத்துகளின் மீது கோபம் கிடையாது.

ஒரு நாட்டில் பல இனம், மதம் மற்றும் பல வேறுபாடுகள் கொண்ட நபர்கள் இருப்பார்கள். அதனால் அரசியல் அமைப்பு செயல்பாடுகள் பாராபட்சமாக எல்லோருக்கும் பொதுவாக நியாயமாக இருக்கவேண்டும். அதை தூய இஸ்லாமிய ஷாரியா ஆட்சியால் தர முடியாது. இதை அந்த மாதிரி ஆட்சி செய்யும் இஸ்லாமிய தேசங்களில் பார்க்கலாம். சவுதியில் ஷியா முஸ்லிம்கள் படும் அவஸ்தை ஊர் அறிந்தது.

அவர்கள் பாஷையில் சொல்வதானால் தூய இஸ்லாமிய ஷாரியா ஆட்சி என்றுமே இருந்தது இல்லை, சாத்தியம் என்பது வெறும் காணல் நீர்தான். காசுமி போன்ற தலைவர்களின் பேச்சை கேட்டு அதை அமல்படுத்துவோம் என்று முயற்சியில் வெறும் அநியாயங்களும் இரத்த ஆறும்தான் ஓடும். இராம ராஜ்ஜியம் என்று சொல்லி ஒரு அமைப்பினர் நடத்திய அயோத்திய பிரச்சினை ஒரு முன்உதராணம்.

naren said...

கிரிக்கேட் தொடங்கி 400 வருடங்களில் விளையாடிய நூற்றுக் கணக்கான வெள்ளைக்காரர்களில், 2011 ஆம் ஆண்டுதான் ஒரு வெள்ளைக்காரர் இஸ்லாமில் இணைந்துள்ளார். இது இஸ்லாம் மததிற்கு ஒரு மாபெரும் வெற்றி morale booster தான்....வெள்ளைக்கார கிரிக்கெட் வீரர் அவர்ளின் மதம் மாறுவதால்.

parnell மத மாறியதற்காக கூறும் காரணத்தினால் இதை படித்திருப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை.

http://www.dailytelegraph.com.au/news/islam-convert-christian-martinez-allegedly-lashed-40-times-with-an-electrical-cord-as-punishment-for-going-to-the-pub/story-e6freuy9-1226097842298

அவருடைய அணி நணபர்களான ஹாசிம் அம்லா மற்றும் இம்ரான் தஹிரிடம் கொஞசம் ஜாக்கிரதையாக் இருக்கச் சொல்ல வேண்டும்.

naren said...

ஜனநாயக கூத்தை கொஞ்சம் ஒரம் கட்டி வைத்து விட்டு parnell கூத்தை பார்ப்போம்.

அவர் சுன்னி, ஷியா, அகமதியா எந்த இஸ்லாமில் சேரப் போகிறார்.
சுன்னத் ஜமாத்தில் அல்லது தவ்வீது ஜமாத்தில் எதில் சேரப்போகிறார்.

தேவபந்த் சித்தாந்தமா பரேல்வி சித்தாந்தமா.

பி.ஜே வா, பாக்கரா, காசுமியா, ஷேக் அப்துல்லுவா.

ஷாபியா, ஹணாபியா, மாலிக்கியா, ஹண்பலியா.

சாலாபியா, வாஹாபியா, தரீக்காவா. இல்லை வேறும் குரான் மட்டும் பின்பற்றுவாரா.

...இதற்கு விடை தெரிந்தால், என்னை இறைவன் நாடினால் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

saarvaakan said...

வனக்கம்,
ஜனநாயகத்தை குஅறை கூறுவதால் அதற்கு மாறாக கூறப்படும் இஸ்லாமிய ஆட்சி குறித்து ஆய்வு செய்தல் தவிர்க்க இயலாது.இந்த மதவாதிகள் இஸ்லாமிய பொற்கால் ஆட்சியை உலக முழுவதும் அமைப்பதாக கூறியே மூளைசலவை செய்து வருகின்ரனர்.ஆனால் அவர்களின் மூல நூல்களிலேயே அவர்கள் பொற்கால் ஆட்சியாக் கூறும் காலத்தில் அரசியல் போட்டி ,பொறாமை நிறைந்ததாகவும்,பல போர்கள்,கொலைகள் நடை பெற்றதை வெளிப்படையாகவே கூறுகின்ற‌ன.
இது பற்றிய என் பதிவு

http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post.html

suvanappiriyan said...

//சாலாபியா, வாஹாபியா, தரீக்காவா. இல்லை வேறும் குரான் மட்டும் பின்பற்றுவாரா.//

கண்டிப்பாக குர்ஆனைத்தான் பின் பற்றுவார். முன்பு என்னையும் ஹனபி என்று சொல்லி ஒரு கூட்டுக்குள் அடைக்கப்பார்த்தனர். குர்ஆனை விரிவாக அலசியதால் இன்று முகமது நபியை தலைவராக கொண்டு சிறந்த வாழ்வை வாழ்ந்து வருகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதே போன்ற அமைதியும் தெளிவும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரருக்கு இனி கிடைக்கும்.

என்ன...தருமி சார் பதிவுகளை இன்னும் அனுப்பலையா!

NO said...

TENTH GRADE


The 10th-grade text on jurisprudence teaches that life for non-Muslims (as well as women, and, by implication, slaves) is worth a fraction of that of a "free Muslim male." Blood money is retribution paid to the victim or the victim's heirs for murder or injury:

"Blood money for a free infidel. [Its quantity] is half of the blood money for a male Muslim, whether or not he is 'of the book' or not 'of the book' (such as a pagan, Zoroastrian, etc.).

"Blood money for a woman: Half of the blood money for a man, in accordance with his religion. The blood money for a Muslim woman is half of the blood money for a male Muslim, and the blood money for an infidel woman is half of the blood money for a male infidel."

ELEVENTH GRADE


"The greeting 'Peace be upon you' is specifically for believers. It cannot be said to others."

"If one comes to a place where there is a mixture of Muslims and infidels, one should offer a greeting intended for the Muslims."

"Do not yield to them [Christians and Jews] on a narrow road out of honor and respect."

TWELFTH GRADE


"Jihad in the path of God -- which consists of battling against unbelief, oppression, injustice, and those who perpetrate it -- is the summit of Islam. This religion arose through jihad and through jihad was its banner raised high. It is one of the noblest acts, which brings one closer to God, and one of the most magnificent acts of obedience to God."

முக்கியமான ஒரு விடயம், இங்கே மேலே பார்த்தது திருத்தப்பட்ட பிரதி. அதாவது பல நாட்டு மக்களும் UN போன்ற அமைப்புகளும் புகார் செய்தவுடன், அவர்கள் திருத்தி வெளியிட்ட புத்தக வாசகங்கள் இவை. திருத்தபட்டவையே இப்படி என்றால் ஒரிஜினல் எப்படி இருந்திருக்க வேண்டும்??

ஆனால் பாருங்கள் திரு சுவனப்பிரியன் போன்றவர்கள் தாங்கள் மைனாரிட்டியாக இருக்கும் நாடுகளில் உட்கார்ந்து கொண்டு மனதில் பட்டதெல்லாம் பேசி, தங்களிம் மதம் மட்டுமே உண்மை மற்றவையெல்லாம் பொய், மேலும் சௌதி அரேபியா மட்டுமே ஆசீர்வதிகபட்ட நாடு போன்ற அருமையான தத்துவங்களை கவலை இல்லாமல் பயம் இல்லாமல், உரிமையோடு பேசலாம்!!!

அதேபோல மற்ற மதக்காரர்கள் இஸ்லாமிய நாடுகளில் செய்ய முடியுமா என்பதை நினைத்து பார்க்கவில்லை ஏனென்றால் they think that the superiority that they have is a god given right and they alone have the right to abuse, degrade and throw muck on all other beleif systems other then theirs! The Human rights and all other rights apply to them and them alone when they are a minority and never for once applies to any if they are in a majority!!!

மேலும் வரும்!!

தருமி said...

//என்ன...தருமி சார் பதிவுகளை இன்னும் அனுப்பலையா!//

அதெல்லாம் உங்களைப் போன்ற பிரச்சாரகர்கள் வேலையில்லையா?

தருமி said...

//அந்த மக்கள் ஷரீயத் சட்டத்தை விரும்பினால் அதை ஏன் தடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்.//

இதெல்லாம் ரொம்பவே ஓவருங்க! ஒரு ஆளு போஸ்டர் அடிச்சி ஒட்டினான்னு போட்டிருக்கு. அது உங்களுக்கு ஊரே சொன்னது மாதிரி தோன்றுகிறது!
இங்கிலாந்தில போய் உக்காந்து கிட்டு, அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு மரியாதை இல்லாமல் போஸ்டர் ஒட்டிட்டு, ஊரே சொல்லுதுன்னு சொல்ற உங்க கிட்ட பேசுறது என்ன பயன்? அதென்ன செளதியில் மட்டும் தான் உங்களுக்கு சட்டம் இருக்குதுன்னு நினைப்போ?

உங்கள் நியாயமே ரொம்ப வித்தியாசமாகத்தானிருக்கு.

தருமி said...

//கண்டிப்பாக குர்ஆனைத்தான் பின் பற்றுவார். //

நரேன் கேட்டதற்குப் பதிலா? அவர் கேள்வியின் அர்த்தம்: உங்களிடம் இத்தனை இத்தனை பாகுபாடுகள், வேறுபாடுகள் இருக்கிறது என்பதைக் காட்டவே!

தருமி said...

//திறந்த மனதோடு குர்ஆனை அணுகிப் பாருங்கள். //

இதுவரை இந்த ‘தத்துவத்திற்கு’ at least பத்து முறையாவது பதில் சொல்லியிருப்பேன். ஏன் அதை மறந்து விடுகிறீர்கள்?

மீண்டும் சொல்கிறேன்: முழு குரானையும் வாசித்ததில்லை; வாசித்த சில பகுதிகளே நன்கு வெளிக்காட்டியுள்ளது உங்கள் மதத்தைப் பற்றி.

தயவுசெய்து மீண்டும் மீண்டும் குரானை வாசித்து விட்டு வா என்று சொல்லாதீர்கள்; வாசித்த அளவே போதும் போதும் என்றாகி விட்டது. தேவ நூல்களை வாசிக்கும் போது அன்பு பெருக வேண்டும்; வெறுப்பல்ல. மக்கள் ஒன்றென தோன்ற வேண்டும்; வித்தியாசங்கள் அல்ல. லிஸ்ட் இன்னும் ரொம்பவே நீளம் .........

தருமி said...

சுவனப்பிரியனின் பதிலுக்காக:

//'நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதும் கட்டளையிட்டால் அதைக் கடைபிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் பின் பற்ற வேண்டிய அவசியம் இல்லை'
-நூல் முஸ்லிம் 4357
//

இது சரியென்றால் கடவுளின் வார்த்தைகளான குரானை மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும். முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?

தருமி said...

No வாசித்தவை பலவும் அடிக்கடி கேட்ட “வசனங்கள்” தான். ஆனால் பாடப்புத்தகங்களிலும் இவை என்பது மட்டுமே ஆச்சரியம்; இதனால் தான் அவர்கள் மதத்தில் இத்தனை “ஸ்ட்ராங்காக” ஆகி விடுகிறார்கள் போலும். பாவம் ..

suvanappiriyan said...

//இது சரியென்றால் கடவுளின் வார்த்தைகளான குரானை மட்டும்தான் கடைப்பிடிக்க வேண்டும். முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?//

குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும். 'இந்த தூதரை பின்பற்றுங்கள்' என்று குர்ஆனிலேயே வசனமும் வருகிறது. எனவெ குர்ஆனுக்கு மாற்றமில்லாத அனைத்து நபி மொழிகளையும் ஒரு முஸ்லிம் அவசியம் பின் பற்ற வேண்டும். கனவின் மூலமாகவும் நபிமார்களுக்கு இறைச் செய்தியை இறைவன் அருள்வான்.

சில வேலை காரணமாக இன்னும் ஐந்து நாட்களுக்கு இணையத்தின் பக்கம் வர இயலாது. வேலை முடிந்தவுடன் தருமி சாரோடு மல்லுகட்ட வருகிறேன் இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)

தருமி said...

//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும்.//

எல்லாமே அல்லாவிடமிருந்து வருகிறது என்பீர்கள். எனக்கு இது முரணாகத் தோன்றுகிறது. ஆளுக்கொரு வேலையா?

saarvaakan said...

@suvanppiriyan
/முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு?/
ஹதிதுகள் என்று ஒன்று வரப் போகிறது என்று முகமதுவிற்கோ,குரானை அவருக்கு சொன்னவருக்கோ(அப்ப்டி ஒருவர் இருந்தால்)தெரியாது.முகமது 632ல் இறக்கும் போது குரான் முழுதும் தொகுக்கப் படக் கூட இல்லை.முகமதுவை பின் பற்ற வேண்டுமெனில்

1.குரானை தொகுத்திருக்க கூடாது.
2.அச்சிட்டு இருக்க கூடாது.
3. மொழி மாற்றம் செய்யக் கூடாது.

தொகுக்கும் போது கல்லெறி[ரஜ்கி] வசனம் விட்டுப் போய் விட்டது என்று புஹாரி கூறுகிறார்.கல்லெறி தண்டனையைஅ சவுதி போன்ற அரசுகள் நிறைவேற்றுவதால் குரான் முழுவதும் தொகுக்கப் படவில்லை.குரானில் சொல்லாத இறை செய்தி உண்டு என்று பி.ஜேவும் ஒத்துக் கொள்கிறார்.
**********
சுவனப் பிரியன் கூற்றுப்படி முகமதுவை பின் பற்றுங்கள் என்றால் முகமது சொன்னதாக புகாரி, முஸ்லிம்,போன்றவர்கள் தொகுத்தவ்ற்றை பின்பற்ற வேண்டும்.இன்னும் கூட இம்மாதிரி விளக்கம் கொடுப்பவர்களையும் நம்ப வேண்டும்.
அபாரம் !!!!!!!!!!!!!

அப்ப இப்படிக்கா வாங்க !!!!!!!!!!!
/4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்./

குரான் 4.24 தற்காலிகத் திருமணம்[முட்டா] செய்ய அனுமதி தருகிறது.ஹதிதுகளின் மூலம் அதனை வஹாபிகள் நிராகரிக்கின்றனர்.(அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை.)

குரானுக்கு விரோதமான ஹதிது நிராகரிப்பு .ஆகவே குரானின் படி இஸ்லாமியர்கள் தற்காலிகத் திரும்ண‌ம் செய்யலாம்.

குறும்பன் said...

//விபசாரம், மது, சூது, டிஸ்கொதே போன்ற அநாசாரங்கள் இல்லாத ஒரு சமூகம் //


விபசாரம், மது, சூது இந்த மூன்றும் ஒழிக்க முடியாதது. இந்த மூன்றும் அரபு நாடுகளிலும் இப்போதும் உண்டு.
குறிப்பு: பெரும்பான்மையான மருந்துகளில் alcohol உண்டு, மதுவில் அது ரொம்ப அதிகம். சூது - ஒட்டகப்பந்தயம், கிரிக்கெட் சூதாட்டம் கேள்விப்பட்டிருப்பீங்களே.
விபசாரம் உலகின் பழைமையான தொழில் இது இன்றும் எல்லா நாடுகளிலும் நடைபெறுகிறது. சில நாடுகளில் இதுக்கென்று தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி உள்ளார்கள் வேறு இடத்தில் விபச்சாரம் நடந்தால் அது அங்கு குற்றம், பெரும்பாலான நாடுகளில் மறைமுகமாக விபச்சாரம் நடைபெறுகிறது (வெளிப்படையா செய்வது குற்றம்).

தருமி said...

சார்வாகன்
கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. புரியவில்லை.
//அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை//

???????

naren said...

கேள்வி ;
@இந்தியா மற்றும் மேற்கித்திய நாடுகளில் இப்படி.. சவுதியில் மற்றும் இஸ்லாம் நாடுகளில் ஏன் அப்படி??
@போஸ்டர் இங்கிலாந்தில் ஒட்டுபவர்கள்..சவுதியில்..இந்தியாவில்?

என்ற கேள்விகளுக்கு எல்லாம் zero mark பதில்களே வருகின்றன..

சரியான பதில்...சாகீர் நாயக் திருவாய் மலர்ந்துள்ளார்..லிங்க்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rHpd2T7mi5c
ஹா..ஹா..ஹா..ஹா..ஹா...
முடிந்தால் தமிழ் மொழிப்பெயர்ப்பை வெளியிடுவேன்.

அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்.

naren said...

//குர்ஆனில் இறைவனை தொழுங்கள் என்று வசனம் வரும். அந்த தொழுகை எப்படி தொழ வேண்டும் என்பதை முகமது நபியிடம் இருந்துதான் தகவலை பெற முடியும்.//

ஐந்து வேலை தொழுகையா, மூன்று வேலை தொழுகையா என்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும். மூன்று வேலை தொழுகைதான் என்று ஒரு கூட்டம் உள்ளதாமே???????

ஏன் கடவுள் முக்கியமான விஷயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றார்.

தருமி said...

என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹீரின் இந்த ஜோக்கை இப்போதுதான் பார்த்தீர்களா?

சும்மா சொல்லப்படாது .. மனுஷன் செம ஜோக் அடிக்கிறார் பார்த்தீங்களா? மஹா தன்னம்பிக்கை தன் மதம் மட்டுமே சரி என்று. பூனைகள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.

naren said...

//என்னங்க நரேன் ... நீங்க ரொம்ப ஸ்லோ! நம்ம ஆளு ஜாஹீரின் இந்த ஜோக்கை இப்போதுதான் பார்த்தீர்களா? //

இந்த மாதிரி முத்துக்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்குவதால் எனக்கு லேட்டாகத்தான் தெரியவருகிறது...ஆனாலும் கைப்புள்ள வடிவேல் காமெடி போல எவ்வளவு தான் திருப்பி திருப்பி போட்டாலும் அலுக்காது.

saarvaakan said...

/கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. /
வணக்கம் அது ஒன்றுமில்லை.
குரான் 4.24 ஐ ஷிய முஸ்லிம்கள் தற்காலிக‌த் திருமணத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்கள்.தற்காலிக திருமணத்தில் திருமனத்தின் கால அலவு குறிப்பிடப் படும் என்ற ஒரு வித்தியாசம் தவிர சாதாரண திருமணத்திற்கும் அதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.சாதாரண‌ திருமண‌த்திலும் மனைவி பிடிக்கவில்லையென்றாலோ,வேறு திருமணம்(4க்குள்) செய்ய வேண்டுமெனில் எளிதாக இரத்து செய்ய்லாம்.இன்னொரு திருமணம் செய்ய மனைவிக்கு அறிவிக்க கூட தேவையில்லை.குடும்பத்திலேயே ஜனநாயகம் இல்லை.இதில் முட்டா மட்டும் தவறு என்று வாதிப்பது சரியல்ல.இது குறித்த ஷியா முஸ்லிம்களின் விளக்கம்.
http://www26.brinkster.com/sdolshah1/muta.html
************

/அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்./

2+2 =4 என்பது முழு எண்களின் கூட்டுத்தொகையை குறிப்பதாக இருந்தால் மட்டுமே சரி.நான்கு வேதிப் பொருள்கலை கல்ந்து ஒரு வேதிப் பொருள் தயாரித்தால் 2+2=1 ஆகிறது.ஜாகிர் நாயக் இந்த உவமை ஏன் இஸ்லாமுக்கு மட்டும் பொருந்தும் என்ப்தை கூறவில்லை.இவருடைய விளக்கம் அனைத்துமே இப்படித்தான் இருக்கும்.பாருங்கள் எங்கள் நாடு என்று இஸ்லாமிய நாடுகளையே அழுத்தி கூறுகிறார். கொடுமை.இந்த காணொளியில் ஜாகீரை நன்றாக கிண்டல் அடிக்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=elkUNDATKSQ&feature=watch_response
http://www.youtube.com/watch?v=dMWdhs8qH04&NR=1

saarvaakan said...

Answering Dr. Zakir Naik on the topic -- Is Islam as certain as 2+2=4 (Part 3)
********
http://www.youtube.com/watch?v=1uagcnLTeR0&feature=related

saarvaakan said...

Zakir Naik - What will women get in Paradise according to Islam, 72 Men ?
http://www.youtube.com/watch?v=gHDTuHcMl5g&feature=channel_video_title

Anonymous said...

காசுமி பாராட்டுக்குரிய ஒரு இமாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். ஆனால் இது இஸ்லாமிய வழிமுறை அன்று. இஸ்லாமை பரப்பவும், நபி(ஸல்) அவர்களை காக்கவும் பொய் சொல்லலாம் என்பது இஸ்லாமிய வழிமுறை.
அதே நேரத்தில் சில சமயங்களில் பொய் சொல்வதை அவர்களே நம்பிவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதற்காகவே இந்த பதிவை எழுதியுள்ளேன்.

உங்கள் பதிவை ஏராளமான மூஃமீன்கள் படிக்கிறார்கள் என்பதால் இங்கே இணைப்பு அளிக்கிறேன். நீங்கள் படிக்க வேண்டாம்.

இஸ்லாம் அமைதி மார்க்கமா? தாவா செய்பவர்களுக்கு சிறு விளக்கம்

சகோதர முஸ்லீம்கள் படித்து அவர்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அழைக்கிறென்

தருமி said...

ibnu shakir ,

thanks for the bomb .. i mean, link!

Post a Comment