Monday, October 27, 2014

797. 3-ம் பதிவர் திருவிழா -- 2
































































நானே .. நானே தான் !

13 comments:

வேகநரி said...

பதிவர் திருவிழா 1+2 தகவல்களுக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரை வலைப்பதிவர் விழாவில்
தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

தருமி said...

//நட்பைத் தொடர்வோம்.//

தொடர்வோம். நன்றி

வரவனையான் said...

உங்கள் படங்கள் எங்கே ?

தருமி said...

//உங்கள் படங்கள் எங்கே ?//

கடைசியா சேர்த்துட்டோம்ல ....

நாங்க திருப்பிக் கேட்போம்ல .... உங்கள் எழுத்துகள் எங்கே?

தருமி said...

உங்க பதிவில ஜீசஸ் சிலுவையிலிருந்து கத்தினது இப்போ நினைவுக்கு வந்தது. ம்ம்... எப்படியெல்லாம் எழுதுவீங்க.

‘சாமி’ கொடுத்ததை இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்களே......... :(

அ. வேல்முருகன் said...

அருமையான ஒளி ஓவியங்கள்

தி.தமிழ் இளங்கோ said...

இரண்டாம் பகுதியிலும். படங்களின் பகிர்வும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன. வலைப்பதிவர் சந்திப்பினைப் பற்றிய உங்கள் பார்வை மற்றும் இனி புதுக்கோட்டையில் நடக்க இருக்கும் சந்திப்பிற்கு ஆலோசனை ஆகியவை பற்றிய தங்களது விரிவான கட்டுரைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

உங்களுடைய இந்த பதிவினையும், எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

த.ம.2

( நான் எழுதிய இந்த கருத்துரை உங்கள் பதிவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகவில்லை என்று எண்ணுகிறேன். எனவே மீண்டும் இணைத்துள்ளேன்)

சார்லஸ் said...

தருமி சார்

கடைசியில் இருப்பது நீங்கதானே?

தருமி said...

சார்லஸ்

பதில் சொல்லி விட்டேன்!

Geetha said...

உங்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அய்யா ஆனால் பேச முடியவில்லை..நன்றி

G.M Balasubramaniam said...

மீண்டும் பாராட்டுக்கள்.

அமர பாரதி said...

சந்திப்பு சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துக்கள் தருமி சார்

Post a Comment