Wednesday, July 25, 2012

582. SAVE MARYAM; SAVE ISLAM

*








*


Approximately 2 million people in Indonesia leave Islam for Christianity every year.

Why is the case? Why are people not satisfied with Islam? Why are they willing to abandon Allah?


Join us in our mission to save a generation of Indonesians and help us bring Islam back into their lives.


Spread the word.  Save Maryam


Website: heep://savemaryam.com

Donate: http://savemaryam.com/donate.php




*









*

25 comments:

Anonymous said...

ஐய்யோ பாவம் !!! இவர்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே .. !!! SAVE MARYAM என்றதும் என்னவோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரோ அல்லது சிறையில் இடப்பட்டுவிட்டாரோ என்றெல்லாம் நினைத்துவிட்டேன் ... !!! கடைசியில் இப்படியா ?

THE UFO said...

உங்களை நாத்திகர் என்று நினைத்தேன் தருமி. ஐயோ ஸாரி தப்பு தப்பு, Father Sam George. மிக சிறந்த கிருஸ்துவ "அற்புத பிரசாரகர்" ஆகிட்டீங்க. மீண்டும் கிருஸ்துவர் ஆனதுக்கு நன்றி.

UNMAIKAL said...

கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.

நோய் நொடியினால் பாதிக்கபட்டிருப்பவர்கள், சிறையில் வாடுபவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது..

எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.

ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Christian Missionairies in Afghanistan Brainwashing Children to Convert Religions

இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை "ஈஸா குரான்" எனவும் ஏசுவை "அல்லா" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சட்டப்படி குற்றம் புரியும் அயோக்கியர்களை தட்டி கேட்க ஆளில்லை அனாதைகள் வாழும் நாட்டிலே!

ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை.

தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன.

பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது.

பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது.

இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன.

பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.

ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது.

READ MORE : ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.

Asalamsmt said...

சரிதான் இகபால் செல்வன். நானும் அப்படிதான் நினைத்தேன். அப்படி தலைப்பு கொடுத்ததால் தான் மக்களின் திரும்புதல் இங்கு இருக்கும் என்று நினைத்து விட்டார்கள். பாவம்.பலவிதம்.

தருமி said...

உண்மைகள்
தொழில் ரகசியமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். சீக்கிரம் நன்கொடை அனுப்புங்கள்.

தருமி said...

Asalamsmt ,

no music என்றெல்லாம் சொல்லிவிட்டு இசையை இணைத்திருப்பதற்குப் பொருள் என்ன?

சீனு said...

தருமி சார்,

//மிக சிறந்த கிருஸ்துவ "அற்புத பிரசாரகர்" ஆகிட்டீங்க. மீண்டும் கிருஸ்துவர் ஆனதுக்கு நன்றி.//

சொல்லவேயில்ல...?!!!! :)))))))))

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
நானும் இச்செய்தி படித்தேன்.வஹாபி இஸ்லாம் பொருளாதாரம் மந்தமான இடங்களில் வளராது.அவர்களின் நோக்கமே அரசியல் என்பதால் இம்மாதிரி பொருளாதாரமோ,அரசியல் முக்கியம் வாய்ந்த இடங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.குறுகிய காலத்தில் முனேறிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை மதம் மாற்றுவதே குறிக்கோள்!.இப்படி வெகு விரைவில் நடக்கும் என சத்தியம் எது எது மீதோ (குரானில் அல்லாஹ் போல்)சத்தியம் செய்ய ஆரம்பித்தால் தாங்க மாட்டோம்.

ஆனால் கிறித்தவ பிரசாரகர்கள் இம்மாதிரி இடங்களை முதன்மையாக தொலைநோக்கில் பணம்,மருத்துவம்,கல்வி போன்றவைகளை கொடுத்து மதமாற்றம் செய்கின்றனர்.வாழ வழியற்ற‌வர்கள் இதில் சிக்குவதும் இயல்பே.

மத்மாற்ரம் என்பது தேவையற்றது.ஒருவேளை மத பிரிவினரின் போக்கு பிடிக்கவில்லை எனில் அம்மதம் சார் இன்னொரு பிரிவுக்கு எளிதில் சென்று விடலாம் என்பது நம் வேண்டுகோள்.

வைதீக இந்துமதம் பிடிகாதவர்கள் வள்ளலார் வழி செல்லலாம்.

பெந்தோகோஸ்தே பிடிகாதவர்கள் ரோமன் கத்தோலிக்கம் மாற்லாம்.

வஹாபி,சூஃபி இஸ்லாம் பிடிக்காதவர்கள் குரான் மட்டும் இஸ்லாமிய பிரிவு மாற்லாம்.

தமிழில் குரான் மட்டும் பிரிவு இஸ்லாமியர்கள் யாரும் எழுதுவது இல்லை என்பது நமது வருத்தம்.இதில் சுன்னத்,பலதார மணம் இல்லை,ஹதிதை முழுமையாக் நிராகரிப்பதால் பல சர்ச்சைக்குறிய காமெடி விடயங்கள் தவிர்க்கப் படுகிறது.குரானுக்கு மென்மையாக் பொருள் கொள்கின்றனர்.இப்பிரிவு நம்பிக்கை இல்லா விட்டாலும் நாகரிகமாக இருப்பதால் நமக்கு பிடித்தது.

http://quranonly.net/

நன்றி

தருமி said...

jenil,

//"JESUS LOVES U"... I have not heard anyone say "ALLAH LOVES U" or "xyz GOD LOVES U"//

better you listen to GEORGE CARLIN's video. better u listen to the first 40 seconds. WHAT A LOVE !!!
right!!

தருமி said...

சார்வாகன்,
நீங்கள் சொல்லும் ‘குரான் மட்டும்’ மதம் ஒன்று இருக்கிறதா? ஹதீஸ் பற்றிய என் பதிவில் இதையும் சேர்க்க வேண்டுமே! வஹாபிக்காரர்கள் அந்தப் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லி, ‘விளக்கேற்றுவார்கள்’ என்று எதிர்பார்த்திருந்தேன்!! போச்சு!!!

naren said...

மோடி சார்..(i couldn't resist thanks to உண்மைகள்)..
இந்த காணொளியில் முதலில் no music instruments used என வருகிறது, ஆனால் கொஞ்ச நேரம் சென்றவுடன் இசை வெளுத்துவாங்குது, தெரியாம கீ போர்டை யூஸ் பண்ணிட்டாங்களோ? சரி அவர்களுக்கு நரகம் தான்.

அதனால், இந்தோனேஷியாவில் இஸ்லாத்தை காப்பாற்ற அல்லா தேவையில்லை, அல்லாவிற்கு மேலான ஒரு அல்லாவான அமெரிக்க டாலர் தேவைபடுகிறது.

shakiribnu said...

ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்துவத்துக்கு போகிறார்கள்

என்று அல் ஜஜீராவில் நம்ம லிபியா நாட்டு ஷேக் அஹ்மத் அல் கடானி புலம்புகிறார்.

நம்ம சவுதி தூய இஸ்லாத்துக்காரவுஹ பெட்ரோல் பணத்தையெல்லாம் கொண்டுபோயி வெள்ளைக்கார பொண்ணுங்கள்ட்ட கொடுத்துகிட்டு இருக்கானுவன்னு ஒரே பொலம்பலா இரிக்கி. ஹூரிக்கி பதிலா வெள்ளைக்கார பொம்பளைங்கள இந்த உலகத்துலயே பாத்துகிடறானுகளாம். அதுனால ஆப்பிரிக்காவுல மதம் மாறுர மூமின்களுக்கு ஆதரவா காசு கொடுக்கமாட்ட்டேய்ங்கறானுங்கன்னு ஒரே பொலம்பல்.

shakiribnu said...

காபிர் தருமி
இந்த நாசமாப்போற நஸரியாக்கள் ஈராக்குலயே பூந்து வெளையாடுராங்களாம்.

இந்த கதைய பாருங்க..

ஈராக்கில் கிறிஸ்துவ மதமாற்றம்

இந்த அனியாயத்தை எங்கண போயிச்சொல்லுறது..

தருமி said...

என்ன இ.சா. இப்படி சொல்றீங்க ... இவுக சொல்றது என்னன்னா ஐரோப்பாவில எல்லோரும் மூமீன்களாக மாறிக்கிட்டு இருக்கிறதா சொல்றாங்க. நீங்க இப்படி குண்டு போடுறீங்க!!

நம்மூர்ல ஒரே ஒரு பெரியார் தாசனுக்கே அம்புட்டு கொட்டு அடிச்சாங்க !!!

வேகநரி said...

கொடுமையிலும் கொடுமை அரபு அடிமைகளாக மாறுவது.அரபு அடிமைவாழ்வில் இருந்து மீள்வது தடைசெய்யபட்டது. விவேகானந்தமும், தீபாவும் அரபு அடிமைகளாக இந்தியாவில் மாற்றபடும் நிலையில் இந்தோனேஷியாவில் அரபு அடிமை முறையைவிட்டு வெளியேறும் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

குறும்பன் said...

என்ன கொடுமை இது. இதிலிருந்து இந்தோனேசியாவில் இசுலாமிய சட்டம் அமுலில் இல்லை என்பது தெரிகிறது. இருந்தா மாற முடியுமா? 2 மில்லியன் பிசுக்கோத்து காச சவுதி சேக்குகிட்ட கேட்டால் தராமலா இருக்க போகிறார்.

மலேசியாவை பாருங்க மலாய் இனத்தில் பிறந்தாலே அவங்க முசுலிம் என்று அரசு சட்டம் இயற்றியிருக்கு. மலாய் இனத்தில் இருந்து யாரும் மற்ற மதங்களுக்கு போக முடியாது.

அங்கு முசுலிம்களுக்கு ச(ஷ)ரியா சட்டம் நடைமுறையில் உள்ளது (சொத்து, மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம் போன்றவைகளுக்கே சரியா). முசுலிம் குற்றம் புரிந்தால் ச(ஷ)ரியா இல்லை பொதுச் சட்டம் தான்.

Anonymous said...

@ ஷகிர் இப்னு - இரானியர்கள் பலர் புலம் பெயர்ந்தவுடன் கிருத்தவத்துக்கு மாறிவிடுகின்றார்கள் ... ஏன் இந்த நிலை என்பது எனக்குத் தெரியாது .. ஆனால் பல இரானியர்கள் கிருத்தவத்துக்கு மாறிவருவதை கண்கூடாக பார்த்து வருகின்றேன்.

புலம் பெயர் நாடுகளில் இஸ்லாம் வளர்ப்பதில் முனைப்பாக இருப்பவர்கள் அரபிகள் இல்லை .. நம்ம தெற்காசிய சகோதரங்களே !!!! அவர்களுக்கு அரபிகள் பணம் மட்டும் கொடுக்கின்றார்கள் .. !!!

Anonymous said...

@ குறும்பன் - மலேசியாவில் சர்வாக்கில் இருக்கும் கிருத்தவர்கள், மலாய்கள் இல்லையா ? அவர்கள் சட்டப்படி எப்படி பாவிக்கப்படுகின்றார்கள் ..

yasir said...

வணக்கம் தருமி அய்யா,அங்கே பி.ஜெ.சாரைசாரையாக முஸ்லிம்களாகிக் கொண்டிருப்பதாக அவர்கள் பத்திரிக்கைகளில் எழுதிவருகிறார்கள், இங்கே மில்லியன் கணக்கில் கிருத்தவர்களாகிக் கொண்டிருப்பதாக செய்தி வருகிறது,என்னதான் நடக்கின்றது?ஒன்றுமே புரியவில்லை...

தருமி said...

yasir,
நம்ம சகோக்களாவது வந்து அழுத்தம் திருத்தமா ஏதாவது சொல்வாங்கன்னு பார்த்த ... அவங்க பல பதிவுகள் பக்கமே வர்ரதில்லைன்னு ‘நல்ல’ முடிவு செஞ்சிட்டாங்க போல ...

தருமி said...

இக்பால் செல்வன்,

//இஸ்லாம் வளர்ப்பதில் முனைப்பாக இருப்பவர்கள் அரபிகள் இல்லை .. நம்ம தெற்காசிய சகோதரங்களே !!!! அவர்களுக்கு அரபிகள் பணம் மட்டும் கொடுக்கின்றார்கள் //

அப்போ சுவனத்தில் அரபிகளுக்கு 72-ல் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு அதை நம்ம தெற்காசிய சகோக்களுக்கு 72-க்கு மேல கூட போட்டு தருவாங்களோ?!

இருக்கும் .. இருக்கும்..

வேகநரி said...

சகோ இக்பால் செல்வன்,எனது நோர்வே நண்பரும் சொன்னார் அங்கே இரானியர்கள் இருப்பதாகவும் நிறைய கிறிஸ்தவத்திற்க்கு மாறுகிறார்கள் என்றும்.
சகோ இப்னு ஷகிர், உங்க தளத்து புதிய முறையில் பின்னோட்டமிட முடியல. தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்.

DEVAPRIYA said...

எல்லாரும் பணம் அனுப்பிச்சு அல்லாவை காப்பாத்துங்க. அப்புறம் இங்கெ வந்துடுங்க.

உங்க கருத்தச் சொல்லுங்க

கர்த்தரும் கணக்குல ரொமப வீக்காமே?
http://pagadhu.blogspot.in/2012/08/blog-post.html

தருமி said...

//எல்லாரும் பணம் அனுப்பிச்சு அல்லாவை காப்பாத்துங்க. //

சகோக்கள் யாரையும் இந்தப் பக்கம் காணோம். ஒருவேளை பணம் கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்களோ என்னவோ ...!

கோவி.கண்ணன் said...

இதுவும் "பாவிகள்" மனம் திரும்பும் பிரச்சாரம் குறித்த விளம்பரம் போன்றதா ?

:)

Post a Comment