Tuesday, May 12, 2015

837. என்னமோ ... ரெண்டு படம் போடணும்னு தோணிச்சி ...




ஏன் எதுக்குன்னு தெரியலை ... காலையில் செய்திகள்* எல்லாம் வாசிச்ச பிறகு கணினி திறந்த பிறகு பார்த்த இந்த இரு படங்களையும் எதுக்கோ இங்க பதியணும்னு பட்சி சொல்லிச்சி ....  அதான் பதிஞ்சிட்டேன்.





*  செய்திகள் எல்லாம் வாசிச்ச பிறகு ...அப்டின்னு எழுதிட்டேன். பல நாட்கள் கழித்து என்ன செய்தி ... எதுக்கு இதப் போட்டோம்னு .... ஒரு கேள்வி வரலாம். அதனால் இதை சொல்லிக்கிறேன்.

நேத்து மம்மி சொத்து வழக்கின் தீர்ப்பு வந்தது, வரலாறு ரொம்ப முக்கியம் மந்திரியாரே!

இரண்டாவது படத்துக்கு தலைப்பு அதிலேயே இருக்கு. முதல் படத்துக்கு தலைப்பு இல்லையே ... என்ன பெயர் வைக்கலாம் ...?   ம்ம் ...ம் .... ஆங்.... நம்ம நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் பெயரை வச்சுக்கலாம் ... குமாரசாமி



9 comments:

துளசி கோபால் said...

இப்படி.... ஆளாளுக்கு...... ம்ம் அம்மாட்டே சொல்லித்தான் ஆகணும் போல!

KILLERGEE Devakottai said...

சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கே...?
தமிழ் மணம் 1

ஜோதிஜி said...

நினைவில் இருக்க உதவும்

சார்லஸ் said...

எந்தத் தவறையும் எல்லோரும் செய்துவிட்டு எளிதாக தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள் . வாழ்க பாரதம்!

MatureDurai said...

"மம்மிக்கு ஒண்ணும் ஆகாது" என்று நீங்கள் ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.This shows your omniscience!
Congratulations!
பின் குறிப்பு:மேற்காண் இரண்டு படங்களையும் எங்கிருந்து எடுத்தீர்கள்? URL தர இயலுமா?

தருமி said...

MatureDurai
right click on the picture. 'search for the picture in the google' will come. that;s the source

MatureDurai said...

I did as per your direction and found the source.Thanks.

MatureDurai said...

"எந்தத் தவறையும் எல்லோரும் செய்துவிட்டு எளிதாக தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள் "
ஒரு சிறிய திருத்தம்:"எல்லோரும்" என்பதற்கு பதிலாக "பணம் படைத்தோர்" என்று வாசிக்கவும்!.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

இரு படங்களையும் போட்டமைக்கு நன்றி. தெரிந்த முடிவினை படிக்கும் நாங்களே உணர்வோம்.

Post a Comment