Monday, January 22, 2018

968. உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்





*

உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.

  என்னை ஆளாக்கியவர்கள் நீங்கள் தானே!

இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன.
n  அமினா (2009)
n  அசோகர் (2014)
n  மதங்களும் சில விவாதங்களும் (2015)
n  கடவுள் என்னும் மாயை (2018)
இந்த நான்கு நூல்களில் ”அசோகர்” என்ற வரலாற்று மொழிபெயர்ப்பு நூலும், நான் எழுதிய ”மதங்களும் சில விவாதங்களும்” முதல் அச்சு விற்று முடிக்கப்பட்டதாலும், இன்னும் அதற்கு வாசகர்களின்  தேடுதல் இருப்பதாலும் இந்த ஆண்டு மீண்டும் அச்சிடப்பட்டு இரண்டாம் பதிவாக வெளி வந்துள்ளன.

2015ல் பதிக்கப்பட்ட இந்த நூல் 2017ல் மறு பதிப்பு கண்டுள்ளது.
*******




”அசோகர்” 2014ல் முதல் பதிப்பும் இப்போது 2018ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளி வந்துள்ளது.

*****

எல்லாம் நீங்கள் கொடுத்த ஆதரவே இதற்கான காரணம். கரங்கூப்பி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
”மதங்களும் சில விவாதங்களும்” நூலில் சில மாற்றங்களும், சிறிது அதிகமான செய்திகளும் சேர்க்க நினைத்தும் முடியாமல் போயிற்று. முடியுமானால் இரண்டாம் பதிப்பு கொண்டு வந்து அதில் சேர்த்துக் கொள்ளும் முடிவில் உள்ளோம்.











*

4 comments:

G.M Balasubramaniam said...

வலைப் பதிவர்களில் யாராவது புத்தகம் விலை கொடுத்து வாங்கிப் படித்தது தெரியுமா

தருமி said...

அப்டியா சொல்றீங்க!!

வேகநரி said...

மூடத்தனங்கள் செழித்து வளர்ந்து ஆக்கிரமித்துள்ள ஊரில் நல்ல நூல்களை எழுதிவரும் நீங்க தான் பாராட்டுக்குரியவர்.

தமிழ்மணம் சில நாட்களாக இன்று வரை செயல்படவில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா.

Post a Comment