Friday, March 02, 2012

555. ஆ.வி - யில் தருமி

முன்பு ஆ.வி.யில் ... வரவேற்பறையில் ...
இப்போது .. என் விகடனில் ...


*





*

நன்றி ஆ.வி.க்கு.


*
ஆ.வி. ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம்:

ஐயா,

இவ்வார (7.3.12) விகடனோடு வரும் என் விகடனில் வரும் வலையோசையில் எனது வலைப்பூவிற்கு இடமளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள்: இணைய வலைப்பூ மண்டலங்கள், மாவட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் பயணமாகின்றன. ஆகவே, இந்த வலைப்பூக்களை அறிமுகம் செய்வது 'என் விகடனில்' இருப்பதை விடவும், ஆனந்த விகடனில் வருவதே சிறப்பென நினைக்கிறேன்.

வலையோசையின் இடத்தை மாற்றும் என் வேண்டுகோளை உங்கள் பார்வைக்கும், கவனிப்பிற்கும் கொண்டு வருகிறேன்...

மீண்டும் நன்றி.

*

20 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

வாழ்த்துக்கள் தருமி சார்,
புகைபடத்தில் கம்பீரமாக புன்னகைக்கிறீர்கள்!

மருத புல்லட் பாண்டி said...

இப்படி 1000மவது பதிவு வரை மொக்க போடுறத உத்தேசமா

CS. Mohan Kumar said...

Miga magizhchi

வாழ்த்துக்கள் Sir !

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் ஐயா.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள் சார்:)!

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள் ஐயா :)

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகள் ஐயா :)

சார்வாகன் said...

வணக்கம் அய்யா
வாழ்த்துக்கள்
பணி தொடரட்டும்!!!!!!!!!!!
நன்றி

naren said...

வாழ்த்துக்கள் சார்,

ஆனால் கட்டுரையை படிக்க முடியவில்லை.

jos said...

வாழ்த்துக்கள் ஐயா

தருமி said...

நரேன்,

இப்ப எப்டி? நன்றி.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

ஆ.வி. ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம்:

ஐயா,

இவ்வார (7.3.12) விகடனோடு வரும் என் விகடனில் வரும் வலையோசையில் எனது வலைப்பூவிற்கு இடமளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள்: இணைய வலைப்பூ மண்டலங்கள், மாவட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் பயணமாகின்றன. ஆகவே, இந்த வலைப்பூக்களை அறிமுகம் செய்வது 'என் விகடனில்' இருப்பதை விடவும், ஆனந்த விகடனில் வருவதே சிறப்பென நினைக்கிறேன்.

வலையோசையின் இடத்தை மாற்றும் என் வேண்டுகோளை உங்கள் பார்வைக்கும், கவனிப்பிற்கும் கொண்டு வருகிறேன்...

மீண்டும் நன்றி.

தருமி said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

வாழ்த்துக்கள் சார்,

சித்திரவீதிக்காரன் said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.

அமர பாரதி said...

வாழ்த்துக்கள் தருமி சார்

ராஜ நடராஜன் said...

பத்திரிகை அங்கீகாரம் மகிழ்ச்சிக்குரியது.வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

நான் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்!

Ganesan said...

தருமி ஐயா, வாழ்துக்கள்.

Post a Comment