Monday, September 28, 2015

869. மதங்களும் சில விவாதங்களும் -- ஒரு விளக்கம்









*





 நேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.


இளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை.)


1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.

2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைp பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.


இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.

****

விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.    இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.

 ***

personal number  போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்

***
சில எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
எழுதுங்கள் ... விவாதிப்போம்


***

170 comments:

Mohamed Meeran said...

அய்யா, தாங்கள் கூறிய விஷயங்கள் ஆதரமானதுதான் என்பதை உறுதி செய்து கொண்டீர்களா?

கொஞ்சம் அந்த ஹதிஸ்களை இங்கு போஸ்ட் செய்ய முடியுமா

தருமி said...

Mohamed Meeran
கேட்டதை அனுப்பியுள்ளேன்.

தருமி said...

விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது. இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.

தருமி said...

personal number போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்

தருமி said...

சில எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
எழுதுங்கள் ... விவாதிப்போம்

அமீர் அலி, துபாய் said...

Dear Tharumi., i have posted my comments yesterday. Neither reflecting in comments nor reply received. Please check and reply.

அமீர் அலி, துபாய் said...

Dear Tharumi., i have posted my comments yesterday. Neither reflecting in comments nor reply received. Please check and reply.

அமீர் அலி, துபாய் said...

Dear Tharumi., i have posted my comments yesterday. Neither reflecting in comments nor reply received. Please check and reply.

தருமி said...

ameer ali
this comment has alone come..that too thrice but not the earlier one. pl send it again.

Mohamed Meeran said...

பக்கம் 210 இல் - "சாதாரண ஒரு வரலாற்று மனிதனை, ஒரு சமுதாயத் தலைவனை இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர் என்பதும் விவாதத்துக்குரியவைகளாக ஆகின்றன."

இறைவனே இல்லையென்று கூவிதிரியும் உங்களுக்கு ஏன் இறைத்தூதரைப்
பற்றிய சிந்தனை - சரி, உங்களைப் போன்றோருக்கு இறைத்தூதர் என்பவரின் அடையாளங்கள் என்ன என்ன?

தருமி said...

mohamed meeran
210 பக்கம் படித்து நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதில் 51 & 52 பக்கங்களில் உள்ளன. நபி மட்டுமல்ல ஈசாவையும் சேர்த்தே இதே கேள்விக்குள் கொண்டு வந்துள்ளேன். இருவருக்குமான பதிலும் அதில் இருக்கிறது.
//இறைத்தூதர் என்பவரின் அடையாளங்கள் என்ன என்ன?// இதற்கும் 49ம் பக்கத்தில் பதில் சொல்லியுள்ளேனே...

முழுவதையும் படித்துக் கேள்விகள் எழுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.

Mohamed Meeran said...

மொத்தம் 30 பக்கங்களில் நூற்றுகணக்கான கேள்விகள் உள்ளன, ஆகையால் ஒன்று ஒன்றாக கேட்பதுதான் சரியாக இருக்கும். புத்தகம் எழுதிய உங்களுக்கு பதில் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது, ஆதாரங்கள் இல்லாமலா ஒரு புத்தகம் எழுதுவீர்கள்.

Mohamed Meeran said...

நான் உங்களிடம் அனுப்ப சொல்லி கேட்டும் அனுப்பவில்லை, என்னுடைய Chennai நண்பர் எனக்காக இந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி இஸ்லாமியரின் கண்களுக்கு என்ற தலைப்பிலிருந்து ஸ்கேன் செய்து அனுப்பினார், என்னிடம் மற்ற பக்கங்கள் இல்லை அவை தேவையும் இல்லை, இஸ்லாமியனான நான் என் சம்பந்தமான விடயங்களை மட்டும் பற்றி பேச ஆசைபடுகின்றேன்.

தருமி said...

//நான் உங்களிடம் அனுப்ப சொல்லி கேட்டும் அனுப்பவில்லை, //

நீங்கள் போன் பேசி முடித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உங்களுக்கு அந்தப் பக்கங்களை - சாப்ட் காப்பி - அனுப்பி வைத்தேன்.

தருமி said...

// என்னிடம் மற்ற பக்கங்கள் இல்லை //

ஒரே புத்தகத்தில் விவரங்கள் முன்னும் பின்னும் தானே இருக்கும். பின்னால் கேட்ட கேள்விகளுக்கான பதில் முன் பக்கத்தில் இருப்பதால் தான் அதை இங்கு சுருக்கமாகச் சொல்லியுள்ளேன்.

மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.முழுவதும் படித்து வாருங்கள்.

Unknown said...

assalamu alaikum meeran..scan seidha pakkathai enaku anupungal.my mail id "rizwanss08@gmail.com"

Mohamed Meeran said...

\\முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய, அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம், கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது அக்கால வழக்கப்படியே தொடர்ந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும் அக்கால வழக்கப்படியே நடந்தேறின; அதில் மற்ற எல்லோரும் போல் கொடூரமாக இருந்திருக்கின்றார் என்கிறது இஸ்லாமியரே சொல்லும் வரலாறு.\\

இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்

சார்லஸ் said...

சார்

உங்கள் புத்தகம் முழுமையும் வாசித்தேன். சில இடங்கள் என்னால் ஏற்றுக் கொள்ளும்படியும் சில இடங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தன . எந்தெந்த இடங்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் உங்களின் துணிச்சலான இந்தப் படைப்பை நான் வியந்து பார்க்கிறேன். இந்த topic கத்தி மேல் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயம் . உங்களையோ மற்றவரையோ கூர் பார்த்து விடாத அளவிற்கு சொல்லப்பட வேண்டிய விஷயம். நீங்களும் பல ஆதாரங்களோடுதான் இதை எழுதியிருக்கிறீர்கள். பலரது விமர்சனங்களையும் சந்தித்திருப்பீர்கள்.

ஒன்று புரிகிறது . எழுதிய நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் . வாசித்த நான்தான் குழம்பிப் போயிருக்கிறேன்.

தருமி said...

சார்லஸ்
இதென்ன பெரிய வேத புத்தகமா? இதில் இருப்பதையெல்லாம் கண்ணை மூடி ஏற்றுக் கொள் என்றா சொல்ல முடியும்?!

குழம்பினால் தானே தெளிவு ....!

தருமி said...

//இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?//

முடியும். புத்தகத்தில்நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களை முன்னால் ஏற்கெனவே எழுதியதால் தான் இந்தக் கடைசிப் பக்கங்களில் மேற்கோள்கள் ஏதும் கொடுக்காமல் சுருக்கித் தந்துள்ளேன். ஒரு புத்தகத்தில் வெறும் நாலைந்து பக்கங்களிலிருந்து மட்டும் கேட்டால் எப்படி பதிலளிப்பது? அதனால் தான் சொன்னேன் புத்தகத்தை வாசித்து கேளுங்கள் என்று. நீங்கள் கேட்டவைகளுக்குப் பதிலும் எடுத்து விட்டேன். இருப்பினும் இந்த ‘சின்ன இடத்தில்’ அவைகளைத் தர மனமில்லை. அதனால் தான் கொடுக்க வில்லை.

தருமி said...

59 -60 பக்கத்தில் மட்டுமே 17 மேற்கோள்கள், ரெபரன்சஸ் கொடுத்திருக்கிறேன். - ஒரு தகவலுக்கு.

Mohamed Meeran said...

இதில் தர முடியவில்லை என்றால் என்னுடைய இ-மெயிலில் அனுப்புங்கள்.

meeranfarih@gmail.com

Mohamed Meeran said...

என்னுடைய கூகுள் கணக்கில் அனுப்பியுள்ளீர்களா?

Mohamed Meeran said...

உங்களுடைய மேற்கோள்களையும் ரெப்ரன்சஸ்களையும் பார்த்து அதிர்ந்துபோனேன், ஒரு படித்த மனிதர் நான் கேட்கும் கேள்வியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கின்றது.

நீங்கள் எழுதியுள்ள விடயங்களுக்கு ஆதாரம் மூல நூலில் இருந்து ஆதாரம் தரவேண்டும் என்று கேட்டிருந்தேன், இதுதான் ஆதரங்களா, நான் நினைத்தால் கூட இதைபோன்று 100 புத்தகங்கள் எழுத முடியும். நான் ஆதாரம் கேட்டால் களை கொடுத்து அதை முழுவதும் படித்து பாருங்கள் அப்பொழுதுதான் என்னுடைய புத்தகத்தில் என்ன எழுதி இருக்கின்றேன் என்று உங்களுக்கு விளங்கும் என்றால், இதை என்ன வென்று சொல்வது.......

கண்டவன் எழுதிய புத்தகங்களை, அதிலும் அவன் அவன் மனதிற்கு ஏற்ப, தன்னிச்சையில் (சொந்தக்கருத்துக்களை) எழுதியுள்ள ஆதாரமற்ற விசங்களை எடுத்து இதுதான் ஆதாரம், உலகில் இவர்கள்தான் மிகச் சிறந்த அறிவாளிகள், மேற்கோள் காட்டியுள்ளது நகைப்புக்குரிய விஷயம். படித்த மனிதர் செய்யக்கூடிய செயலா இது?

புத்தகம் எழுதக்கூடிய ஒருவன் ஆதாரம் காண்பிக்காமல் அந்த புத்தகத்தை பார், இந்த புத்தகத்தைப் பார் என்று சொல்லுவதா ஆதாரம்? இப்பொழுதும் உங்களுக்கு முடியுமானால் ஆதாரங்களை, உங்களுடைய சொந்த முயற்சியில் ஆய்வு செய்து, தரும்படி கேட்கின்றேன்.

Mohamed Meeran said...

நான் ஆதாரம் கேட்டால் URL-களை கொடுத்து அதை முழுவதும் படித்து பாருங்கள் அப்பொழுதுதான் என்னுடைய புத்தகத்தில் என்ன எழுதி இருக்கின்றேன் என்று உங்களுக்கு விளங்கும் என்றால், இதை என்ன வென்று சொல்வது

தருமி said...

/இதில் தர முடியவில்லை என்றால் என்னுடைய இ-மெயிலில் அனுப்புங்கள்.//

இதற்கு நான் ஏதும் பதில் மெயில் அனுப்பவில்லை, ஆனால் அதற்குள் //உங்களுடைய மேற்கோள்களையும் ரெப்ரன்சஸ்களையும் பார்த்து அதிர்ந்துபோனேன்// என்று எழுதியுள்ளீர்கள். புரியவில்லை.
மீண்டும் சொல்கிறேன். முழுப்புத்தகத்தைப் படித்து விட்டு விவாதங்களைத் தொடருங்கள்.

//நான் ஆதாரம் கேட்டால் URL-களை கொடுத்து அதை முழுவதும் படித்து பாருங்கள்//
மேற்கோள்கள் கொடுத்தால் படிக்காமல் எப்படி புரிந்து கொள்ள முடியும்.

Mohamed Meeran said...

நீங்க ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, இதில் உள்ளவற்றிற்கு ஆதாரம் வேறு புத்தகங்களில் உள்ளது அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது நியாயமா?

யாரோ எழுதியதை ஒரு ஆதாரமாக காண்பிப்பது சரியா? அவருடைய புத்தகத்தில் தவறு இல்லை என்பதற்கு ஆதாரம் என்ன? உங்களுக்கு உதிப்பு ஏதும் வந்ததா?

உங்களுடைய புத்தகத்தை முழுவதும் வேறு படிக்க வேண்டுமா? நான் படித்த வரையில் உள்ளவைகளே முழுவதும் பொய்யான விஷயங்கள் என்று அறிந்து கொண்டேன்,

புத்தகத்தை எழுதியாச்சு, அதில் பிழை உள்ளது என்று ஒருவர் கூறும்பொழுது எழுதியவர் பிழை இல்லை என்று நிரூபிக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு அந்த பாகத்தை பாருங்கள் இந்த பாகத்தைப் பாருங்கள் என்றால் என்ன அர்த்தம்.

நீங்கள் ஒரு தானே, உங்கள் மாணவரில் ஒருவர் நீங்கள் சொன்ன விசயத்தில் சந்தேகம் உள்ளதாக கூறினால், நீ அந்த புத்தகத்தை பார்த்து தெரிந்துகொள் என்று கூறினால் மாணவர் சிரித்துவிட்டு, இதை சொல்வதற்கு நீங்க எதற்கென்று கேட்பான்.

உங்கள் புத்தகத்தில் இஸ்லாத்தைப் பற்றி எழுதியுள்ள விஷயங்கள் தொடர்பாக விவாதத்திற்கு தயாரா? அப்படி தயார் என்றால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். இல்லை என்றால் நான் எழுதியது தவறு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தருமி said...

//நீங்க ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, இதில் உள்ளவற்றிற்கு ஆதாரம் வேறு புத்தகங்களில் உள்ளது//

அடடா.... புரிந்து கொள்ள மறுக்கிறீர்களே! நான் சொன்னதைப் பாருங்கள் -”புத்தகத்தில்நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களை முன்னால் ஏற்கெனவே எழுதியதால் தான் இந்தக் கடைசிப் பக்கங்களில் மேற்கோள்கள் ஏதும் கொடுக்காமல் சுருக்கித் தந்துள்ளேன்.” அதாவது என் புத்தகத்திலேயே எழுதியுள்ளேன். அதனால் தான்நீங்கள் வாசித்த கடைசிப் பக்கங்களில் சான்றுகள் கொடுக்கவில்லை. சரியா?


//உங்கள் மாணவரில் ஒருவர் நீங்கள் சொன்ன விசயத்தில் சந்தேகம் உள்ளதாக கூறினால்...// வகுப்பு முழுவதும் தூங்கிவிட்டு கடைசி ஐந்து நிமிஷத்தில் சொல்லும் முடிவுரையைப் பற்றி மட்டும் கேட்டால் அந்த மாணவனை என்ன சொல்லலாம் ... நீங்களே சொல்லுங்களேன்!

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
நானும் விவாதத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

1.திரு முகமது பல( சுமார் 100) போர்களை 10 வருடத்தில்( பொ.ஆ 623 -- 632) ந‌டத்தினார்.
https://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad
இவைகள் புஹாரி,முஸ்லீம் உள்ளிட்ட ஹதிதுகளீல் இடம் பெற்ற விடயம். விக்கிபிடியாவில் தெளிவாக கொடுத்து இருக்கிறார்கள்.இதனை மறுக்க முடியுமா?


2.போரில் கொள்ளை அடிப்பதை அல்லாஹ் குரானில் சரி என்கிறார். கொள்ளைப் பொருள் பங்கிட சூரா அல் அனஃபால் என்னும் 8 வது அத்தியாயம் இறக்கி இருக்கிறார்.
ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
..
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் "வியாபாரக் கூட்டம்" அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக "ஐந்திலொரு பங்கு " அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

ஆகவே திரு முக்மது செய்த போர்கள்,"ஐந்திலொரு பங்கு " கொள்ளைப் பொருட்கள் மூமின்களூக்கு சரியாகத்தான் தெரிய வேண்டும். அது அக்கால வழக்கம் என மட்டுமே மறுப்பு சொல்வார்கள்.
(contd)

Mohamed Meeran said...

நான் இஸ்லாம் சம்மந்தப்பட்ட அனைத்து பக்கங்களையும் படித்துவிட்டேன், ஒரு ஆதாரம் கூட இல்லை, எல்லாமே உம் சுய அறிவுக்கு எட்டியதை எழுதியுள்ளீர். இதுதான் ஆதாரம் என்று ஒன்றை எடுத்துக் கூறுங்கள் பார்க்கலாம். நீங்கள் எழுதியது சுய முயற்சியில் ஆய்வு செய்து எழுதியதா? இல்லை எவனோ ஒரு அறிவில்லா மூடன் ஆங்கிலத்தில் எழுதியதை மொழிபெயர்ப்பு செய்துள்ளீரா?

உண்மையில் நீங்கள் கடுமையான ஆய்வு செய்த பின்பு இதை எழுதியிருந்தால் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் பொய் என்று நீருபிக்க நான் தயார். என்னுடைய சவாலை ஏற்கத் தயாரா? நானும் எத்தனையோ ஆசிரியர்களை என் வாழ்வில் சந்தித்துள்ளேன், கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள். எவனோ எழுதிவைத்த நோட்ஸ்களை எங்களுக்கு கொடுத்து விட்டு அதில் சந்தேகம் என்று கேட்டால் நீயாகத்தான் முயற்சி செய்து படிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள், மாணவன் வகுப்பறையில் தூங்கி இருந்தாலும் சந்தேகம் என்று கேட்டால் (ஒரு முறை அல்ல எத்தனை முறை கேட்டாலும்) அதை மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டியது ஒரு சிறந்த ஆசிரியனின் கடமை, இது உங்களுக்கு தெரியாதா?

இஸ்லாம் தொடர்பாக நீங்கள் எழுதியவைகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்க நான் தயார், நீங்கள் தயாரா?

தருமி said...

மீரான்
எல்லாம் வாசித்து விட்டீர்கள் என்று கோபத்தோடு சொல்லியுள்ளீர்கள். நல்லது. நன்றி.

வாசித்த பின்னும் இன்னும் சான்றுகள் கேட்கிறீர்கள். தருகிறேன். அதே போல் நான் கேட்கும் உங்கள் மதத்தைப் பற்றிய என் கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முதல் கேள்வி முகமதுவின் படையெடுப்புகள் பற்றியது. கூகுள் ஆண்டவரைக் கேட்டால் பல பக்கங்கள் விரிகின்றன. https://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad – இந்தப் பக்கம் பாருங்கள்.
இச்செய்தி ஒவ்வொரு தரவிலும் எண்ணிக்கைகளில் மாற்றம் காணலாம். நடந்த போர்கள் எத்தனை என்ற கணக்கில் சில வித்தியாசங்கள் உண்டு. இந்த தரவில் எல்லா skirmishesயையும் சேர்த்திருக்கிறார்கள். விளக்கங்களோடு உள்ளன. யுத்தங்கள் நடந்தது என்பது உண்மை. விக்கிபீடியாவை நம்ப முடியாது என்று சொல்வீர்கள். அப்படியானால் உங்கள் தரப்பைக் காண்பியுங்கள் – இந்தக் கேள்விக்கு மட்டும். மற்ற கேள்விகளுக்கு நேரடி பதிலுடன் வருகிறேன்.

Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way") அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர் புரிகிறார்களோ அவர்களையே அல்லா நேசிக்கின்றான்.
And if you are slain or die, in the way of Allah, forgiveness and mercy from Allah are far better than all they could amass. And if ye die, or are slain Lo! it is unto Allah ye are brought together அல்லாவிற்காக இறந்தால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்…(Surat Al-Imran 3:157,158). ….

இதற்கான என் கேள்வி: அன்பை மட்டும் போதிக்க வேண்டிய கடவுள் எப்படி போர் புரிவதை நேசிக்கிறார்?
உங்கள் பதிலுக்குப் பின் அடுத்த கேள்விக்குப் போவோம்.

தருமி said...

நீங்கள் என்னிடம் பதில் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன்.

பக்: 218லுள்ள இரு மேற்கோள்களில் ஹதீஸ் எழுத வேண்டாமென்று அல்லாவும், முகமதுவும் கூறியதாக உள்ளதைத் தந்துள்ளேன். இவர்கள் இருவரின் தடைகளையும் மீறி எப்படி ஹதீஸ் எழுதப்பட்டது? இன்னும் அதை நம்புவதும், நடைமுறைப்படுத்துவதும் எப்படி சரி?

அமீர் அலி, துபாய் said...

தருமி அவர்களுக்கு., நீங்கள் எழுதிய மற்றும் உழறிய புத்தகம் வாசித்தேன். மத ஒப்பீடு என்ற அடிப்படையில் இஸ்லாத்தை நேரடியாக தாக்க இயலாததால் இடையிடையே ஏசுபிரானயும் கிருத்துவ மதத்தையும் துணைக்கு எடுத்த விதம் பாராட்டுக்குறியது. ஆய்வாளர் என்பவர் ஆய்வு செய்தபின் தனது கருத்தை பதிவுசெய்வார். தங்கள் பதிப்பிலோ பைத்தியக்காரன் தனக்குத்தானே கேள்விக்கேட்டு பதிலுரைப்பதைப்போன்று எழுதியது வேடிக்கை. இறைவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை உங்களுக்கு போதித்தவர் யாரெனத் தெரியவில்லை. தாங்கள் ஆய்வு செய்வது மதத்தையா அல்லது கடவுளையா என்ற ஐயம் உள்ளது. குர்ஆன் கூறும் ஒருசில வசனங்களை ஆடு நுநிபுல் மேய்வது போன்று தங்களின் ஐந்தறிவு கொண்டு ஆராய்ந்து நீங்களே ஒரு முடிவு செய்த விதம் ஆய்வாளர்களுக்கே இழுக்கு. குர்ஆனின் வசனங்களை மக்கீ (மக்காவில் இறங்கிய) மதனி (மதீனாவில் இறங்கிய) என குர்ஆனை கோர்வை செய்தவர்கள் பகுத்துள்ளார்கள். இது எதனால் என்பதை தாங்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆயிரம் மதங்கள் உள்ளதாக கூறும் நீங்கள் ஒப்பீட்டு செய்ய வெறும் இஸ்லாத்தையும், கிருஸ்துவ மார்க்கத்தையும் மட்டும் எடுத்ததின் நோக்கம் என்ன? இவையல்லாமல் மற்ற மதத்தை பற்றிய போதுமான அறிவு இல்லையா? அன்புடன்..

தருமி said...

ameer ali
//அன்புடன்..// .........என்று முடித்திருப்பது நன்றாக இருக்கிறது.

Mohamed Meeran said...

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், ஆதாரம் என்றால் ஹதிஸ்களை மட்டும்தான் மேற்கோள் காட்ட வேண்டும்.

64 Military Expeditions led by the Prophet
Sahih al-Bukhari 3949
Narrated Abu 'Is-haq:
Once, while I was sitting beside Zaid bin Al-Arqam, he was asked, "How many Ghazwat did the Prophet undertake?" Zaid replied, "Nineteen." They said, "In how many Ghazwat did you join him?" He replied, "Seventeen." I asked, "Which of these was the first?" He replied, "Al-`Ashira or Al- `Ashiru."

Mohamed Meeran said...

சர்வகான், நுனிப்புல் மேயவேண்டாம், வரலாறு படித்ததுண்டா? விக்கிபீடியாவில் இருப்பதையாவது முழுமையாக படித்தீரா? கூகுளில் expedition of Muhammad (Sallalahu Alaihiwasallam) என்று type செய்து அந்த Link- கோப்பி பேஸ்ட் பண்ணினால் அனைத்தும் தெரிந்தவர் என்று அர்த்தமோ?

உமக்கு எதில் சந்தேகம்? என்ன சந்தேகம்? முஸ்லிம் புஹாரியில் என்ன வந்துள்ளது அதில் உமக்கு என்ன சந்தேகம்? எதையாவது சரியாக பதிந்துள்ளீரா?

நீர் விளங்கிக்கொள்ள நினைக்கும் தலைப்பு என்ன? அதை முதலில் பதிவு செய்யும்.

குரான் எப்போது எப்படி இறங்கியது என்று தெரியுமா? நீர் குறிபிட்டுள்ள அந்த ஆயத் எந்தக்காரணத்திற்காக இறங்கியது என்பதை தெளிவாக விளக்கவும். ஒவ்வொரு ஆயத்தும் இறங்கியதற்கு காரணம் இருக்கின்றது, இந்த ஆயத் எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது?

நீர் ஆய்ந்து தெளிந்தவர்தானே? எனக்கு விளக்கி கொடும்.

Mohamed Meeran said...

தருமி
விவாதமே புத்தகம் சமந்தமாக என்பதை மறந்துவிடக்கூடாது. எழுதியது நீர், அது தவறு என்று சுட்டிக்காட்டுகின்றோம். நிரூபிக்க வேண்டியது யார்? இருந்தாலும் ஒரு முஸ்லிம் என்ற முறையில் உம் கேள்விகளுக்கு பதிலும் தருவேன்.

முதல் கடமை உமக்கு உள்ளது, முதல் கேள்விக்கு பதில் தந்துள்ளேன்.

சர்வாகனுக்குச் கூறிய அதே பதில் தான் இரண்டாவது கேள்விக்கும் பொருந்தும். நீங்கள் இந்த ஆயத்தை மட்டும் தந்துள்ளீர்கள் அது எப்போது இறக்கப்பட்டது, எந்த சூழலில் இறக்கப்பட்டது என்பதையும் எனக்கு தெளிவுபடுத்துங்கள்.

தருமி said...

போர்களின் எண்ணிக்கை பல மாறுபாடுகளோடு சொல்லப்படுகின்றன என்பதை // ஒவ்வொரு தரவிலும் எண்ணிக்கைகளில் மாற்றம் காணலாம்// என்று நானும் சொல்லியுள்ளேன். அது 64 அல்லது 19 எதுவாகவும் இருக்கட்டும். என்கேள்வி அது பற்றியது அல்ல. என் கேள்விகள்:¬¬
1. Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way")
அன்பை மட்டும் போதிக்க வேண்டிய கடவுள் எப்படி போர் புரிவதை நேசிக்கிறார்?
2. ஹதீஸ் எழுத வேண்டாமென்று அல்லாவும், முகமதுவும் கூறியதாக உள்ளதைத் தந்துள்ளேன். இவர்கள் இருவரின் தடைகளையும் மீறி எப்படி ஹதீஸ் எழுதப்பட்டது?

சார்வாகன் said...


நண்பர் திரு மீரான்,
நீங்கள் இந்த பதிவில் இத கேள்விகளை வைத்தீர்கள்.
//இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும் //

முதல் விடயமான திரு முகமது நடத்திய போர்கள் குறித்த விக்கி தொகுப்பு பகிர்ந்தேன்.

இரண்டாவவது விடயம் ஆகிய போரின் கொள்ளைப் பொருள்களுக்கு திரு அல்லாஹ் அனுமதி இருப்பதை சூரத்துல் அனஃபால்(8ஆம் சூரா) மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதவது நீங்கள் கேட்ட விடம் குறித்தே விவாதிக்கிறேன். சரியா?
***
இப்போது திரு முகமது காஃபிர்கள் மீது போர் நடத்தினார் என்பதை ஒத்துக் கொண்டீர்கள். மிக்க நன்றி!!.குரான் இறக்கிய காலம், சூழல் குறித்த உங்களின் கேள்விக்கும் பதில் அளிப்பேன்.

போரின் எண்ணிக்கை குறித்துதான் சதேகம் எழுப்புகிறீர் சரியா?. போரில் கொள்ளை அடிப்பது அதாவது வெற்றிப் பொருள்கள் குறித்து ,அல்லாவின் அனுமதி குறித்து தாங்கள் எதுவும் சொல்லவில்லை.
***
நீங்கள் சொன்ன ஹதிதின் தமிழாக்க்கம்

1189. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று பதிலளித்தார்கள்.[புஹாரி :3949 அபூ இஸ்ஹாக் (ரலி)].

1190. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன்.[புஹாரி : 4473 புரைதா (ரலி)].

1191. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்த ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர் (ரலி) தளபதியாக நியமிக்கப்படடிருந்தார்கள். ஒரு முறை எங்களுக்கு உஸாமா (ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
[புஹாரி : 4270 ஸலமா பின் அக்வஹ் (ரலி)].

மூன்று ஹதிதுகளும் எந்த வருடம் வரை நடந்த போர்களை குறித்து சொல்கிறது?? . தக‌வல் இருப்பின் பகிரலாம்.
விக்கியில் பொ.ஆ623(ஹிஜ்ரி 1) முதல் 632 திரு முகமதுவின் மரணம் வரை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து விவாதித்து சரியான போர்களின் எண்ணிக்கைக்கு வருவோம்.பிறகு கொள்ளைப் பொருள்கள் குறித்து விவாதிப்ப்போம் நீங்கள் 19 போர்கள் வரை ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே!!
(contd)

ந‌ன்றி

சார்வாகன் said...

ந‌ண்பர் மீரான்,
//குரான் எப்போது எப்படி இறங்கியது என்று தெரியுமா? நீர் குறிபிட்டுள்ள அந்த ஆயத் எந்தக்காரணத்திற்காக இறங்கியது என்பதை தெளிவாக விளக்கவும். ஒவ்வொரு ஆயத்தும் இறங்கியதற்கு காரணம் இருக்கின்றது, இந்த ஆயத் எந்த சூழ்நிலையில் இறக்கப்பட்டது?//

முஸ்லிம்களிள் சுன்னி பிரிவினரின் நம்பும் குரான் இறங்கிய விதம் பற்றி கூறுகிறேன்.

திரு முக்மதுவின் (40 வயதில்) பொ.ஆ 610 முதல் அவர் மரணம் 632 வரை குரான் இறங்கியது

குரான் முதலில் இறங்கிய சூழல் பற்றிய ஹதிது இதோ
6982. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
(contd)

சார்வாகன் said...

'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்' என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபலகுஸ் ஸுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபாலிகுல் இஸ்பாஹ்' (என்பதிலுள்ள 'இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :7 Book :91

***
இந்த ஹதிதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
***
சூரா அல அன்ஃபால் (அபு சுய்யான் த்லைமை வியாபாரக் கூட்டம் கொள்ளை அடிக்கும் விடயமாக), பத்ருப் போர் சமயம் இறக்கப் பட்டது.

உங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்.

கேள்விகளை நீர் கேட்கிறீரா? அல்லது நான் கேட்கட்டுமா??

(contd)
நன்றி

Mohamed Meeran said...

ஒவ்வொரு ஆயத்தும் இறங்கிய காரணம் இருக்கிறது, ஒட்டுமொத்தமாக ஒரு புத்தக வடிவில் இறங்கியதல்ல குரான், அந்தந்த காலத்திற்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏற்ப இறைவன் தன்னுடைய திருத்தூதருக்கு வசனங்களை இறக்கிவைப்பான். ஒரு ஆய்வாளராகிய உங்களுக்கு இது தெரியாமல் இருக்காது.

ஆகவே நீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்வசனம் எப்பொழுது என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதை எனக்கு அனுப்புங்கள், நான் அதற்கு பதில் அனுப்புகிறேன்.

Mohamed Meeran said...

\\ஹதீஸ் எழுத வேண்டாமென்று அல்லாவும், முகமதுவும் கூறியதாக உள்ளதைத் தந்துள்ளேன். இவர்கள் இருவரின் தடைகளையும் மீறி எப்படி ஹதீஸ் எழுதப்பட்டது?\\

இதற்குரிய ஆதாரமான குரான் ஆயத் மற்றும் ஹதிஸ் நம்பர் மட்டும் அனுப்புங்கள், அதைப்பார்த்து விட்டு நான் என்னுடைய பதிலை சொல்கிறேன்.

Mohamed Meeran said...

தருமி அய்யா, நான் நேற்று அனுப்பிய விடயங்களை இன்னும் போஸ்ட் பண்ணவில்லை. இன்னும் என்னுடைய நண்பர்கள் அனுப்பிய விடயங்களையும் இன்னும் போஸ்ட் செய்யவில்லை. ஏன்?

Unknown said...

Hope you are recovering well Dharumi Sir...

அமீர் அலி, துபாய் said...

தருமி அவர்களுக்கு, எனது எந்த கேள்விகளுக்கும் பதில் தராமல் வெறுமனே அன்புடன் என முடித்துள்ளேன் என சுட்டிக்காட்டியது கோழைத்தனமாகத் தெரியவில்லையா? தூந்குவதைப்போல் நடிப்பவனை எழுப்புவது கடினம். ஆய்வாளர் தங்கள் கிருக்கலுக்கு இடையிடையே எனது ஐயங்கள் என பதித்து உங்களின் மந்த அறிவை, குழம்பிya மூலையை உலகுக்கு எடுத்து சொன்ன விதம் அற்புதம். நான் ஏற்கனவே கேட்ட கேள்வி? கடவுள் என்றால் அன்பை மட்டுமே போதிக்க வேண்டும் என்பது யார் வகுத்த விதி? ஒரு சில விளக்கங்களை உங்களின் ஐந்தறிவிற்கு தர சிறு முயற்சி. தாய் என்றால் அன்பு. இதை அகிலமே ஒப்புக்கொள்ளும். அதே தாய் தன் பிள்ளைகளை கண்டித்தும், அடித்தும் வளர்க்கின்றள். அதுவும் அன்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இஸ்லாம் சந்தித்த போர்களுக்கு உங்கள் புத்தகமே சாட்சி. உண்மை ஒருவாறு இருக்க தங்கள் குறைமதியால் ஆய்வு செய்து என் அறிவிற்கு எட்டியது இதுதான் என்பதுபோல் பொய்யான ஒன்றை எழுதி உள்ளீர்களே...அந்த பொய்யை எதிர்த்து நாங்கள் உங்களிடம் செய்வதே இஸ்லாம் சந்தித்த யுத்தம். போர் தொடுக்கலாயினர் என்பதை விட திணிக்கப்பட்டபோது தற்காத்துக்கொண்டனர் என்பதே உண்மை. போரை ஆய்வு செய்த நீங்கள் எங்கள் தலைவர் நபிகள் நாயகம் போருக்குமுன் சொன்ன அறிவுரைகளை மறைத்திட்ட காரணம் என்ன ? 13 நூற்றாண்டு முன்னர் உலகம் இருந்த நிலை, போர் நியதி இவையெல்லாம் அறிந்தபின் இஸ்லாமை நோக்கவும்.மார்க்கம் என்பது கடவுளை வணங்குவதற்காக மட்டும் அல்ல மனிதனாக வாழ்வதற்கும்.
அன்புடன், அமீர் அலி

தருமி said...

repeat ....

Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way")
அன்பை மட்டும் போதிக்க வேண்டிய கடவுள் எப்படி போர் புரிவதை நேசிக்கிறார்?

Mohamed Meeran said...

சர்வகான்,

//இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும் //

விக்கிபீடியாவில் உள்ளது அனைத்தும் ஒரு மூல நூலில் இருந்து தானே எடுத்திருப்பார்கள், அதை இங்கு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மூல நூல் என்றாலே என்னவென்று தெரியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், மூல நூல் என்றால் என்னவென்று நான் விளக்கம் தருகிறேன்.

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் ஆதாரம் என்பது குரான், ஹதிஸ் மற்றும் நம்பிக்கைக்குரிய இமாம்களிடமிருந்தும் கூறப்படுவதுதான்.
உமக்கு இன்னும் மூல நூல் என்றால் விழங்க வில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது. மேற்குறிப்பிட்ட மூன்றிலிருந்தும் ஆதாரத்தை காண்பிக்க முயற்சி செய்யும்.

Mohamed Meeran said...

தருமி அய்யா, நண்பர் அமீர் அலி பதில் கொடுத்துள்ளாரே, அதற்குப் பதில் கொடுக்க முடியவில்லையா?

Mohamed Meeran said...

சர்வகான், விக்கிபீடியாவை தூக்கி வைத்துவிட்டு கொஞ்சம் வரலாறு படிக்க முயற்சியாவது செய்யும்.

Mohamed Meeran said...

ஆதாரம் என்பது நம்ப தகுந்தவர்களிடம் இருந்து வரவேண்டும். உதாரணத்திற்கு சகர்வான் உம்மைப்பற்றி விக்கியில் ஒரு தவறான மிக மோசமான விஷயங்களை யாரோ பதிவு செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம், அதை நான் படித்து விட்டு தருமியைப் போல் புகழை விரும்பி ஒரு புத்தகத்தையும் எழுதிவிட்டேன்.

அந்தப் புத்தகத்தைப் படிக்கும் உம் நண்பர்கள் எனக்கு போன் செய்து எந்த ஆதாரத்தை வைத்து நீ இவரைப்பற்றி தவறாக எழுதினாய் என்று கேட்டால், நான் விக்கியில் இருந்ததைப் பார்த்து எழுதினேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா?

தெரிந்தவர்களிடம் கேட்டு விசாரித்துவிட்டுதானே நீ ஒரு புத்தகத்தை எழுதவேண்டும் என்று கூறுவார்களா? அல்லது தருமி என்பவருக்கு கால்வருடிகலாக செயல்படும் உங்களைப்போன்று நீங்கள் எழுதியது சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வார்களா?

Mohamed Meeran said...

சகர்வான் என்னமோ ஆதாரங்களை அள்ளிப்போட்டது போன்று கேள்வியை நான் கேட்கட்டுமா? நீ கேட்கிறாயா? என்று ஒரு பெரிய சீனை கிரியேட் பன்னுகின்றீரே.

சார்வாகன் said...

திரு மீரான்,
//சர்வகான், விக்கிபீடியாவை தூக்கி வைத்துவிட்டு கொஞ்சம் வரலாறு படிக்க முயற்சியாவது செய்யும். //

அப்போது விக்கிபிடியாவில் உள்ள தகவல்கள் அடிப்படையில் திரு முகமது அவ்வளவு சிறதவராக (மூமின்களுக்கு கூட) இல்லை என்பதை உறுதி செய்கிறீர்கள்.
விக்கிபிடியாவிலும் சும்மா எழுதி விட முடியாது. ஆதாரம் காட்ட வேண்டும். அவற்றில் பெரும்பான்மை விடயங்கள் நீங்கள் சொன்ன ஹதிதுகளின் இருந்துதான் பெறப்பட்டு உள்ளன.

சில விவரங்கள் மட்டும், இபின் இஷாக்(மற்றும் இபின் ஹிச்ஷாம்) எழுதிய திரு முகமதுவின் வாழ்க்கை வரலாறு, மிக சிறத வரலாற்று ஆசிரியர் ஆன அல் தபரி எழுதிய புத்த்கங்களில் இருது மேற்கோள் காட்டுகிறார்கள்.[இதனை மூமின்கள் ஏற்க மறுத்தாலும் ஆய்வாளர்கள் ஏற்கின்றனர்]

**
விக்கியில் சொன்ன விவரம் தவறு என்றால் , மறுப்பு தெரிவித்து நீக்கி விட முடியும்.
ஆகவே முகமது செய்த போர்கள் பற்றிய விக்கியில் மாற்ற்ரம் செய்ய இயலும் எனில் முயற்சி செய்யுங்கள்.

அப்புறம் நீங்கள் குரான் எப்படி இறங்கியது என்பதற்கு புஹாரி ஹதிது கொடுத்து இருக்கிறேன். புஹாரியும் விக்கீடியாவா,
சூரத்துல் அனஃஃபால் மூமின்கள் கொள்ளை அடிக்க வழங்கிய அனுமதி பற்றி சுட்டி இருந்தேன்.

இதுவும் விக்கிபிடியாவா???
***

//1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்//
மேலே சுட்டிய விவரங்கள் இந்த இரண்டு விடயத்திற்கும் சான்றுகள்.

இத்னை மறுக்க என்ன சொல்ல வேண்டும்?

திரு முகமது யாருடனும் போர் இட்டது இல்லை. அவர்க்ளின் சொத்துகளைக் கைப்பற்றவும் இல்லை.

புத்தர் பெருமான் போல் அரச வாழ்வைத் துறந்ந்து அன்பே கடவுள் என போதித்து , துறவு வாழக்கை வாழ்ந்தார் என்று அல்லவா சான்றுகள் காட்ட வேண்டும்.

யாராவது புத்தர் மீது பிற மதத்தினர் மீது போர் தொடுத்தார், கொள்ளை அடித்தார்,அடிமைப் பெண்கள் வைத்து இருந்தார் என விக்கி எழுதுகிறார்களா??

உங்களின் மறு(றை)ப்பு என்ன சொல்கிறது?.

1.ஹதிதுகள் சொல்லும் போர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏற்பீர்.மேலும் போர்கள் எல்லாம் தற்காப்பு என்கிறீர். அதற்கு ஆதாரம் தர முடியுமா?. பத்ருப் போர் என்பது தற்காப்புக்காக்வா? இல்லை கொள்ளை அடிக்கவா?

2.சூரத்துல் அனஃபால் சொல்லும் கொள்ளைப் பொருட்கள் பற்றி விவாதிக்க மறுக்கிறீர்.

//சகர்வான் என்னமோ ஆதாரங்களை அள்ளிப்போட்டது போன்று கேள்வியை நான் கேட்கட்டுமா? நீ கேட்கிறாயா? என்று ஒரு பெரிய சீனை கிரியேட் பன்னுகின்றீரே. //

அப்படியா!!!!!!!!!!!!!!!!!!
நன்றி

Mohamed Meeran said...

சார்வாகன், உமக்கு எதைச் சொல்லி புரியவைக்க என்றே எனக்கு தெரியவில்லை. புத்தகத்தை எழுதியது நீங்கள் கடவுளாக நினைக்க கூடிய தருமி அய்யா.....

இதில் குறிப்பிட்டுள்ள தவறான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறேன் மேலும் தகுந்த ஆதாரம் கேட்கின்றேன், எங்கள் தருமி (கடவுள்) அய்யா எழுதியதில் பிழை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது அவருடைய அடிவருடிகளின் கடமை.

உங்களுடைய அய்யா விக்கில போடுறத எழுதட்டும் இல்லை வேறு எந்த குறைமதியுடயவனின் ஆங்கில புத்தகத்தை தமிழாக்கம் கூட செய்யட்டும், அதில் எத்தனை போர் புரிந்தார்கள் என்பதை கணக்கு போட்டு அதை சரியாக போடவில்லையே ஏன்?
போர் புரியவில்லை என்று நிரூபிக்க நான் இங்கு வாதிட வரவில்லை, அதை (குறைமதியோடு) பார்க்கும் கோணம் தவறென்று உணர்த்த விரும்புகின்றேன்.

உம்முடைய புத்திக்கூர்மையை என்னவென்று சொல்வது, உமக்கு ஒரு சவால் விடுகின்றேன், குரானிலோ, ஹதிசிலோ அல்லது நம்ப தகுந்த இமாம்களிடமிருந்தோ ஒரு வாக்கியத்தை, அதாவது கொள்ளை அடிக்கத்தான் போர் செய்தார்கள், காட்ட முடியுமா?

Mohamed Meeran said...

சார்வாகன் குரான் எப்படி இறங்கியது என்றா நான் கேட்டிருந்தேன், நீர் மேற்கோள் காட்டிய ஆயத் எப்போது இறங்கியது மேலும் அதற்கான காரணம் என்னவென்றும் தானே கேட்டிருந்தேன்.
தமிழை படித்து புரியமுடியவில்லை என்றால் மீண்டும் கேட்டால் சொல்கிறேன்.

குறைமதியோடு ஒரு விஷயத்தை பார்த்தல் இப்படிதான் தவறாக விளக்கம் கிடைக்கும்.

மீண்டும் சொல்கிறேன் ஆதாரம் கேட்டால் முறையாகத் தரவேண்டும். விக்கில உள்ள ஹதிஸை எடுத்து அனுப்ப முயற்சி செய்யும்.

நான் மேலே கூறியது போல போர் நடக்கவில்லை என்பது எங்கள் வாதம் அல்ல, போர் கொள்ளையடிப்பதற்காக என்ற கூற்றை கடுமையாக வண்மையாக எதிர்க்கின்றோம், நீர் சொல்வதுதான் உண்மை என்றால் ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.

பத்ருப்போர் எப்போது நடந்தது எப்படி நடந்தது என்று தெரியுமா? எத்தனை பேர் முஸ்லிம்கள் பக்கம் இருந்தார்கள் எத்தனை பேர் எதிரணியில் இருந்தார்கள் என்றாவது தெரியுமா? அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்றாவது தெரியுமா?

Mohamed Meeran said...

புத்தர் பெருமானைப் புகழ்ந்து கூறும் நீர் ஒருமுறையேனும் எங்கள் உயிரிலும் மேலான நபிகளாரின் வாழ்க்கைச் சரித்திரத்தை படித்துப்பாரும்.
அப்போதாவது இறைவன் உமக்கும் உம்மைச்சேர்ந்த கூட்டத்திற்கும் நேர்வழி கிடைக்கும்.

ஜமால் said...

http://www.cyberistan.org/islamic/quote1.html For all your Biased Allegation against islam Click the above link to see what Non-Muslim Scholars say about our glorious prophet and islam. // Jamal

ஜமால் said...

http://www.cyberistan.org/islamic/quote1.html //For All your False Fabricated Allegations against islam just click the above link to know what Non-Muslim Scholars say about Islam.Go through the statements of Thomas Carlyle, Sir George Bernard Shaw...//

ஜமால் said...

Those Who Claim Islam is Violent and Wrong. Know That Islam Means Peace and Submission to the Will of God Almighty. Holy Prophet Mohammad Sallallahualaihiwasallam is the Ultimate Perfection of the Entire Universe. Were it not For Glorious Prophet Mohammad Almighty would not have Created the Universe...If anyone slanders our Holy Prophet then they are destined to go hell eternally.

ஜமால் said...

As per ur understanding What is Allah? How do you view Allah? First you answer me this...Secondly Darumi Know That Killing A Venomous Snake is Non-Violence in Islam and So killing Dangerous Miscreants is allowed in islam.That War should be made for Self Defensive Martial Battles alone. Even Prophet Krishna Paramatma in Gurushetra and Prophet Ram against Ravan Made Battles to Establish Just and Truth to spread Dharma and So our Holy Prophet Mohammad The best of creations made self defensive battles to spread oneness and truth. According to you killing is violence means then I challenge you better dare and kiss a poisonous cobra by showing love to it? Agreed...Your knowledge is limited First Understand the Law of Universe...

ஜமால் said...

Fighting in Allah's cause Jihad doesn't means Fighting with people. The Ultimate Meaning of Jihad is to fight against ones own soul I.e Fight Against evil Temptations,Lust, Greed, Anger,Arrogance, Jealous which are the real enemy and thus said by our holy prophet this is Jihadulakbar The Biggest of War...SelfDefence Battles comes only next to the battle of self purification

அமீர் அலி, துபாய் said...

தருமி மற்றும் சார்வாகன் அவர்களுக்கு, குருடனுக்கு குருடன் வழிகாட்டி போல் உள்ளது கிருமிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது. இரு மாடுகள் பூட்டிய வண்டியாக எண்ணுகிறேன். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உங்களுக்கு அறிவை சொல்வது. எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்கள் இருக்க அடையாளம் தெரியாத சார்வாகநை பற்றி எழுதப்போவதாக தினமணியில் சொல்லி இருப்பது அடிவருடிக்கு நன்றி பாராட்டவோ? முகவுரையிலும் எதை எழுதுவது? என உங்கள் குழம்பிய அறிவை அங்கும் பதிவு செய்துள்ள போக்கு தினமணி நாளிதலுக்கே இழுக்கு. ஒரு கேள்வி? அன்பை மட்டும் போதிக்கும் மார்க்கத்தையும் கடவுளையும் எங்களுடன் பகிரவும்.

சார்வாகன் said...

வணக்கம் திரு மீரான்,
தொடர்ந்து விவாதிப்பதற்கு மிக்க நன்றிகள்.உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் அளிப்பேன். சரியா?

இந்த மதங்களும், விவாதங்களும் புத்த்கம் எழுத இப்பதிவில் சில வருடங்களாக (2010‍‍‍‍__2014) நடந்த விவாதங்கள்தான் அடிப்படை.உங்களைப் போல் பலரிடம் நடந்த விவாதம் அடிப்படையில்தான் அப்புத்த்கம் எழுதப் பட்டது.

பிற மதத்தினர் போல் சில புத்தகங்கள்(குரான்+ஹதிதுகள்) அடிப்படையில் நீங்கள் சில விள்க்கம் சொல்கிறீர்கள், நான் மாற்றுக் கருத்து சொல்கிறேன் அவ்வளவுதான். படிக்கும் நடுநிலையாளர்கள் எதை சரி என்று தீர்மானிக்கட்டும்.

என்னைப் பொறுத்தவரை திரு முகமது என்பவர் பற்றி குரான்,ஹதிதல்,சொல்லப்படும் விடயங்கள் ஒருவர் சார் விடயம் அல்ல. சில அரசர்களின் செயல்கள் என்கிறேன்.
ஹதிதுகளை தொகுத்த அப்பாசித்து கலிஃபாக்கள்
ளுக்கு திரு முகமதுவை போரில் ஈடுபாடு உள்ளவராக,முசுலிம்களின் எதிரிகளான‌ காஃபிர்களை கடுமையாக நடத்துபவராக காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஹதிதுக‌ளின் அப்படி எழுதப் பட்டது.ஆகவே திரு முகமது செய்த விடயங்களை முஸ்லீம்கள் செய்யலாம் என்பதனை வலியுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப் ப‌ட்டது.
முக்மதுவின் மெக்கா வாழ்ழ்க்கை(570___622பொ.ஆ): அமைதியான மத பிரச்சாரகர்

முகமதுவின் மதினா வாழ்ழ்க்கை(622___633 பொ.ஆ): போர் வ‌ல்லுனர், காஃபிர்களை வெற்றி கொண்டவர்,இசுலாமிய சாம்ராஜ்யம் அமைத்தவர்).
[இரண்டு பாத்திரங்களும் ஒஉருவர் அல்ல என்பதே ந‌ம் கருத்து.ஆய்வாளர்கள் பலரும் இக்கருத்து கொண்டு இருக்கிறார்கள்.
https://themuslimissue.wordpress.com/2012/08/21/islam-no-historical-mention-of-a-prophet-called-muhammad-up-to-732-a-d-was-he-a-caliph/]
ஆகவே முகமது போர் செய்தால், வெற்றிப்(கொள்ளை) பொருள்களை கைப்பற்றினார் என்பது பெருமையான செயலாக ஹதிதுக‌ள் காட்டுகின்றன. காஃபிர் பெரும்பான்மை நாட்டில் வாழும் முசுலிம்கள் முகம்துவின் மெக்கா வாழ்வினை மட்டும் எடுத்து சொல்லி விளம்பரம் செய்வது வாடிக்கையான தாக்கியாதான்.
(தொடரும்)

சார்வாகன் said...



திரு மீரான் உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் அளிக்கிறேன்.


1.//சார்வாகன், உமக்கு எதைச் சொல்லி புரியவைக்க என்றே எனக்கு தெரியவில்லை. புத்தகத்தை எழுதியது நீங்கள் கடவுளாக நினைக்க கூடிய தருமி அய்யா.....

இதில் குறிப்பிட்டுள்ள தவறான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறேன் மேலும் தகுந்த ஆதாரம் கேட்கின்றேன், எங்கள் தருமி (கடவுள்) அய்யா எழுதியதில் பிழை இல்லை என்று நிரூபிக்க வேண்டியது அவருடைய அடிவருடிகளின் கடமை.//
நான் இறை மறுப்பாளன். எவரையும் கடவுளாக ஏற்க தேவை அற்றவன். கடந்த சில வருடங்களில் இத பதிவில் நடந்ந்த விவாதங்களில் நானும் கலந்து இருக்கிறேன்.நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சொன்ன பதில்கள்தான் புத்தக்ம் ஆனது.

புத்த்கத்தில் எழுதிய விடயங்கள் அனைத்தும் குரான்+ஹதிதுகள் அடிப்படையிலேயே எழுதப்ப்ட்டு இருக்கிறது.புத்த்கத்தில்சொல்ல விடயங்களில் எதற்கு ஆதாரம் இல்லை என நீங்கள் குறிப்பாக காட்டவில்லை.
சில ஹதிதுகள் முகமதுவ்ற்கு பெருமை தருவதாக இல்லை என்பதை, அப்புத்தகம் மட்டும் அல்ல, குரான் மட்டும் கொள்கை முசுலீம்களும் சொல்கிறார்கள்.

http://www.islamic-research.org/examples-of-hadith-that-insult-prophet-muhammad/
http://www.quran-islam.org/articles/part_1/history_hadith_1_%28P1148%29.html

2.//உங்களுடைய அய்யா விக்கில போடுறத எழுதட்டும் இல்லை வேறு எந்த குறைமதியுடயவனின் ஆங்கில புத்தகத்தை தமிழாக்கம் கூட செய்யட்டும், அதில் எத்தனை போர் புரிந்தார்கள் என்பதை கணக்கு போட்டு அதை சரியாக போடவில்லையே ஏன்?
போர் புரியவில்லை என்று நிரூபிக்க நான் இங்கு வாதிட வரவில்லை, அதை (குறைமதியோடு) பார்க்கும் கோணம் தவறென்று உணர்த்த விரும்புகின்றேன்//

விக்கி நான் சுட்டியது. அதிலும் என்ன சொல்கிறார்கள் என்பதை சிந்திக்க மாட்டீர்களா?
https://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad
Sariyyah (expeditions which he ordered but did not take part (73)) Ghazwah (expeditions which he ordered and took part (27))

விக்கியில் திரு முக்மது நேரடியாக 27 போர்களில் பங்கெடுத்து இருப்பதாக சொல்கிறது. நீஎ இபின் ஹிஷ்யாம், அல் தபரி மட்டும் சொல்லும் போர்களை கணக்கில் ஏற்காமல் ஹதித்ல் சொன்ன 19 ஐ மட்டும் ஏற்கிறீர். இதில் என்ன வித்தியாசம்?

1189. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று பதிலளித்தார்கள்.[புஹாரி :3949 அபூ இஸ்ஹாக் (ரலி)].
அந்த 19 போர்களில் நான் பங்கெடுத்தேன் என திரு முகமது சொல்வது எப்போது,எந்த வருட‌ம் ?என நான் கேட்டேன் உங்களிடம் இருந்து பதில் இல்லை.

எனினும் போர்க்ளின் எண்ணிக்கை 622 முதல் பொ.ஆ 632 வரை 19 என்பதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
(contd)

சார்வாகன் said...


3.//உம்முடைய புத்திக்கூர்மையை என்னவென்று சொல்வது, உமக்கு ஒரு சவால் விடுகின்றேன், குரானிலோ, ஹதிசிலோ அல்லது நம்ப தகுந்த இமாம்களிடமிருந்தோ ஒரு வாக்கியத்தை, அதாவது கொள்ளை அடிக்கத்தான் போர் செய்தார்கள், காட்ட முடியுமா?//

நம்க்கு அவ்வளவு அறிவு இல்லை என்றாலும் இதனை விவாதிக்கும் அளவுக்கு இருக்கிரது.பத்ரு போர் ஏன் ந‌டந்தது?
கொள்ளை அடிக்க என்பது என் கருத்து உமது கருத்து, என்னவோ?


http://www.authentictauheed.com/2012/11/375-battle-of-badr.html

http://www.onlinepj.com/quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/196_thittamidamal_natntha_pathrupor/#.Vio1NeRVK1E
196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர் பத்ருப் போராகும். இப்போர் திட்டமிடாமல் நடந்ததாக இவ்வசனம் (8:42) கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து ""மக்காவின் வணிகக் கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழிமறிக்கவே புறப்பட்டார்கள்"".

ஆனால் இதைக் கேள்விப்பட்டு மக்காவாசிகள் படைதிரட்டிக் கொண்டு வந்ததால் எதிர்பாராமல் பத்ருப் போரைச் சந்திக்கும் நிலைமை உருவானது. அதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

(குறிப்பு : இன்ஷா அல்லாஹ் 2015 ஜூனில் வெளியாகவுள்ள 14ஆம் பதிப்பின் படி மாற்றப்பட்டது.)



...போர்க் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!...
(குர்ஆன் 8:41)
http://www.onlinepj.com/buhari_thamizakam/athiyayam57/
57-குமுஸ் - ஐந்திலொரு பங்கு கடமையாகும்.

பாடம் : 1

குமுஸ்' கடமையாகும்.

3091 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின் போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். ....

...
ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார்; பிறகு தலையை உயர்த்தி அவர்களுடைய முகத்தைப் பார்த்தார். பிறகு, நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே? என்று கேட்டார்.2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர் களுடன் வெளியேறினோம்.
(contd)

சார்வாகன் said...

4 // பத்ருப்போர் எப்போது நடந்தது எப்படி நடந்தது என்று தெரியுமா? எத்தனை பேர் முஸ்லிம்கள் பக்கம் இருந்தார்கள் எத்தனை பேர் எதிரணியில் இருந்தார்கள் என்றாவது தெரியுமா? அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்றாவது தெரியுமா?

பத்ரு போர் பற்றிய சிறு குறிப்பு

போரின் பெயர்: பத்ரு போர் (Battle of Badr)

இடம்: பத்ரு (மதினாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தூரமுள்ள இடம்)


காலம்: கி.பி. 624 மார்ச் 17, (ரமலான் 17ம் நாள்)

எத்தனை பேர் பங்கு பெற்றனர்: முஸ்லீம்கள் 313, குரைஷிகள் 900 - 1000 பேர்

போரின் விளைவு: இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர்.

மரணம்: 14 பேர் முஸ்லீம்கள் மரணம், குரைஷிகள் 70 பேர் மரணம் மற்றும் குரைஷிகள் 40-70 பேர் கைதிகளாக பிடிபட்டனர்.
**
5. // புத்தர் பெருமானைப் புகழ்ந்து கூறும் நீர் ஒருமுறையேனும் எங்கள் உயிரிலும் மேலான நபிகளாரின் வாழ்க்கைச் சரித்திரத்தை படித்துப்பாரும்.
அப்போதாவது இறைவன் உமக்கும் உம்மைச்சேர்ந்த கூட்டத்திற்கும் நேர்வழி கிடைக்கும்.//
அப்போது விக்கிபிடியாவின் படி கூட புத்தர் மீது குறை சொல்ல முடியாது என்பதை ஏற்கிறீர். மிக்க நன்றி!!

உமக்கு ஒரு புத்தகம் தருகிறேன். எனக்கும் ஏதேனும் தாருங்கள்

https://dl.dropboxusercontent.com/u/100132969/Tamil_UM.pdf

கீழ்ப்படிதல், மதிப்பபு என்பது வேறு, உயிரினும் மேலான என்பது வேறு.நபி உயிரினும் மேலானவர் என்பதனை குரான் ,ஹதிதுகள் வலியுறுத்துகிறதா? ஆதாரம் கட்ட முடியுமா?

நான் சொன்ன விடயங்களை சுட்டி பதில் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி!!

Mohamed Meeran said...

சார்வாகன், எனக்கு விக்கி ஆதாரம் தேவை இல்லை. எந்த ஆதாரமாக இருந்தாலும் அந்த quote எடுத்து இங்கே போஸ்ட் செய்யவும். எந்த ஒரு லிங்கையும் நான் கிளிக் செய்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

குரான் ஆயத்தை ஆதராமாக காட்டினால் நம்பர் மட்டும் போடாமல் அந்த ஆயத்தையே இங்கு போஸ்ட் செய்யவும் அதேபோல் ஹதிஸ்-ஐ காண்பிக்கும்போது முழு ஹதிசையும் இங்கு போடவேண்டும், நான் ஒரு MA அரபிக் இலக்கியம் படித்தவன் என்பதால் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்களை தேடிப்பார்ப்பது மிகவும் எழிது. மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகம் என்றால் புத்தகத்தின் பெயரை போட்டு பக்கம் நம்பரை குறிப்பிட்டு அந்த பக்கத்தில் உள்ளதை அப்படியே இங்கு போஸ்ட் செய்யவும்.

நீர் இங்கு ஆதாரங்களாக சுட்டிகான்பித்திருக்கும் லிங்குகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானவர்களின் விமர்சனங்கள்.

மீண்டும் கூறுகின்றேன் ஆதாரம் காண்பிக்க தெரியவில்லை என்றால் உம் சொந்தக் காரியங்களில் கவனத்தை செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

Mohamed Meeran said...

//கீழ்ப்படிதல், மதிப்பபு என்பது வேறு, உயிரினும் மேலான என்பது வேறு.நபி உயிரினும் மேலானவர் என்பதனை குரான் ,ஹதிதுகள் வலியுறுத்துகிறதா? ஆதாரம் கட்ட முடியுமா? //

النَّبِيُّ أَولىٰ بِالمُؤمِنينَ مِن أَنفُسِهِم - 33-6

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்

இஸ்லாத்தைப் பற்றி ஒரு சிறு துளி கூட தெரியாத உமக்கு நான் எதைச் சொல்லி விளங்கப்படுத்த முடியும்.

Mohamed Meeran said...

//அப்போது விக்கிபிடியாவின் படி கூட புத்தர் மீது குறை சொல்ல முடியாது என்பதை ஏற்கிறீர். மிக்க நன்றி!!//

புதர் பெருமானையும் நாங்கள் குறை கூற மாட்டோம் வேறு எந்த மதத்தினரையும் குறை மாட்டோம், நாங்கள் ஒன்றும் அறியா மடையர்களும் அல்ல உங்களைப்போன்ற அறிவு ஜீவிகளும் அல்ல.

விக்கில வந்ததை எற்றுக்கொண்டேனா? கண்களில் எதாவது கோளாறு இருக்குமோ என்னவோ!! கண் மருத்துவரிடம் காட்டுவது சிறந்தது, உங்களுக்கு கண்ணில் கோளாறு என்றால் நீங்களெல்லாம் நீங்கள் தொண்டை மூக்கு காது மருத்துவரை தான் பார்ப்பீர்கள்.

Mohamed Meeran said...

பத்ருப் போர் உம்முடைய கருத்தின் படி கொள்ளை அடிக்கச் சென்ற கூட்டம் 1000 எதிரிகளுக்கு மத்தியில் 333 நபர்கள் தான் இருந்தார்கள்.
வெற்றி கிடைத்தது முஸ்லிம்களுக்கு, இதிலிருந்து உம்மண்டையில் ஒண்ணுமே தோணவில்லையா?

அவ்வளதூரத்துக்கு உம்மூலை .................................?

Mohamed Meeran said...

//நம்க்கு அவ்வளவு அறிவு இல்லை என்றாலும் இதனை விவாதிக்கும் அளவுக்கு இருக்கிரது.பத்ரு போர் ஏன் ந‌டந்தது?
கொள்ளை அடிக்க என்பது என் கருத்து உமது கருத்து, என்னவோ?//

இதுக்கு கீழே நிறைய குரான் ஆயத்துக்கள் ஹதிஸ்கள் எல்லாம் போட்டுள்ளீரே அவற்றிக்கும் நான் கேட்ட "கொள்ளையடிக்கத்தான் போர்கள் நடந்தது என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" இதற்கும் என்ன சம்பந்தம்.

என்னய்யா உங்களுடைய அறிவு?

Mohamed Meeran said...

//புத்த்கத்தில் எழுதிய விடயங்கள் அனைத்தும் குரான்+ஹதிதுகள் அடிப்படையிலேயே எழுதப்ப்ட்டு இருக்கிறது..//

குற்றம் இல்லை என்று நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லாதவன்தான் நாங்கள் ஆதாரத்தோடு தான் எழுதியுள்ளோம் என்று கூச்சல் போடுவான்.

ஆதாரம் கேட்டால் ஏன் லிங்கை கொடுக்கின்றீர் நான் முன்பே சொன்னது போன்று ஆதாரத்தை திரட்டிய உமக்கு அதை எடுத்துக்கொடுக்க எவ்வளவு நேரம் தேவைப்பட போகின்றது.

அனைத்தையும் திரட்டிய பின்புதானே புத்தகத்த உங்கள் தருமி (கடவுள்) எழுதியிருப்பார். அனைத்திற்கும் soft copy இல்லாமலா ஒரு அறிவாளி ஆசிரயர் ஒரு புத்தகத்தை எழுதுவார்?

//புத்த்கத்தில்சொல்ல விடயங்களில் எதற்கு ஆதாரம் இல்லை என நீங்கள் குறிப்பாக காட்டவில்லை//

பெண்களை தன்னுடைய சொந்த அடிமையாக எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.

சிறு குழந்தைகளையும் முதியவர்களையும் போரில் கொன்றார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.

இதெல்லாம் நான் ஆரம்பத்திலேயே கேட்டுவிட்டேன், செவிடன் காதில் சங்கு ஊதுவதைப் போன்றல்லவா உள்ளது.

சரி இப்ப ரெண்டு விடயங்களுக்கு கேட்டுள்ளேன் ஆதாரங்களை அள்ளிப் போடுங்கள் பார்காலம்

நீங்க கேட்ட "உயிரிலும்மேலான" என்பதற்கு காட்டியாச்சு, நாங்க ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டோம் உங்களுடைய ஆதாரத்திற்காக.....

விக்கி ஆதாரம் எனக்கு தேவை இல்லை இதை பல முறை தெளிவாக கூறிவிட்டேன் நான் இப்போது காட்டியது போல் காட்ட வேண்டும்.

Mohamed Meeran said...

என்ன தருமி அய்யா கேள்விகள் கேட்டு இதைனை நாட்கள் ஆகிவிட்டனவே இதுவரை எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனமாய் இருக்க காரணம் என்னவோ?

சார்வாகன் said...

வணக்கம் திரு மீரான்,

1/சார்வாகன், எனக்கு விக்கி ஆதாரம் தேவை இல்லை. எந்த ஆதாரமாக இருந்தாலும் அந்த quote எடுத்து இங்கே போஸ்ட் செய்யவும். எந்த ஒரு லிங்கையும் நான் கிளிக் செய்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை./
இது வழக்கமான ந‌ழுவல்தான். விக்கியில் இருக்கும் தகவல்கள் மாற்ற முடியாது அளவுக்கு ஆதாரம் என்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள். நன்றி!!!
ஒன்றும் பிரச்சினை இல்லை நான் வெட்டி ஒட்டுகிறேன்.

2/குரான் ஆயத்தை ஆதராமாக காட்டினால் நம்பர் மட்டும் போடாமல் அந்த ஆயத்தையே இங்கு போஸ்ட் செய்யவும் அதேபோல் ஹதிஸ்-ஐ காண்பிக்கும்போது முழு ஹதிசையும் இங்கு போடவேண்டும், நான் ஒரு MA அரபிக் இலக்கியம் படித்தவன் என்பதால் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்களை தேடிப்பார்ப்பது மிகவும் எழிது. மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகம் என்றால் புத்தகத்தின் பெயரை போட்டு பக்கம் நம்பரை குறிப்பிட்டு அந்த பக்கத்தில் உள்ளதை அப்படியே இங்கு போஸ்ட் செய்யவும்.//

100%% ஏற்கிறேன் .குரான் ,ஹதிது சரிதான் .
விக்கியை ஏஏற்காதவர், வரலாற்று புத்த்கம் ஏற்பீரா? சுட்டினாலும் விக்கி கதைதான்.
இபின் இஷாக்,அல் தபரி எழுதிய வரலாற்றுகளை ஏற்க மாட்டீர் அல்லவா?உமக்கு இபின் இஷாக் புத்தகம் பரிசு. கிளிக் செய்தால் கிட்டும் கிளிக் செய்யா விட்டால் விய்யப்பு இல்லை!!
https://archive.org/details/TheLifeOfMohammedGuillaume
சரி எந்த வரலாற்று ஆசிரியர்கள் ச்ல்வதை ஏற்பீர் என்று சொன்னால் நலம்.

3.//நீர் இங்கு ஆதாரங்களாக சுட்டிகான்பித்திருக்கும் லிங்குகள் அனைத்தும் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானவர்களின் விமர்சனங்கள்.//
எந்த லின்க் என் அ குறிப்பாக சொல்லவேண்டும். திரு பி.ஜே ,புஹாரி, குரான் வசனங்கள் எதிரான விமர்சனமா?
பாருங்கள் குரானில் முகமதுவை அக்கால காஃபிர்கள் " விமர்சித்ததை குரான் சில இடங்களில் கூறுகிறது.
குரானே அந்த விம‌ர்சனத்தை பதிவு செய்கிறது.
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர். (குர்‍ஆன் 38:4)

"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)
4.//மீண்டும் கூறுகின்றேன் ஆதாரம் காண்பிக்க தெரியவில்லை என்றால் உம் சொந்தக் காரியங்களில் கவனத்தை செலுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.//
அப்புறம் காஃபிர்கள் எழுதுவதை மறுக்க முடியாவிட்ட்டால் என்ன செய்ய வேண்டும் என குரான் கூறுகிறது

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)
So Don't worry Be happy!!!!
(contd)
***

சார்வாகன் said...

5//
5//ولىٰ بِالمُؤمِنينَ مِن أَنفُسِهِم - 33-6

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்

இஸ்லாத்தைப் பற்றி ஒரு சிறு துளி கூட தெரியாத உமக்கு நான் எதைச் சொல்லி விளங்கப்படுத்த முடியும்.//

ந‌ன்றாக காமெடி செய்கிறீர்கள்.அரபியில் வசனம் இட்டால் எப்பூடி, அதிலும் எண்ணைக் கூட வடம் இருந்து இடம் (6-33) எப்பூடி? வசனம் 33.6 என்ன் சொல்கிறது?
அண்ணன் பி.ஜே மொழிபெயர்ப்பு.

33.6 நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். 322 நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். 385 நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் 157 எழுதப்பட்டதாக இருக்கிறது.

இதுதான் முழு வசனம்,நீங்கள் காட்டியது கால்வாசி.
எப்படி முசுலீம்களுக்கு முக்மது முன்னுரிமையோ அதே போல் ஹிஜரத் செய்தவர்களை விட உறவினர்களுக்கு சொத்தில் முன்னுரிமை என்கிறது வசனம்.

6.//புதர் பெருமானையும் நாங்கள் குறை கூற மாட்டோம் வேறு எந்த மதத்தினரையும் குறை மாட்டோம், நாங்கள் ஒன்றும் அறியா மடையர்களும் அல்ல உங்களைப்போன்ற அறிவு ஜீவிகளும் அல்ல.//
திரு மீரான் ந‌ல்லவர்தான். இதே போல் ஒரு குரான் தாக்கியா வசனம் சொல்ல மறந்து விட்டீர்களே!!. “'லகும் தீனுக்கும் வலிய தீன்' (உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு மார்க்கம்- திருக்குர்ஆன் 109:6)
என சொல்லக் கூடாது. இசுலாமைத் தவிர பிற மதங்கள் தவறு என்பதை உணையான முசுலீம் ஏற்க வேண்டும்.குரானும் பிற மதங்கள் பற்றி அப்புறம் பாக்கலாம்.


**

7//பத்ருப் போர் உம்முடைய கருத்தின் படி கொள்ளை அடிக்கச் சென்ற கூட்டம் 1000 எதிரிகளுக்கு மத்தியில் 333 நபர்கள் தான் இருந்தார்கள்.
வெற்றி கிடைத்தது முஸ்லிம்களுக்கு, இதிலிருந்து உம்மண்டையில் ஒண்ணுமே தோணவில்லையா?

அவ்வளதூரத்துக்கு உம்மூலை .................................? //
திரு மீரான் கொள்ளை அடிக்க சென்றதை (அதாவது வழிமறிக்க நன்றி அண்ணன் பி.ஜே) ஏற்கிறீரா?
அப்போ ஜிப்ரீல் உதவிக்கு வந்து காஃபிர்களை ஊடு கட்டி அடித்தார்னு புல்லரிக்க ஆரம்பித்து விட்டீரே!!!
வரலாறு வென்றவர்களால் எழுதப் படுகிறது. ஆகவே இரஜினி பறந்து பறந்ந்து 10 பேரை அடிப்பது போல்தான்.
இசுரேல் தொடர்ந்து போர்களின் ஜெயிப்பதால் ஜெஹோவா( அல்லது அல்லஹ்) அவர்களுக்கு உதவுகிறீரா??
நீங்க ரொம்ப அப்பாவி சகோ!!!
(contd)

சார்வாகன் said...



8.//பெண்களை தன்னுடைய சொந்த அடிமையாக எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.

சிறு குழந்தைகளையும் முதியவர்களையும் போரில் கொன்றார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும்.

இதெல்லாம் நான் ஆரம்பத்திலேயே கேட்டுவிட்டேன், செவிடன் காதில் சங்கு ஊதுவதைப் போன்றல்லவா உள்ளது.

சரி இப்ப ரெண்டு விடயங்களுக்கு கேட்டுள்ளேன் ஆதாரங்களை அள்ளிப் போடுங்கள் பார்காலம்

நீங்க கேட்ட "உயிரிலும்மேலான" என்பதற்கு காட்டியாச்சு, நாங்க ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டோம் உங்களுடைய ஆதாரத்திற்காக.....

விக்கி ஆதாரம் எனக்கு தேவை இல்லை இதை பல முறை தெளிவாக கூறிவிட்டேன் நான் இப்போது காட்டியது போல் காட்ட வேண்டும். //

முதலில் போர்களின் எண்ணிக்கை பற்றியும்,ஒவ்வொன்றும் ஏன் நடந்தது என்பது பற்றி மட்டுமே விவாதிப்போம்.

பதுர்ப் போர் கொள்ளை அடிக்க(வழி ம‌றிக்க) என்பதை ஏற்கிறீர் அல்லவா?

சூரத்துல் அனஃபால் (8ஆம் சூரா) என்பது போரின் வெற்றிப் பொருட்கள் அதாவது கொள்ளை அடித்த பொருள்கள் பற்றித்தானே கூறுகிறது. அதில் 1/5 பங்கு அல்லாவுக்கும் ,அவன் தூதருக்கும் என்றுதானே சொல்கிறது.

அப்புறம் வசனம் 33.6 க்கு சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பு பார்ப்போம்


http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=33&verse=6
(33:6:1)al-nabiyu:The Prophet
(33:6:2) awlā-(is) closer(உயிரிலும்மேலான"??)
(33:6:3) bil-mu'minīna-to the believers
(33:6:4)min-than
(33:6:5)anfusihim-their own selves,

Yusuf Ali: The Prophet is closer to the Believers than their own selves,
Pickthall: The Prophet is closer to the believers than their selves,
Shakir: The Prophet has a greater claim on the faithful than they have on themselves,

இதுதான் ஆதாரமா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

(33:6:11)awlā-(are) closer

இதே சொல் அதே வசனத்தில் மீண்டும் வருகிறது , அது என்ன விளக்கம் தரவும்.

மொத்தம் 5 சொற்களில் எப்பூடி உயிருக்கு மேலான என்பதூ வருகிறது.
அப்போ ஊறவினர்கள் ஹிஜரத் செதவர்களின் உயிர்களை விட மேலானவர்களா?

சிந்திக்க மாட்டீர்களா??

Mohamed Meeran said...

நாங்கள் பீஜேவை ஒரு முஸ்லிமாக கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவருடைய விடயம் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரானது, மொழிபெயர்ப்பும் தவறானது.

அடிப்படையே புரியாதவரிடம் எதைப்பற்றி பேச முடியும். ஒரு சாதாரண முஸ்லிமுக்கு தெரிந்த விஷயம் கூட ஆய்வாளருக்கு இல்லை என்று நினைக்கும்போது மிகக் கேவலமாக இருக்கின்றது.

புத்தகத்தை எழுதிவிட்டு அதில் உள்ளவைகள் அனைத்தும் பொய்யானவை என்று வாதிடுபவர்களிடம் ஆதாரங்களை தராமல் வஹ்ஹாபி பீஜே போல் பேசுவதைப் பார்த்தால், அவனுடைய அடிவருடி போல்தான் தெரிகிறது.

நான் காட்டியது தான் ஆதாரம். குரான் ஆதாரம், ஹதிஸ் ஆதாரம் மேலும் எங்களுடைய நம்பத்தகுந்த இமாம்கள் ஆதாரம்.

நீர் குறிப்பிட்டுள்ள இரண்டு நபரும் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

உமக்கு கடைசியாக ஒரு வாய்ப்புத் தருகின்றேன் குரான் ஹதிஸை வைத்து விவாதிக்க தாயாரா?

இதற்கு பதில் கூறினால் தொடர்ந்து பேசலாம்.

சார்வாகன் said...

அன்புள்ள சகோ மீரான்,
அந்த ப் புத்தக்த்தின் பெயர் மதம்+ விவாதம் .ஏன் எனில் இத்தளத்திலும், என் தளத்திலும் சுமார் 4 வருடங்கள் நடந்ந்த கருத்து பரிமாற்றங்களின் தொகுப்புதான் அது.மாற்றுக் கருத்தாளர்களிடம் இருந்துதான் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்பதால் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அந்த வகையில் அண்ணன் பி.ஜே வின் எளிய குரான் விள்க்கங்கள்தான் என்னைக் இசுலாம் குறித்து தேட வைத்தது.பைபிள் பழைய ஏற்பாடு, குரான் இடையே அதிக வித்தியாசம் இல்லை என்பது நம் கருத்து .பொசுக்குன்னு பி.ஜே அண்ண்னையே காஃபிர்னு சொல்லிப் பூட்டிகளே!!!. யாருக்கு யார் காஃபிரோ ?
வாழக வளமுடன்.
****
சரி ஆதாரம் தர ஆரம்பிக்கிறேன். நான் குரான் விள்க்கம் என்றால் ஆங்கில யூசு அலி பித்கல், மற்றும் குரான் கார்பஸ் தளத்தில் சொல்லுக்கு சொல் விளக்கம், புஹாரி, முஸ்லீம் ஹதிசுகள் ஆகியவற்றைத்தான் ஆதாரம் என்கிறேன்.

1)இதில் சொன்னபடி பார்த்தால் குரேசியர்களின் பலருக்கு ,100 ஒட்ட்கம் வரை கொடுக்கும் அளவுக்கு வெற்றிப் பொருள்கள்[Fai (booty)] கிட்டி இருக்கிறது.அன்சார்கள் ,குரேசிகளுக்கு ஏன் அதிக்ம என விவாதிக்கிறார்.
இது போரில் கொள்ளைக்கு ஆதாரம். இன்னும் சுமார் 50 இந்த வகையில் உண்டு. ஒவ்வொன்றாக தருகிறேன்.
Buhari Volume 4, Book 53, Number 375:

Narrated Anas bin Malik:

When Allah favored His Apostle with the properties of Hawazin tribe as Fai (booty), he started giving to some Quarries men even up to one-hundred camels each, whereupon some Ansari men said about Allah's Apostle, "May Allah forgive His Apostle! He is giving to (men of) Quraish and leaves us, in spite of the fact that our swords are still dropping blood (of the infidels)" When Allah's Apostle was informed of what they had said, he called the Ansar and gathered them in a leather tent and did not call anybody else along, with them. When they gathered, Allah's Apostle came to them and said, "What is the statement which, I have been informed, and that which you have said?" The learned ones among them replied," O Allah's Apostle! The wise ones amongst us did not say anything, but the youngsters amongst us said, 'May Allah forgive His Apostle; he gives the Quarish and leaves the Ansar, in spite of the fact that our swords are still dribbling (wet) with the blood of the infidels.' " Allah's Apostle replied, I give to such people as are still close to the period of Infidelity (i.e. they have recently embraced Islam and Faith is still weak in their hearts). Won't you be pleased to see people go with fortune, while you return with Allah's Apostle to your houses? By Allah, what you will return with, is better than what they are returning with." The Ansar replied, "Yes, O Allah's Apostle, we are satisfied' Then the Prophet said to them." You will find after me, others being preferred to you. Then be patient till you meet Allah and meet His Apostle at Al-Kauthar (i.e. a fount in Paradise)." (Anas added:) But we did not remain patient.
****

சார்வாகன் said...

2)
இரவில் சென்று எதிரிகளைத் தாக்க அனுமதி தருகிறார்.பெண்கள் ,குழந்தைகளைய்ம் சிலை வணங்கிகள் என்பதால் தாக்கலாம் என்கிறார் பாருங்கள்.
Buhari Volume 4, Book 52, Number 256:
Narrated As-Sab bin Jaththama:

The Prophet passed by me at a place called Al-Abwa or Waddan, and was asked whether it was permissible to attack the pagan warriors at night with the probability of exposing their women and children to danger. The Prophet replied, "They (i.e. women and children) are from them (i.e. pagans)." I also heard the Prophet saying, "The institution of Hima is invalid except for Allah and His Apostle."
**
3.அபு அல் ரஃபி என்னும் யூத த்லைவரை தூங்கும் போது கொலை செய்கிறார்கள் .
Volume 4, Book 52, Number 264:

Narrated Al-Bara bin Azib:

Allah's Apostle sent a group of Ansari men to kill Abu-Rafi. One of them set out and entered their (i.e. the enemies) fort. That man said, "I hid myself in a stable for their animals. They closed the fort gate. Later they lost a donkey of theirs, so they went out in its search. I, too, went out along with them, pretending to look for it. They found the donkey and entered their fort. And I, too, entered along with them. They closed the gate of the fort at night, and kept its keys in a small window where I could see them. When those people slept, I took the keys and opened the gate of the fort and came upon Abu Rafi and said, 'O Abu Rafi. When he replied me, I proceeded towards the voice and hit him. He shouted and I came out to come back, pretending to be a helper. I said, 'O Abu Rafi, changing the tone of my voice. He asked me, 'What do you want; woe to your mother?' I asked him, 'What has happened to you?' He said, 'I don't know who came to me and hit me.' Then I drove my sword into his belly and pushed it forcibly till it touched the bone. Then I came out, filled with puzzlement and went towards a ladder of theirs in order to get down but I fell down and sprained my foot. I came to my companions and said, 'I will not leave till I hear the wailing of the women.' So, I did not leave till I heard the women bewailing Abu Rafi, the merchant pf Hijaz. Then I got up, feeling no ailment, (and we proceeded) till we came upon the Prophet and informed him."
**
Volume 4, Book 52, Number 265:

Narrated Al-Bara bin Azib:

Allah's Apostle sent a group of the Ansar to Abu Rafi. Abdullah bin Atik entered his house at night and killed him while he was sleeping.
(contd)
Thank you

சார்வாகன் said...


இந்த குரான் வசனங்கள் போரில் கைப்பற்றும் பொருட்கள்( கொள்ளைக்கு இப்படி சொல்லலாமா??) நியாயப் படுத்துகின்றன.

8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

8:69. ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

33:25. நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
‏ 
33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
(contd)

Mohamed Meeran said...

கொள்ளை அடிக்கத்தான் போர் நடந்தது என்ற ஒரு தலைப்பில் விவாதிப்போம்:

ஒரு ஹதிஸ் மட்டும் போட்டு அதில் எந்த வார்த்தை கொள்ளை அடிப்பதாக சொல்லப்பட்டுள்ளது என்று கூற வேண்டும், நீர் யார் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன், ஆகவே இப்போது முதல் ஹதீஸில் எந்த வார்த்தை போரில் கொள்ளையடித்த பொருள்கள என்று வருகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

முடிந்தால் அரபி வார்த்தையை சொன்னால் என்னுடைய அரபி அகராதியிலும் பார்க்க வசதியாக இருக்கும்.

Mohamed Meeran said...

தருமி இருக்கீரா? இல்லையா?

விவாதம் முக்கியமாக உனக்கும் எனக்கும் தன இருக்க வேண்டும் ஆனால் புத்தகம் எழுதியவரை விட்டு புத்தகம் படித்தவர் வந்து விவாதிக்க காரணம் என்ன?

அல்லது நீர் வெறும் அம்புதானா?

தருமி said...

it will all be at my ease, meeran.

தருமி said...

//விவாதம் முக்கியமாக உனக்கும் எனக்கும் தன இருக்க வேண்டும் //

இரண்டு விஷயங்கள்:
1. விவாதிக்கும் விஷயம் முக்கியம்; யாரோடு என்பது முக்கியமில்லை.
2. இன்னும் மரியாதையான மொழியைப் பயன்படுத்தினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

//வெறும் அம்புதானா?//
குத்தி விட்டதா?

சார்வாகன் said...

திரு மீரான்,
//கொள்ளை அடிக்கத்தான் போர் நடந்தது என்ற ஒரு தலைப்பில் விவாதிப்போம்://
அதாவது 1)திரு முகமது காஃபிர்கள் மேல் பொ.ஆ 622 முதல் 633 வரை (குறைத பட்சம்) 19 போர்கள் தொடுத்து இருக்கிறார் என்பதை ஏற்கிறீர்கள்.சொல்லுங்கள் ஆம்/இல்லை

2)நான் சுட்டிய ஹதிதுகள் (மறுக்க முடியாத) ஆதாரம் என்பதை ஏற்கிறீர்கள்.அதாவது ஸஹீஹ் ஹதிதுகள்.சொல்லுங்கள் ஆம்/இல்லை

நான் சுட்டிய ஹதிதுகளின் தமிழாக்கம் தருகிறேன்.

1)இதில் சொன்னபடி பார்த்தால் குரேசியர்களின் பலருக்கு ,100 ஒட்ட்கம் வரை கொடுக்கும் அளவுக்கு வெற்றிப் பொருள்கள்[Fai (booty)] கிட்டி இருக்கிறது.அன்சார்கள் ,குரேசிகளுக்கு ஏன் அதிக்ம என விவாதிக்கிறார்.

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3778அனஸ்(ரலி) அறிவித்தார்மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவக்hளுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, ‘உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், ‘(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்” என்று பதிலளிதார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்” என்று கூறினார்கள்.
****
2)
இரவில் சென்று எதிரிகளைத் தாக்க அனுமதி தருகிறார்.பெண்கள் ,குழந்தைகளைய்ம் சிலை வணங்கிகள் என்பதால் தாக்கலாம் என்கிறார் பாருங்கள்.

பாடம் : 146 எதிரி நாட்டினரின் குழந்தைகளும் பிற மக்களும் (போரில் சிக்கிச்) சேத மடையும் (வாய்ப்பிருக்கும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?
3012. ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார்.
'அப்வா' என்னுமிடத்தில் அல்லது 'வத்தான்' என்னுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, 'இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே" என்று பதிலளித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், '(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை" என்று கூற கேட்டிருக்கிறேன்.
Book : 56
3013. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் இப்னு ஜஸ்ஸமா(ரலி), அவர்கள், 'அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்" என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு தீனார்(ரஹ்) ஸுஹ்ரீ(ரஹ்) வாயிலாக, 'அக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, 'அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே" என்றே கூறினார்கள்.
இதை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.
Book :56
பாடம் : 147 போரில் குழந்தைகளைக் கொல்வது கூடாது
3014. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
Book : 56
(contd)

சார்வாகன் said...


3.அபூ ராஃபி என்னும் யூத தலைவரை தூங்கும் போது கொலை செய்கிறார்கள் .
பாடம் : 155 இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது.
3022. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார். அவர் கூறுகிறார்: நான் அவர்களின் வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைத் கதவை இரவில் மூடிவிட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூ ராஃபிஉவிடம் சென்று, 'அபூ ராஃபிஉவே!" என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, 'அபூ ராஃபிஉவே!" என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், 'உனக்கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்" என்று சொன்னான். நான், 'உனக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டேன். அவன், 'என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்" என்று கூறினான். உடனே, நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனுடைய வயிற்றுக்குள் சென்று) அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, '(அவனுடைய மரணத்தையறிந்து அவனுடைய வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்" என்று கூறினேன். ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.
Book : 56
3023. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.
Book :56

சார்வாகன் said...


4.அப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது
பாடம் : 158 போரில் பொய் சொல்வது.
3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்" என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்" என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்" என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள்.
Book : 56
பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.
3032. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?' என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'அனுமதியளித்து விட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
Book : 56

சார்வாகன் said...

//ஆகவே இப்போது முதல் ஹதீஸில் எந்த வார்த்தை போரில் கொள்ளையடித்த பொருள்கள என்று வருகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

முடிந்தால் அரபி வார்த்தையை சொன்னால் என்னுடைய அரபி அகராதியிலும் பார்க்க வசதியாக இருக்கும். //
அத நூறு ஒட்டங்கள் ஹதிதின் படி, போரில் கிடைத்த ஒடங்கங்களை குரேசிகளுக்கு அதிககம் கொடுக்கிறார் என அன்சாரிகள் கோபம் கொண்டு விவாதிக்கிறார்,

ஆகவே போரில் கொள்ளை கொள்ளப் பட்ட பொருள்கள்தானே அவை.

அப்புறம்
//குரான் 33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். //
இபின் கதி தஃப்சிர்
அடுத்தவர் சொத்துக்கு வாரிசாக ஆவது என்பது கொள்ளை ஆகாதா?


﴿وَأَنزَلَ الَّذِينَ ظَـهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَـبِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ الرُّعْبَ فَرِيقاً تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقاً - وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَـرَهُمْ وَأَمْوَلَهُمْ وَأَرْضاً لَّمْ تَطَئُوهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيراً ﴾

(26. And those of the People of the Scripture who backed them, Allah brought them down from their forts and cast terror into their hearts; a group you killed, and a group you made captives.) (27. And He caused you to inherit their lands, and their houses, and their riches, and a land which you had not trodden. And Allah is able to do all things.)

8 ஆம் சூராவின் தலைப்பே அன்ஃபால்: போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள். அதைதான் கொள்ளை என்கிறேன்.

Sūrat al-Anfāl (Arabic: سورة الأنفال‎, "The Spoils of War

நன்றி!!!

Mohamed Meeran said...

உலகமே போற்றும் உத்தமரை, எங்களின் உயிரிலும் மேலான உத்தம நபியின் கண்ணியத்தில் குறை காண துடிக்கும் நீர் மரியாதையை பற்றி பேசுகின்றீர்.
எழுதியது நீர் இல்லை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டால் வேறு யாரிடமும் விவாதம் செய்ய தயார்தான், இல்லை எழுதியது நீர் என்றால் தைரியமாக வந்து விவாதிக்க வேண்டும்.
நீர் வெறும் அம்புதான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நேரடியாகவும் விவாதிக்க தயாராக இருந்துகொள்ளும்.

அதேபோல் என்னுடைய நண்பர்கள் அநேகமானோர் உம்முடைய ப்ளாக்-ல் பதிவு செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை, அவர்களுடைய கேள்விகளுக்கும் பதில் கொடுக்க முடியும் என்றால் அவர்களுடைய கருத்துக்களையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்,

போன் செய்து கேள்விகேட்கும்போது மட்டும் உகளுடைய கேள்விகளுக்கு போனில் சரியாக பதில் தர முடியாது, ப்ளாக்-ல் உங்களுடைய கருத்துக்களை பதிவுசெய்தால் விவாதிக்கலாம் என்று பதில் கூறினீரே?
பதில் கூறாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடைய கருத்துகளையும் பதிவு செய்ய ஏன் அனுமதிக்கவில்லை.

இதுதான் உங்களுடைய நியாயமோ?

Mohamed Meeran said...

ஒரு சிறிய எழுத்துப் பிழைக்கே இவ்வளவு ரோஷம் வந்து மரியாதையுடன் பேசினால் நலம் என்று கூறும் நீர் எங்களுடைய கண்மணி நாயகம் அவர்கள் பட்ட துயரங்களை அறிந்திருந்தால் அவர்களைப் பற்றி இதைப்போன்று எழுத மனம் வருமா?
ஒரு எழுத்து மாரியதர்க்கே உடனே பதில் கொடுக்கும்போது அருமை நபிகளாரும், அன்புத் தோழர்களும் மக்கா காபிர்களால் பட்ட துன்பத்திற்கும் துயரத்துக்கும் பதிலடி கொடுக்கத்தான் ஏக இறையோன் போர் புரிய அனுமதி அழித்தான்.

தருமி said...

Don’t waste your time with explanations. People only hear what they want to hear.

–Paulo Coelho

தருமி said...

பொதுவாக பெயரோடு என்னிடம் விவாதம் செய்ய வந்த பலரில் பெரும்பாலானவர்கள் மரியாதையோடு விவாதித்தார்கள். அதிலும் சுல்தான் என்ற நண்பரின் பண்பு (http://dharumi.blogspot.com/2007/04/210.html }என்னை வியக்க வைத்தது. அவர் பதில்களில் இருந்த பண்பைப் பார்த்து அவரையும் அவர் சார்ந்து நின்றதையும் மிக மரியாதையோடு பார்த்தேன். நீங்கள் அதிலிருந்து வெகு தூரம்; நல்லது. அப்படியே இருங்கள்.

தருமி said...

1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்
……… இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டிருந்தீர்கள். முடியும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் வாசித்த ஹதீஸ் பகுதி பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன் -- // .ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் எப்படி உங்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன என்று கேட்டிருந்தேன். அதற்கு இன்னும் பதில் ஏதும் இல்லை.
இது முதல் கேள்வியாக இருக்கட்டும். பதில் தாருங்கள்.
முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய… என்பதற்கான பதிலை இரண்டாவது கேள்வியாகக் கொள்வோம்.

தருமி said...

1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்
……… இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டிருந்தீர்கள். முடியும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் வாசித்த ஹதீஸ் பகுதி பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன் -- // .ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் எப்படி உங்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன என்று கேட்டிருந்தேன். அதற்கு இன்னும் பதில் ஏதும் இல்லை.
இது முதல் கேள்வியாக இருக்கட்டும். பதில் தாருங்கள்.
முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய… என்பதற்கான பதிலை இரண்டாவது கேள்வியாகக் கொள்வோம்.

தருமி said...

//முதல் கேள்விக்கு பதில் தந்துள்ளேன்.//

எதைச் சொல்கிறீர்களோ... எனக்குத் தெரிந்தவரை என் கேள்விகளுக்கு பதிலில்லை.

தருமி said...

முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய என்ற இரண்டாவது கேள்விக்கான பதில்:
“வாடிய பயிரைக் கண்டு வாடினேன்.”
அன்பே கடவுள்
அன்பே சிவம்.
Jesus loves.
வேத நூல்களில் இது மாதிரியான வாக்கியங்களைப் பார்த்திருக்கிறேன். அன்பைப் போதிக்கும் மதங்களில் இருக்கும் வாக்கியங்கள் தான் இவை. ஆனால் Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way") “உறுதியாக அணிவகுத்து நின்று போர் புரிகிறார்களோ அவர்களையே அல்லா நேசிக்கின்றான்” என்று போருக்கு அனுப்புவதே கடவுளுக்குப் பிடிக்கும் என்ற தத்துவம் ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ‘உன் கத்தியை உறையில் போடு’ என்று சொன்ன நபியும் உண்டு; வாளெடுத்து போர் செய் என்ற நபியும் உண்டு.
அதோடு “8:7. – ”காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்”. எல்லாம் வல்ல கடவுளுக்குப் பாவப்பட்ட மனுஷன் மேல் இத்தனை வெறுப்பு! சிந்திக்கவே முடியவில்லை.
எல்லாமே தற்காப்புப் போர் என்கிறீர்கள். கீழே தரும் மேற்கோளில் வருவது தற்காப்புப் போரா? வியாபாரிகளிடமிருந்து அடித்துப் பிடிப்பதாக அல்லவா உள்ளது?
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் "வியாபாரக் கூட்டம்" அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
கொத்தவரும் பாம்பை என்ன செய்வது என்று ஒரு அறிவுபூர்வமான கேள்வியும் கேட்டுள்ளீர்கள். எந்தத் தருணத்திலும் கடவுளிடமிருந்து போரிடு; கத்தியைத் தூக்கி கொல்; வேரறுத்து விடு என்பது போன்ற வார்த்தைகள் வரலாமா என்பது என் கேள்வி.

தருமி said...

//இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானவர்களின் விமர்சனங்கள்//

ஆமாம் ... நாங்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானவர்களின் விமர்சனங்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு ஆதரவானவர்களின் விமர்சனங்களை எடுத்துக் கொள்வீர்கள்.
அவ்வளவே .........

தருமி said...

// எந்த ஒரு லிங்கையும் நான் கிளிக் செய்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.//

இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது

தருமி said...

ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். ஏனெனில் தமிழ் மொழிபெயர்ப்பில் சில முனை மழுக்கப்பட்டுள்ளன....

போர்கள் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம் – answer to this.
"And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to God,- and to the Apostle, and to near relatives, orphans, the needy, and the wayfarer (The Noble Quran, 8:41)"
33: 27And He caused you to inherit their lands, and their houses, and their riches, and a land which you had not trodden (before). And Allah is Able to do all things.
59:6 And what Allah gave as booty . . . to His Messenger . . . from them [the Jews]—for this you made no expedition with either cavalry or camelry.
48:20 Allah has promised you abundant spoils that you will capture,
Allah's Apostle said, "Booty has been made legal for me." (Bukhari)
If a township disobeys Allah and His Messenger (and actually fights against the Muslims) one-fifth of the booty seized therefrom is for Allah and His Apostle and the rest is for you. (Sahih Muslim 4346)
Slaves
"The Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives"(Bukhari 46:717)
When they saw the apostle and the army they cried, “Muhammad with his force,” and turned tail and fled… The apostle seized the property piece by piece… (Ibn Ishaq/Hisham 757)

தருமி said...

போர்கள் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம் – answer to this.
மேற்கோள்களை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தமிழ் மொழிபெயர்ப்பில் சில சொற்கள் மழுக்கப்பட்டது போல் தோன்றியது. (59:6ல் உள்ள booty என்ற சொல் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை)
"And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to God,- and to the Apostle, and to near relatives, orphans, the needy, and the wayfarer (The Noble Quran, 8:41)"
33: 27And He caused you to inherit their lands, and their houses, and their riches, and a land which you had not trodden (before). And Allah is Able to do all things.
59:6 And what Allah gave as booty . . . to His Messenger . . . from them [the Jews]—for this you made no expedition with either cavalry or camelry.
48:20 Allah has promised you abundant spoils that you will capture,
Allah's Apostle said, "Booty has been made legal for me." (Bukhari)
If a township disobeys Allah and His Messenger (and actually fights against the Muslims) one-fifth of the booty seized therefrom is for Allah and His Apostle and the rest is for you. (Sahih Muslim 4346)
பிடிபட்ட மக்கள் அனைவரும் முகமதின் அடிமைகளாக ஆனார்கள் – பெண்களும் குழந்தைகளும் உட்பட.
"The Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives"(Bukhari 46:717)
When they saw the apostle and the army they cried, “Muhammad with his force,” and turned tail and fled… The apostle seized the property piece by piece… (Ibn Ishaq/Hisham 757)

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

போர்கள் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம் – answer to this.
மேற்கோள்களை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தமிழ் மொழிபெயர்ப்பில் சில சொற்கள் மழுக்கப்பட்டது போல் தோன்றியது. (59:6ல் உள்ள booty என்ற சொல் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை)
"And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to God,- and to the Apostle, and to near relatives, orphans, the needy, and the wayfarer (The Noble Quran, 8:41)"
33: 27And He caused you to inherit their lands, and their houses, and their riches, and a land which you had not trodden (before). And Allah is Able to do all things.
59:6 And what Allah gave as booty . . . to His Messenger . . . from them [the Jews]—for this you made no expedition with either cavalry or camelry.
48:20 Allah has promised you abundant spoils that you will capture,
Allah's Apostle said, "Booty has been made legal for me." (Bukhari)
If a township disobeys Allah and His Messenger (and actually fights against the Muslims) one-fifth of the booty seized therefrom is for Allah and His Apostle and the rest is for you. (Sahih Muslim 4346)

to be contd....

தருமி said...

பிடிபட்ட மக்கள் அனைவரும் முகமதின் அடிமைகளாக ஆனார்கள் – பெண்களும் குழந்தைகளும் உட்பட.
"The Prophet had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives"(Bukhari 46:717)
When they saw the apostle and the army they cried, “Muhammad with his force,” and turned tail and fled… The apostle seized the property piece by piece… (Ibn Ishaq/Hisham 757)

தருமி said...

கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது – இது எப்படி என்று கேட்டுள்ளீர்கள். ஒரே சிறு பதிலில் சொல்லி விடலாம்.

ஜுவேரியாவை எப்படி அவரது மனைவியாக்கிக் கொண்டார்?

Juwayriyya bint al-Harith[edit]
எதிரிக் கூட்டத்தலைவன் சஃப்வானின் மனைவி. போரில் கணவன் கொல்லப்படுகிறான். அடிமைப் பங்கீட்டில் ஜுவேரியா ஒரு சாதாரண போர்வீரனான தபித்துக்குப் பணிக்கப்படுகிறாள். தலைவனின் மனைவியாக தனக்கு இப்படி ஒரு நிலையா என்று முகமதுவிடம் நியாயம் கேட்கிறாள். மறுக்கப்படுகிறது. ஜுவேரியாவின் அப்பா கொடுக்கும் தண்டப்பணமும் மறுக்கப்படுகிறது. ஆனால் இரக்கப்பட்டு தன் மனைவியாக வர சம்மதம் கேட்கிறார். பாவப்பட்ட பெண் சரி என்கிறாள். மனைவியாகிறாள். கணவனை இழந்த பெண் கணவனைக் கொன்றவரையே கரம் பிடிக்கிறாள்! இதற்கும் நியாயம் கற்பிக்க முனைவீர்கள் …..


அதைவிட இது ஒரு இறைச்சட்டமாகவும் ஆக்கப்படுகிறது: 4: 24 பிறருக்கு மனைவியாக இருக்கின்றவர்களும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில் உங்கள் கைவசம் வந்து விட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச்சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.

இதைவிடவும் இன்னொரு நிகழ்வும் சொல்லப்பட்டுள்ளது. போருக்குப் பின் அடிமைப் பெண்களோடு பாலியல் உறவு கொள்பவர்களுக்கு ஒரு ஐயம். ஆங்கிலத்தில் சொல்வது நலம்.
"O Allah's Apostle! We get female captives as our share of booty, and we are interested in their prices, what is your opinion about coitus interruptus?" The Prophet said, "Do you really do that? It is better for you not to do it. No soul that which Allah has destined to exist, but will surely come into existence.” (Bukhari34:432)

தருமி said...

//சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும் ////

இதை அடுத்து பார்த்துக் கொள்வோம்.....

Mohamed Meeran said...

சார்வாகன் உமக்கும் உம்முடைய (கடவுள்) தருமிக்கும் எப்படி விவாதிக்க வேண்டும் என்ற இலக்கணமே தெரியவில்லை, ஒரு கேள்வி வைத்தால் அதில் மட்டும் விவாதம் நடத்த வேண்டும், அதை விட்டு விட்டு அந்தக் கேள்வியில் இருந்து இந்தக் கேள்விக்கு தாவுவது இங்கிருந்து அங்கு தாவுவது, இதை பாருக்கும்போது எனக்கு கிழை விட்டு கிழை தாவும் பிராணியின் ஞாபகம்தான் வருகின்றது.

இருவருக்கும் ஒரே பதில், போர்கள் ஏராளம் என்பதில் எங்களுக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை, அது 19-ஆக இருந்தாலும் சரி 190-ஆக இருந்தாலும் சரி.

இப்போது அடுத்த கேள்விக்கு போவோம், அதில் கிடைத்த சொத்துக்கள் ஏராளம், இதில் உம்முடைய கேள்வி என்ன?
போரில் வெற்றி பெறுவோருக்கு எதிரிகள் விட்டுச்சென்ற பொருள்கள் சொந்தமாகின்றன.
உங்கள் இருவரின் கேள்வி என்ன?

Mohamed Meeran said...

அதேபோல் என்னுடைய நண்பர்கள் அநேகமானோர் உம்முடைய ப்ளாக்-ல் பதிவு செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை, அவர்களுடைய கேள்விகளுக்கும் பதில் கொடுக்க முடியும் என்றால் அவர்களுடைய கருத்துக்களையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்,

போன் செய்து கேள்விகேட்கும்போது மட்டும் உகளுடைய கேள்விகளுக்கு போனில் சரியாக பதில் தர முடியாது, ப்ளாக்-ல் உங்களுடைய கருத்துக்களை பதிவுசெய்தால் விவாதிக்கலாம் என்று பதில் கூறினீரே?
பதில் கூறாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடைய கருத்துகளையும் பதிவு செய்ய ஏன் அனுமதிக்கவில்லை.

இதற்கு பதில் தரவில்லையே ஏன்?

Mohamed Meeran said...

படிப்பவர்களுக்கு புரியவேண்டும் நாம் என்ன விவாதிக்கின்றோம் என்று, ஒரு கேள்வியை எடுப்போம் ஆதாரமாக நீங்கள் தருவதை ஒன்று ஒன்றாக போடுங்கள். அதில் விவாதிப்போம்.

தருமி said...

//பதில் கூறாவிட்டாலும் பரவாயில்லை//
நல்லது.

//அவர்களுடைய கருத்துகளையும் பதிவு செய்ய ஏன் அனுமதிக்கவில்லை.//
இதுவரை எந்தக் கருத்துகளையும் தடை செய்யவில்லை,


//இதற்கு பதில் தரவில்லையே ஏன்?//
இப்படியெல்லாம் ஆளுகளை விரட்டக்கூடாது, சரியா?

தருமி said...

//பதில் கூறாவிட்டாலும் பரவாயில்லை //
நல்லது.

//அவர்களுடைய கருத்துகளையும் பதிவு செய்ய ஏன் அனுமதிக்கவில்லை.//
யாருடைய கருத்துகளையும் நிறுத்தி வைக்கவில்லை.

//இதற்கு பதில் தரவில்லையே ஏன்?//
இப்படியெல்லாம் விரட்டக் கூடாது.

தருமி said...

//நீங்கள் தருவதை ஒன்று ஒன்றாக போடுங்கள். அதில் விவாதிப்போம்.//

என் வசதி போல் நான் எழுதுகிறேன். உங்கள் வசதிபோல் நீங்கள் எழுதுங்கள்.
அதிகமாக”ஆணைகள்’ வருகின்றனவே. நன்றாக இல்லை. .

Mohamed Meeran said...

விவாதம் என்றால் ஒரு தலைப்பை எடுத்து அதில் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்த பின்புதான் அடுத்த தலைப்பிற்கு போக வேண்டும், படிப்பவர்களை ஒன்றும் புரியவிடாமல் பதில் தருவது முறையல்ல, நான் ஒரு தலைப்பில் கேள்வியை கேட்டால் அது சம்பந்தமாக பதில்களை பதிவு செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு அடுத்த கேள்விகளுக்கு உள்ள விடயங்களையும் சேர்த்து போட்டுவிடுவது முறையாகாது.
விவாதிக்க விருப்பம் இல்லை என்றால் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆசிரியருக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய சூழலுக்கு இந்தக்கால ஆசிரியர்கள் உள்ளார்கள்.

என்னுடைய நண்பர்கள் உங்களுடைய பிளாக்-ல் போஸ்ட் செய்ய பல முறை முயற்சித்தும், அதாவது நாம் இந்த புத்தகம் சம்பந்தமாக விவாதிக்க ஆரம்பித்த நாளில் இருந்து குறைந்தது இரண்டு மாதங்கள் இருக்கும் என்று எண்ணுகின்றேன், இதுவரை அவர்களுடைய கருத்துக்களை ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்கின்றேன், இதில் என்ன விரட்டுதல் இருக்கின்றது, படிப்பவர்களுக்கு புரியவேண்டும். உண்மை என்னவென்று.

இரண்டு மாதங்களாக ஏன் போடவில்லை?

Mohamed Meeran said...

ஆணைகளா? நான் போஸ்ட் செய்துள்ள விசயங்களில் எத்தனை ஆணைகள் இதுவரை வந்துள்ளன, பொதுமக்களை முட்டாள் என்று நினைத்துவிட வேண்டாம். நீங்கள் எழுதுவதை எல்லாம் அப்படியே உண்மை என்று ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒன்னும் சார்வாகன் போன்றோர் இல்லை.

இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.

தருமி அவர்களே இந்த விவாதம் இந்த பிளகோடு முடிந்து விடும் என்றும் மட்டும் கனவு காணாதீர்கள், இதுதான் ஆரம்பம். நீங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரங்களையும் கையில் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். இந்த புத்தகத்தை பற்றி இன்னும் எங்களுடைய சமுதாயத்தினர் அறிந்திருக்கவில்லை. அதிகமாக சொல்லப்போனால் 50 பேருக்குமேல் தெரிய வாய்ப்பில்லை.

தருமி said...

//Mohamed Meeran said...
\\முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய, அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம், கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது அக்கால வழக்கப்படியே தொடர்ந்தது. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும் அக்கால வழக்கப்படியே நடந்தேறின; அதில் மற்ற எல்லோரும் போல் கொடூரமாக இருந்திருக்கின்றார் என்கிறது இஸ்லாமியரே சொல்லும் வரலாறு.\\

இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?
1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்//

இதெல்லாம் நீங்கள் கேட்ட கேள்விகள். இதோடு ஹதீஸ் பற்றி ஒரு கேள்வி சேர்த்து வரிசையாக எழுதியுள்ளேன். அதற்கு பதில் சொல்லி விட்டு வாருங்கள். அது தான் முறை.

Mohamed Meeran said...

கேள்வியை நான் கேட்டால் பதில் நான் சொல்ல வேண்டுமா?

1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
இதற்கு ஆதாரம் என்று ஒன்றும் தரவில்லை, விக்கி லிங்க்-ஐ கொடுத்து அதில் பார்த்து தெரிந்துகொள்ளச் சொன்னீர்கள், ஒரு புத்தகம் எழுதும் ஆசிரியர் ஆதாரம் என்றால் விக்கியில் உள்ளதை எடுத்து எழுதுவாரா அல்லது அனைத்து வரலாற்று புத்தகங்களையும் புரட்டி வருடக்கணக்கில் அதற்காக கஷ்டப்பட்டு, அந்த வரலாற்று ஆசிரியர்களின் வாழ்க்கையைப் முழுவதும் படித்து இவர் உண்மையாளரா என்று ஆராய்ந்து தெளிந்து, அதறகப்புறம் அல்லவா புத்தகம் எழுதவேண்டும்.

ஆடு நுனிப்புல் மேய்வதுபோன்று விக்கியில் இருந்ததை எடுத்துப் போட்டுக்கொண்டு அல்லாஹ் என்பது பொய், நபி மிகவும் மோசமானவர், (நஊதுபில்லாஹ்) என்று கதையை கட்டிக்கொண்டு செல்கின்றீர்.

இன்னும் நான் கேட்ட என்னுடைய நண்பர்களின் பதிவை ஏன் போடவில்லை என்பதற்கும் பதில் தரவில்லை, இதைப் படிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும் உம்முடைய நோக்கம் என்னவென்று.


Mohamed Meeran said...

2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
போரில் பங்கெடுக்கும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகின்றதோ அந்த அணிக்கி எதிர் அணி விட்டுச் சென்றவைகள் சொந்தமாகும் இது அந்த காலத்தில் இருந்த நியதி, மேலும் ஏக இறையோனும் அதை செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்.

ஒரு போர் என்றால் வெற்றி பெறுபவருக்கே பரிசு சொந்தம். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

போர் என்றால் என்ன? எதற்காகப் போர் நடந்தது? என்பவைகளை அறிந்தால் இதற்க்கு நான் பதில் தரவேண்டியதில்லை, உமக்கே புரியும்.

Mohamed Meeran said...

3.கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது

இதற்கு நீர் சரியான aathaaram இன்னும் தரவில்லை, தரும்போது அதைப்பற்றி விவாதிப்போம்,

Mohamed Meeran said...

4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்

இதற்கும் நீர் சரியான aathaaram இன்னும் தரவில்லை, தரும்போது அதைப்பற்றி விவாதிப்போம்,

Mohamed Meeran said...

இவை அனைத்திற்கும் உங்களால் ஆதாரம் காட்ட முடியாது, ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் ஆதாரம் அனைத்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத நபர்களிடம் இருந்து வருவதால். அதனால்தான் மெதுவாக
''ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் எப்படி உங்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன''

இந்த வாக்கியத்தை உண்மைப்படுத்த நீங்கள் காட்டிய குரானுடைய ஆயத்தையும் ஹதிஸையும் கொஞ்சம் கொடுங்கள்.

Mohamed Meeran said...

3179. அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதி வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), 'மதீனா நகரம் ஆயிர் மலையிலிருந்து இன்ன இடம் வரை புனிதமானதாகும். எவன் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) அவர்களில் சாமானியர் கூட அடைக்கலம் தரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின் சாபமும், வானவர்களுடைய சாபமும், மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது.

Mohamed Meeran said...

பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்.
111. 'உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, '(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை' என்று அவர் கூறினார். 'அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?' என்று நான் கேட்டதற்கு, 'நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது' என்ற சட்டங்களும் இதிலுள்ளன' என்று கூறினார்கள்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

Mohamed Meeran said...

அல் ஹஸ்ஸான் பின் அம்ர் அவர்கள் கூறினார்கள்: நான் அபூ ஹுரைராஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு ஹதிஸை ஞாபகப்படுத்தினேன், ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை,
உண்மையாக நான் உங்களிடமிருந்துதான் அதைக் கேட்டுள்ளேன் என்றேன், அதற்கு அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து நீ கேட்டிருந்தால் கட்டாயமாக அது என்னிடம் எழுதப்பட்டிருக்கும், அவர்கள் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதிஸ்கள் அடங்கிய ஏராளமான நூல்களைப் பார்த்தோம், நான் கூறிய ஹதிஸும் அதில் இருந்தது. பின்பு கூறினார்கள்: நிச்சயமாக நான் கூறினேன், நான் உனக்கு அறிவித்திருந்தால் அது என்னிடம் எழுதப்பட்டிருக்கும்.

ஜாமி பயான் அல்-இல்ம், ஹதிஸ் எண்:422

தருமி said...

முகநூலில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். கேள்வியும் பதிலும்:....

216. உங்களுக்கு "வெறுப்பாக இருப்பினும்"
"ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். "அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். "ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். "

Sam George //உங்களுக்கு "வெறுப்பாக இருப்பினும்" போர் செய்வது
"உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது."//.....இதை மேற்கோளிட்டால் சண்டைக்கு வர்ராங்களே.... என்ன செய்ய?!

“சரிதானே அல்லாவே சண்டைக்கு போன்னு சொல்லிட்டான்லெ அதான் சண்டைக்கு வற்றாங்க
.போரை சண்டைன்னும் சொல்லலாம்
பூ..
புஷ்பம்

Sam George அடக் கடவுளே.....!!

Mohamed Meeran said...

எதுக்குமே சம்பந்தம் இல்லாத ஒன்றை இங்கு பதிவு செய்துள்ளீரே!
பேசிக்கொண்டிருந்த தலைப்பு என்ன நீங்கள் இங்கு பதிவு செய்திருக்கும் விஷயம் என்ன,

தருமி said...

எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், மீரான்.
//. இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.//

தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் ஒரு நண்பராயிருந்தாலும் சரி - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

தருமி said...

1. எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், மீரான்.
//. இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று.//

தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் ஒரு நண்பராயிருந்தாலும் சரி - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.

தருமி said...

2.
//கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது

இதற்கு நீர் சரியான aathaaram இன்னும் தரவில்லை, தரும்போது அதைப்பற்றி விவாதிப்போம்,//
அடப்பாவமே! என்னங்க இது? உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது.

இந்தக் கேள்விக்கு நான் பதில் தரவில்லையா? அல்லது எந்தக் காபிருக்கும் கசக்கும் அந்த விஷயத்திற்குப் பதில் தர முடியவில்லையா? ஜுவேரியாவை எப்படி அவரது மனைவியாக்கிக் கொண்டார்? என்று கேட்டு மூன்று பத்தி எழுதியிருக்கிறேனே…. கண்ணில் படவேயில்லையோ?

ஆமாம்... இது போன்ற விஷயங்கள் கண்ணில் படாது தான்!!!!!!!!!

தருமி said...

3
//ஆதாரம் அனைத்தும் ஏற்றுக்கொள்ளமுடியாத நபர்களிடம் இருந்து வருவதால். //
இதற்காகத்தான் Paulo Coelho-ன் மேற்கோளை மேலே கொடுத்திருந்தேன். இது வெறும் அனுமார் வால் தான்..........

இது மட்டும் சரியான பதில்.

நான் கொடுக்கும் ஆதாரமெல்லாம் - உங்களுக்கு எதிர்ப்பாக இருப்பதால் - கட்டாயமாக அவை ஏற்றுக்கொள்ளமுடியாதவைகளாகத்தானிருக்கும். இதற்குத்தான்

தருமி said...

4

//யாரோ எழுதியதை ஒரு ஆதாரமாக காண்பிப்பது சரியா? // இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்பதில் பயனேதுமில்லை. ஆய்வு செய்து எழுதிய நூல்களைத் தான் மேற்கோள் காண்பிக்க முடியும். குரானிலிருந்தே குரானுக்கு எதிரான, ஹதீஸுகளிலிருந்தே ஹதீசுகளுக்கு எதிரான கருத்துக்களையா திரட்ட முடியும்? நீங்கள் சொல்வது போல் யாரும் எளிதாக பொய்களை எழுதிப் புத்தகமாக்குவதில்லை. விக்கிபீடியாவிலும் பொய்கள் மட்டுமே இருப்பது போல் எழுதுகிறீர்கள். நான் ஒரு சாதாரண ஆள். நான் எழுதுவதற்கே இவ்வளவு கேள்விகளோடு வரும்போது பொய் எழுதினால் விக்கி பீடியாவை விட்டிருப்பார்களா என்ன?

தருமி said...

5
//விக்கியில் இருந்ததை எடுத்துப் போட்டுக்கொண்டு …// … சரி .. நான் விக்கியிலிருந்து போட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் ஆணித்தரமாக 64 போர்க்களங்கள் ..இல்லை இல்லை … 19 என்கிறீர்கள். அதற்கு நான் //1. Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way") அன்பை மட்டும் போதிக்க வேண்டிய கடவுள் எப்படி போர் புரிவதை நேசிக்கிறார்?// என்று கேட்டிருந்தேன். இதுவரை பதிலில்லை.

தருமி said...

6
//1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.

2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியை பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.//
இதற்கு மேற்கோள் கேட்டிருக்கிறீர்கள். நான் ஏற்கெனவே //இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். //என்று பதில் சொல்லியுள்ளேன். பார்க்க மறுத்தால் நானென்ன செய்வது?

தருமி said...


7
//தருமி மற்றும் சார்வாகன் அவர்களுக்கு, குருடனுக்கு குருடன் வழிகாட்டி போல் உள்ளது கிருமிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது. இரு மாடுகள் பூட்டிய வண்டியாக எண்ணுகிறேன். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உங்களுக்கு அறிவை சொல்வது…// …இவ்வளவு அழகுத் தமிழில் என்னிடம் வாதிட வருபவருக்குப் பதில் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்வது என் உரிமை.
ஆங்கிலத்தில் விவாதிக்குமளவிற்கு என்னிடம் சரக்கு இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவர் பின்னூட்டங்கள் மட்டுமே வந்தன. வந்த எந்தப் பின்னூட்ட்த்தையும் ஒதுக்கவில்லை என்று மீண்டும் சொல்கிறேன்.
உங்கள் தமிழையும் குறை சொல்ல முடியாது. ஒரே ஒரு உதாரணம்: //உம்மண்டையில் ஒண்ணுமே தோணவில்லையா? அவ்வளதூரத்துக்கு உம்மூலை .................................?

இதுவரை விவாதம் செய்தவர்கள் மீது அவ்வளவு மரியாதை இப்போது வருகிறது!

தருமி said...

8
1. முஹம்மத் நடத்திய போர்கள் நிறைய
2. அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் ஏராளம்
3. கிடைத்த அடிமைகள் மிக அதிகம், அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது
4. சிறுவர்கள், பெரியவர்கள் என்றெல்லாம் பாராது தோற்றவர்களை வகையின்றி கொன்றதும்
……… இவை அனைத்தையும் மூல நூல் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டிருந்தீர்கள். முதல் மூன்றிற்கும் நானும் சார்வாகனும் பதிலளித்துள்ளோம். நான்காவதற்கு நான் பதிலளிப்பதாகக் கூறியிருந்தேன். சார்வாகன் பதில் முழுமையாக இருக்கிறது. நீங்கள் விரும்பும் வண்ணம் ஒரிஜினல் சான்றுகள் கொடுத்துள்ளார். காண்க:
Buhari Volume 4, Book 52, Number 256:
Volume 4, Book 52, Number 264
Volume 4, Book 52, Number 265:

தருமி said...

9
//Mohamed Meeran said...
எதுக்குமே சம்பந்தம் இல்லாத ஒன்றை இங்கு பதிவு செய்துள்ளீரே!//

தூங்கிறவங்களைத்தான் எழுப்ப முடியும். உங்களை எழுப்ப முடியாது, மீரான்

தருமி said...

//தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் ஒரு நண்பராயிருந்தாலும் சரி - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.//

நீங்கள் தான் //இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று// என்று சொன்னீர்கள்.

இதை இருவரும் ஒரு challenge ஆக எடுத்துக் கொள்வோமா? நான் ரெடி.... நீங்க...?

voting system ஒண்ணு இருக்கே... அதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வோம்.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!!
சில விளக்கங்கள்.

ஹதிதுகள் குறிப்பிடும்சம்பவங்கள் திரு முக்மது என்பது ஒருவர் வாழ்வில் மட்டுமே, 610 முதல் 632 வரை நடந்த விடயங்களைக் கூறுவதாக நான் ஏற்பது இல்லை.
திரு முகமது என்பவரைப் பற்றி குறிப்பிடும் இசுலாமிய குறிப்புகள் அல்லாத ,வரலாற்று ஆதாரங்கள் மிக் குறைவு அல்லது எதுவுமே இல்லை.டாக்டரினோ ஜேகோபி என்னும் குறிப்பு பொ.ஆ 634ல் ஒரு அரபி இறைத்தூதர் ஜெருசலேமை நோக்கி படை எடுத்ததாக கூறுகிறது.
https://en.wikipedia.org/wiki/Teaching_of_Jacob
The text provides one of the earliest external accounts of Islam, presenting a significantly different Islamic historiography than found in traditional Islamic texts.

ஹதிதுகள் தொகுக்க(எழுத?)ப் பட்டது அப்பாசித்து கலிஆக்க்ள் ஆட்சியில்தான்.சுமார் 200 வருடங்கள் பிறகு ஒரு மனிதரின் வாழ்வினை வாய்மொழிகள் மூலம் வரையறுப்பது என்பது எவ்வளவு துல்லியமானது ஆக இருக்கும்?

MAJOR HADITH COLLECTIONS
Many early collections were fragmentary and were undertaken for special purposes. Most survived as parts of legal and spiritual arguments or were incorporated in the more comprehensive collections. Major, systematic collections were made toward the end of the second and the beginning of the third Hijri centuries:
1.The Mu’watta of Malik is the earliest. He was born in Madinah: B. 93H D 179H
2.The Musnad of Ahmad is next. He was born in Basra:B. 164H -241H .

But the “Sihah Sittah” (literally, “the most rigorously authenticated six”) are:
1.The Sahih of Bukhari. He was born in Bukhara: . 194H - 256H
2.The Sahih of Muslim. He was born in Nishapur: . 204H- 261H
3.The Sunan of Abu Dawud. He was born in Sajistan: . 202H- 275H
4.The Sunan of Tirmidhi. He was born in Khurasan: .209H - 279H
5.The Sunan of An-Nisa’i. He was born in Khurasan: 214H D303H
6.The Sunan of Ibn Majah: . 209H -273H .
(contd)

சார்வாகன் said...

2.குரான்,ஹதிதுகளில் திரு முக்மது என்பவர் காஃபிர்களை ஒடுக்குபவராக ,விமர்சிப்பவர்களை அழிப்பவராக, இசுலாமிய சாம்ராஜ்யம் அமைத்தவராக சித்தரிக்கப் படுகிறார். அவர் செய்த‌து எல்லாம் சரி என்பதால் இன்றும் ஐ.எஸ்,தலிபான போன்ற இயக்கங்களின் செயல்களை நியாயப் படுத்தவும் முடிகிறது.

3. இப்படி ஏன் சித்தரிக்கப்பட்டார் என்பதைப் புரிந்ந்து கொள்ள வேண்டும்.
அப்பாசித்து கலிஃபாக்கள்,உம்மையாதுகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.முகமதுவின் உறவின்ர் இபின் அப்பாசின் வம்சாவழி என ஆள உரிமை கோரிகின்றனர்.
உம்மையாதுகள் மதத்தை கெடுத்த்னர் என் சொல்லியே மக்கள் ஆதரவு பெற முடியும் வகையில் ஹதிதுகள் தொகுக்கப் ப‌ட்டு இருப்பது தெரியும்.
சில ஆய்வாளர்கள் உம்மையாதுகள் ஆட்சியில் இசுலாம் , ஜெகோவா சாட்சிகள் போன்ற ஒரு கிறித்தவ பிரிவாக இருந்தது என்கின்றனர்.அப்பாசித்து கலிஃபாக்களின் ஆட்சியில்தான் இசுலாம் ,தனிமதம் ஆனது.ஜெகோவா சாட்சிகள் இயே(ஈசா) ஒரு நபி மட்டுமே, இறைமகன் அல்ல என்ற கொள்கை உடையவர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா?

குரானைத் தொகுத்த்வர் கலிஃபா அப்துல் மாலிக் என்பதே பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
https://themuslimissue.wordpress.com/2013/10/02/scholars-dispute-islam-a-christian-sect-until-umayyad-caliphate-mohammed-never-existed/
https://en.wikipedia.org/wiki/Abd_al-Malik_ibn_Marwan
எனது கணிப்பின்படி ஹதிதுகளின் குறிப்பிடும் பல செயல்கள் திரு மாலிக்கின் செயல்கள்தான்!!!
https://en.wikipedia.org/wiki/Abd_al-Malik_ibn_Marwan

அப்துல் மாலிக் பற்றி படித்தால் ,விவரம் புரிந்துவிடும்.
இவர்தான் டூம் ஆஃப் ராக் கட்டியவர்.

அவர் வெளியிட்ட நாணயம் பாருங்கள்!!!
https://commons.wikimedia.org/wiki/File:Umayyad_calif_Sassanian_prototype_695_CE.jpg
என்ன புரிகிறது???

சார்வாகன் said...


4.இன்னொரு விஷயம் பாருஙகள். உலகின் 50% முசுலீம் பெயர்களில் முகமது இருக்கும் அல்லவா?
ஆனால் இங்கே பாருங்கள் உம்மியாது கலிஃபாக்கிகளின் பெயர்களை!!!

Muawiya I ibn Abu Sufyan
661–680
Yazid I ibn Muawiyah
680–683
Muawiya II ibn Yazid
683–684
Marwan I ibn al-Hakam
684–685
Abd al-Malik ibn Marwan
685–705
al-Walid I ibn Abd al-Malik
705–715
Sulayman ibn Abd al-Malik
715–717
Umar ibn Abd al-Aziz
717–720
Yazid II ibn Abd al-Malik
720–724
Hisham ibn Abd al-Malik
724–743
al-Walid II ibn Yazid
743–744
Yazid III ibn al-Walid
744
Ibrahim ibn al-Walid
744
Marwan II ibn Muhammad (ruled from Harran in the Jazira)
744–750
பொ.ஆ 744 ல் மர்வான் இப்ன் முகமதுக்கு முந்தைய உம்மையாது மன்னர் எவர் பெயரிலும் முகமது இல்லை!!!
http://www.behindthename.com/name/muhammad

ஏன் சிந்திக்க மாட்டீர்களா???

நன்றி!!!

சார்வாகன் said...

முக்மது என்ற சொல்லின் பொருள் புகழுக்கு உரியவர் என்பதாகும், தமிழில் புகழேந்தி எனவும் சொல்லலாம்.
என்ன வேறு விடயங்கள் சொல்கிறேன் என்றால் , விவாதம் குறித்து கொடுத்த ஆதாரங்களை , நண்பரால் மறுக்க இயலவில்லை.ஏதோ சொல்கிறார். அதிலும் சேம் சைட் கோல் போடுவது போல் ஒரு ஹதிது கொடுத்து இருக்கிறார்.
“””
Mohamed Meeran said...
பாடம் : 39 கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்.
111. 'உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, '(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை' என்று அவர் கூறினார். 'அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?' என்று நான் கேட்டதற்கு, 'நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது' என்ற சட்டங்களும் இதிலுள்ளன' என்று கூறினார்கள்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
Monday, November 09, 2015 12:23:00 PM
“”

“”(சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது...””
சத்தியத்தை நிராகரிப்பவன்= காஃபிர்(non muslim)
இதைத்தானே தவறு என்கிறோம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அவரே ஒத்துக் கொண்டார்.
ந‌ன்றி!!!!!!!!!!!!!!!

Mohamed Meeran said...

"அடிமைப் பெண்களை தன் சொந்த அடிமைகளாக ஆகிக் கொண்டது"

அடிமைப் பெண்களை (பெண்கள் என்றால் ஒருமை இல்லை பன்மை, அப்படியென்றால் நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஜுவேரியா (ரலியல்லாஹு அன்ஹா) ஒரு பெண்ணா அல்லது பல பெண்களா?)

நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஹதிஸும் ஒரு பெண்ணைத்தான் குறிக்கின்றது, மேலும் சொந்த அடிமைகளாக ஆக்கிக்கொண்டது என்று புத்தகத்தில் எழுதிவிட்டு ஆதாரம் காண்பிக்கும்போது மனைவியாக்கிக்கொண்ட ஹதிஸை கான்பிக்கின்றீர்கள், வேடிக்கையாக இல்லை.

Mohamed Meeran said...

5
//விக்கியில் இருந்ததை எடுத்துப் போட்டுக்கொண்டு …// … சரி .. நான் விக்கியிலிருந்து போட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் ஆணித்தரமாக 64 போர்க்களங்கள் ..இல்லை இல்லை … 19 என்கிறீர்கள். அதற்கு நான் //1. Quran (61:4) – ( "Surely Allah loves those who fight in His way") அன்பை மட்டும் போதிக்க வேண்டிய கடவுள் எப்படி போர் புரிவதை நேசிக்கிறார்?// என்று கேட்டிருந்தேன். இதுவரை பதிலில்லை.''

போரின் எண்ணிக்கையைப் பற்றி எனக்கு பிரச்சனை இல்லை அய்யா, உம்முடைய விஷமத்தனமான கருத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.

"அன்பை மட்டுமே போதிக்க வேண்டிய கடவுள்" - இது யார் விதித்த நியதி.
அன்பை மட்டும் போதிப்பதற்குத் தான் கடவுள் என்று உமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அந்த மடையன் யாரென்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளேன்.

Mohamed Meeran said...

6
//1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.

2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியை பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.//
இதற்கு மேற்கோள் கேட்டிருக்கிறீர்கள். நான் ஏற்கெனவே //இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். //என்று பதில் சொல்லியுள்ளேன். பார்க்க மறுத்தால் நானென்ன செய்வது?''

தேடிப்பார்த்தேன் ஒன்றும் கிடைக்கவில்லை, நான் குறிப்பிட்டுள்ள ஹதிஸ்களை இன்னும் படிக்கவில்லையா? எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் அவர்களின் அருகில் வாழ்ந்த சஹாபாக்கள் ஹதிஸ்களை தொகுத்துள்ளார்கள் என்பதற்கு இதற்குமேலும் ஒரு ஆதாரம் காண்பிக்க வேண்டுமா?

தருமி said...

ஆனாலும் உங்கள் மனத் திண்மையை “பாராட்டாமல்” இருக்க முடியாது.
நேற்று உங்கள் மதத்தினர் பாரிஸில் “ஆடிய ஆட்டத்திற்கு” அடுத்த நாளே நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு மேலும் பல கேள்விகளைக் கேட்க நிறைய திண்மை வேண்டும் தான். அதிசயமான மனிதர் தான். கொஞ்சம் வேதனை, வெட்கம்,மனக் கூச்சம் இருந்தால் இப்படி அடுத்த கேள்விக்கு இன்று வர முடியாது என்பது என் எதிர்பார்ப்பு.
ஓ! மன்னிக்கணும் ..../"Surely Allah loves those who fight in His way"// இதை மறந்து விட்டேன். 300 உயிர்களுக்கு மேல் கொன்றாகி விட்டது. அதனால் என்ன....?!!!!!

Mohamed Meeran said...


//தருமி மற்றும் சார்வாகன் அவர்களுக்கு, குருடனுக்கு குருடன் வழிகாட்டி போல் உள்ளது கிருமிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது. இரு மாடுகள் பூட்டிய வண்டியாக எண்ணுகிறேன். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உங்களுக்கு அறிவை சொல்வது…// …இவ்வளவு அழகுத் தமிழில் என்னிடம் வாதிட வருபவருக்குப் பதில் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்வது என் உரிமை.
ஆங்கிலத்தில் விவாதிக்குமளவிற்கு என்னிடம் சரக்கு இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவர் பின்னூட்டங்கள் மட்டுமே வந்தன. வந்த எந்தப் பின்னூட்ட்த்தையும் ஒதுக்கவில்லை என்று மீண்டும் சொல்கிறேன்.
உங்கள் தமிழையும் குறை சொல்ல முடியாது. ஒரே ஒரு உதாரணம்: //உம்மண்டையில் ஒண்ணுமே தோணவில்லையா? அவ்வளதூரத்துக்கு உம்மூலை .................................?

இதுவரை விவாதம் செய்தவர்கள் மீது அவ்வளவு மரியாதை இப்போது வருகிறது!''

உம்முடைய பார்வையில் எங்களுடைய நபி ஒரு சாதாரண மனிதர், எண்ணிலடங்கா குற்றம் புரிந்தவர் என்றே இருக்கட்டும், அன்பை மட்டும் போதிக்கப் பிறந்த நீர், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி குற்றங்கள் இருந்தால் அதை மறைத்து அவரும் நல்லவர் என்று தானே நினைக்க வேண்டும், அதை விட்டு விட்டு இப்படி வெளிப்படையாக ஒரு புத்தகம் எழுத வேண்டிய அவசியம் என்ன?
இஸ்லாம் இவ்வளவு வேகமாக எல்லா நாடுகளிலும் வளர்ந்து வருவதால் மனம் கொந்தளித்து எழுதிவிட்டீரோ?
ஒரு மனிதனின் மனதைப் புண்படுமாறு பேசுவதை எந்தக் கடவுள் உமக்கு கற்றுக்கொடுத்தார்?
இஸ்லாமிய சமுதாயமே நபிகள் நாயகத்தை உயிருக்கும் மேலாக நேசிக்கும்போது, அவர்களின் கண்ணியத்தின் மீது குறை காணத்துடிக்கும் உம்முடைய செயல் உம்முடைய புத்தகத்தை படித்த எத்தனை இஸ்லாமிய நெஞ்சங்களை கஷ்டப்படுத்தியுள்ளது.
ஒரு மனிதனின் மனதைப் கஷ்டப்படுத்துவதை எந்தக் கடவுள் உமக்கு கற்றுக்கொடுத்தார்?

தருமி said...

உங்கள் 3 கேள்விகளுக்கும் பதில் தருகின்றேன். ஆனால் நிச்சயமாக இன்று இல்லை. பாரிஸ் கொஞ்சம் மறக்கட்டும்.

Mohamed Meeran said...

Buhari Volume 4, Book 52, Number 256:
Volume 4, Book 52, Number 264
Volume 4, Book 52, Number 265:

இந்த மூன்று ஹதிஸ்களில் எத்தனை சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டார்கள்?
இன்னும் வேறு எத்தனை ஹதிஸ்கள் அநியாயமாக கொலை செய்ததாக இருக்கின்றது?

Mohamed Meeran said...

//தயவு செய்து ஒரே ஒரு காபீரிடம் - உங்களுக்கு அப்படி ஏதும் ஒரு நண்பராயிருந்தாலும் சரி - இப்பதிவைக் காண்பித்து யார் உண்மைகளை எழுதுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.//

நீங்கள் தான் //இதை தொடர்ந்து படித்தவருக்கு தெரியும் யார் உண்மையை பேச முயற்சிக்கின்றனர் யார் நழுவுகின்றனர் என்று// என்று சொன்னீர்கள்.

இதை இருவரும் ஒரு challenge ஆக எடுத்துக் கொள்வோமா? நான் ரெடி.... நீங்க...?

voting system ஒண்ணு இருக்கே... அதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வோம்.

முதலில் என்னுடைய நண்பர்களின் பதிவுகளை இங்கு பதிவிட்டுவிட்டு voting system பயன்படுத்துவதைப் பற்றி பேசுவோம்.
அவர்கள் ஆங்கிலத்தில் எழுதினால் என்ன தமிழில் எழுதினால் என்ன அனைத்தையும் இங்கு பதிவு செய்தால்தானே படிப்பவர்களுக்குப் புரியும்.

Mohamed Meeran said...

சார்வாகன், "ஹதிதுகள் தொகுக்க(எழுத?)ப் பட்டது அப்பாசித்து கலிஆக்க்ள் ஆட்சியில்தான்.சுமார் 200 வருடங்கள் பிறகு"

என்னுடைய பதிவைப் பார்த்து விட்டுத்தான் இதை பதிவு செய்துள்ளீரா?

Mohamed Meeran said...

குரான்,ஹதிதுகளில் திரு முக்மது என்பவர் காஃபிர்களை ஒடுக்குபவராக ,விமர்சிப்பவர்களை அழிப்பவராக, இசுலாமிய சாம்ராஜ்யம் அமைத்தவராக சித்தரிக்கப் படுகிறார். அவர் செய்த‌து எல்லாம் சரி என்பதால் இன்றும் ஐ.எஸ்,தலிபான போன்ற இயக்கங்களின் செயல்களை நியாயப் படுத்தவும் முடிகிறது.

எந்த ஒரு உண்மை இஸ்லாமியனும் அநியாயத்திற்குத் துணை போக மாட்டான், தீவிரவாதத்தை ஆதரிக்கமட்டான், இன்று நடக்கும் கேலி கூத்துகள் எல்லாம் யூதர்களின் திட்டமிட்ட சதி, இசிஸ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லிகொண்டுள்ள அனைத்து அமைப்புகளும் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீர் அறியவில்லை.

Mohamed Meeran said...

இப்படி ஏன் சித்தரிக்கப்பட்டார் என்பதைப் புரிந்ந்து கொள்ள வேண்டும்.
அப்பாசித்து கலிஃபாக்கள்,உம்மையாதுகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.முகமதுவின் உறவின்ர் இபின் அப்பாசின் வம்சாவழி என ஆள உரிமை கோரிகின்றனர்.
உம்மையாதுகள் மதத்தை கெடுத்த்னர் என் சொல்லியே மக்கள் ஆதரவு பெற முடியும் வகையில் ஹதிதுகள் தொகுக்கப் ப‌ட்டு இருப்பது தெரியும்.'

குரானும் ஹதிஸும் எப்போதிருந்து கோர்வை செய்யப்பட்டது என்பதற்கு நான் மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் போதுமானவை.
இஸ்லாத்தில் மட்டுமல்ல மற்ற எந்த மதங்களை எடுத்துக்கொண்டாலும் (உங்களைப்போன்று) குழப்பவாதிகள் இருந்துதான் வந்தார்கள். தனது மனோ இச்சைக்கு எது பொருந்தவில்லையோ அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் அதை விமர்சித்தும் வந்தனர். இது உலகம் இருக்கும் நாள் வரை தொடரத்தான் செய்யும், உங்கள் இருவரால் இந்த அற்பத்தனமான புத்தகதைக்கொண்டு ஒரு இஸ்லாமியனைக்கூட ஏமாற்ற முடியாது.

Mohamed Meeran said...

4.இன்னொரு விஷயம் பாருஙகள். உலகின் 50% முசுலீம் பெயர்களில் முகமது இருக்கும் அல்லவா?
ஆனால் இங்கே பாருங்கள் உம்மியாது கலிஃபாக்கிகளின் பெயர்களை!!!
அவர் அவருக்குப்பிடித்த பெயர்களைத்தான் தன் பிள்ளைகளுக்குச் வைப்பார்கள்.

Mohamed Meeran said...

“”(சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது...””
சத்தியத்தை நிராகரிப்பவன்= காஃபிர்(non muslim)
இதைத்தானே தவறு என்கிறோம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அவரே ஒத்துக் கொண்டார்.
ந‌ன்றி!!!!!!!!!!!!!!!
அவசரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள், காபிர் என்ற அரபிச்சொல்லுக்கு இறைமறுப்பாளன் என்று பொருள், இந்த வார்த்தை கட்டாயமாக உங்களைப்போன்றோருக்கு வழிக்கத்தான் செய்யும்.
கடவுள் என்ற தமிழ் வார்த்தையின் பொருள் புரிந்தால் கடவுளுக்கு எதிராக உங்கள் கூடம் ஒரு போதும் நிற்காது.
அநியாயத்திற்கு எதிரானவர்களை அழிப்பதுதான் நீதி,

சார்வாகன் said...

திரு மீரான் அழகிய முறையில் தாக்கியா செய்கிறீர்கள். என்றாலும் , குரான் ஹதிதுகள், வரலாற்று ஆய்வுகள் நீங்கள் சொல்வதற்கு மாறான விடயங்களையே காட்டுகின்றன.
//காபிர் என்ற அரபிச்சொல்லுக்கு இறைமறுப்பாளன் என்று பொருள், இந்த வார்த்தை கட்டாயமாக உங்களைப்போன்றோருக்கு வழிக்கத்தான் செய்யும்.
கடவுள் என்ற தமிழ் வார்த்தையின் பொருள் புரிந்தால் கடவுளுக்கு எதிராக உங்கள் கூடம் ஒரு போதும் நிற்காது.
அநியாயத்திற்கு எதிரானவர்களை அழிப்பதுதான் நீதி, //

1.காஃபிர் என்னும் என்னும் சொல்லுக்கு (இசுலாமை) நிராகரிப்போர் (non Muslim)என்பதுதான் பொருள் அன்றி அனைத்து மதங்களையும் நிராகரிப்போர் (atheist)என்பது அல்ல.
அல்லாவுக்கும் , திரு முகமதுவுக்கும் அரேபியா தாண்டி எதுவும் தெரியாது என்பதால், இதர மதங்களாக கிறித்தவம், யூதம், மெக்கா அரபிகளின் பல தெய்வ மதம் மூன்றை மட்டுமே குரான் ஹதிதுகளில் குறிப்பிடுகின்றனர்..

மெக்காவாசி பல தெய்வ சிலை வணங்கிகளை அல்லாஹ் காஃபிர் என்று சொல்லிவிடுகிறான். அல் காஃபிர்ருன் என்னும் 109 அத்தியாயத்தில் சொல்வது என்ன?

109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!‏ 
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். 
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.‏ 
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.‏ 
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.‏ 
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”

நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன் என்றால் என்ன பொருள்?.அவர்கள் அல்லாவையும் 360 கடவுள்கலில் ஒருவராக வழிபட்டனர் என்றாலும் இணை வைத்ததினால் நிராகரிப்போர்(காஃபிர்) ஆகி விட்டனர் சரியா? ஆகவே அல்லாவுக்கு இணையாக எதனைக் கும்பிட்டாலும் அவர் காஃபிர்தான்!!.

6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.


இந்துக்கள் காஃபிர்கள்தான்.

**

சார்வாகன் said...

கிறித்தவ்ர்கள் ஈசாவை(இயேசு) அல்லஹ்வின் மகன், அவதாரம் என்பதாலும், மூன்றி ஒர்வர் எந்தாலும் அவர்களும் காஃபிர் ஆகி விட்டனர்.


5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்

3. யூதர்கள் முக்மதுவை ஏற்று கொள்ளாததான் அவர்களும் காஃபிரே


2:88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.



4.முசுலீம்களில் முக்மதுவை ஏற்காமல் இன்னொரு மசூதி கட்டியவர்களின் ,கட்டிடத்தை இடித்து அவர்களும் காஃபிர் என்கிறது குரான்.

9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
‏ 
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.  
https://en.wikipedia.org/wiki/Demolition_of_Masjid_al-Dirar

சார்வாகன் said...

திரு மீரான்,
//குரானும் ஹதிஸும் எப்போதிருந்து கோர்வை செய்யப்பட்டது என்பதற்கு நான் மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் போதுமானவை.//

எது ? இதுவா//

114. நபி(ஸல்) அவர்களின் மரண வேதனை அதிகமானபோது 'என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். எனக்குப் பிறகு நீங்கள் வழி தறவி விடாதவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன்' என்று கூறினார்கள். 'நபி(ஸல்)அவர்களுக்கு வேதனை அதிகமாம்விட்டது; நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது. அது நமக்குப் போதுமானது' என்று உமர்(ரலி) கூறினார். உடனே (தோழர்களுக்கிடையில்) கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்துவிட்டன. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என் முன்னிலையில் (இதுபோன்ற) சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது' என்றார்கள்.
'நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்துவிட்ட சோதனை பெரும் சோதனைதான்' என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ்(ரலி) வெளியேறிவிட்டார்" என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.
Book :3


அதே பாடத்தில் உள்ல ஹதிது குரான் மட்டுமே இருப்பதாக சொல்கிறதே!!

மூன்று வருடத்தில்(629‍‍‍_632) ஆயிரம் ஹதிதுகளுக்கு மேல் சொல்லிய அண்ணன் அபு ஹுரைரா எழுதி வைக்கவில்லை என்கிறார்.

எழுதி வைத்த்வர்களுக்கு குறைவான ஹதிதும், நினைவில் வைப்போருக்கு அதிகம் ஹதிதா???

1. Abu Hurayra narrated 5374 hadiths
4. 'Aisha Umm al-Mu'minin, 2210 hadiths
10. Umar Ibn al-Khattab, 537 hadiths
11. Ali Ibn Abi Talib, 536 hadiths
31. Abu Bakr al-Siddiq, 142 hadiths


113. 'நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :3



//அநியாயத்திற்கு எதிரானவர்களை அழிப்பதுதான் நீதி, //

இயாயம், அநியாயம் என்பது , ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபடும். ஆக்வே இப்படி சட்டத்தை கையில் எடுக்க் வைக்கும் மதவெறியைத்தான் விமர்சிக்கிறோம்.

இப்படி நம்பித்தான் பாரிஸ் உட்பட்ட பல தீவிரவாத செயல்கள் அரங்கேறி உள்ளன.


நன்றி!!!

Mohamed Meeran said...

1. "காஃபிர் என்னும் என்னும் சொல்லுக்கு (இசுலாமை) நிராகரிப்போர் (non Muslim)என்பதுதான் பொருள் அன்றி அனைத்து மதங்களையும் நிராகரிப்போர் (atheist)என்பது அல்ல."
நீர் ஒரு முஸ்லிமாக இருந்தால் சரித்திரங்களைப் பற்றி பேசலாம், அரபி படித்திருந்தால் வார்த்தையின் பொருளைப்பற்றிப் பேசலாம், அரபி அகராதி இருந்தால் பொருளைப் பார்த்துவிட்டு எனக்கு பதில் கூறும்.

Mohamed Meeran said...

அவர்கள் வணங்கியதில் அல்லாஹ்வும் ஒரு இறைவன் என்றால் இந்த குரான் ஆயத் இப்படி வந்திருக்காது, கீழ்வருமாறுதான் வந்திருக்க வேண்டும்.
1. நீங்கள் வணங்குபவற்றில் அல்லாஹுவைத் தவிர மற்றவைகளை நான் வணங்கமாட்டேன்.  

Mohamed Meeran said...

இஸ்லாம் என்பது ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பல பொருள்களை இறைவன் என்று வணங்கி வந்ததாலும் ஓரிறைக் கொள்கையை மறுத்ததாலுமே காபிர் என்று அழைக்கப்பட்டார்கள்.

Mohamed Meeran said...

அல்லாஹ் என்ற வார்த்தை இறைவனை (இப்பிரபஞ்சத்தை) அழைப்பதற்காகவேயன்றி வேறில்லை.

Mohamed Meeran said...

அதே பாடத்தில் உள்ல ஹதிது குரான் மட்டுமே இருப்பதாக சொல்கிறதே!!

Mohamed Meeran said...

அல்லாஹ்வின் வேதம் மட்டும் இருக்கின்றது என்று ஏதும் அங்கு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை, என் கண்களுக்கு ஒரு வேலை தெரியவில்லையோ?

Mohamed Meeran said...

நான் மேல் பதிவு செய்துள்ள ஹதிஸ்களே போதும் என்று சொன்னேன், ஆனால் நீர் இங்கு பதிவு செய்துள்ள ஹதிஸ் நான் பதிவு செய்யவில்லையே.
அருமையான பார்வை உங்களுக்கு.

Mohamed Meeran said...

நீங்க கொஞ்சம் பொது அறிவை வளத்துகங்க, மனன சக்தி குறைவாக உள்ளவர்கள்தான் எழுதிவைப்பார்கள், மனன சக்தி அதிகம் உள்ளவர்கள் எழுதி வைக்கமாட்டார்கள் மேலும் அவர்கள் மிக எளிதாக அதிகமான விசயங்களை மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள். இது கூடவா தெரியாது.

Mohamed Meeran said...

இயாயம், அநியாயம் என்பது , ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபடும். ஆக்வே இப்படி சட்டத்தை கையில் எடுக்க் வைக்கும் மதவெறியைத்தான் விமர்சிக்கிறோம்.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமே தவிர மதம் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள மதவெறி எங்களிடம் அறவே இல்லை.

சார்வாகன் said...

வணக்கம் தருமி அய்யா,
இந்த இன்ட்லி தள இணைப்பை எடுத்து விடுங்கள் தளம் பார்க்க நேரம் ஆகிறது. அப்புறம் குரானில் குறிப்பிடப்படும் மெக்கா என்பதே , ஜோர்டானில் உள்ள பெட்ரா ந‌கரம் என ஒரு வாதங்க்ள் வைக்கப்படுகின்றன. படியுங்கள் நேரம் இருக்கும் போது!!!
http://www.answering-islam.org/tamil/authors/umar/mecca_petra/mecca_problems_intro.html

நன்றி!!!!

சார்வாகன் said...

/

அன்புள்ள மீரான்,
/நீர் ஒரு முஸ்லிமாக இருந்தால் சரித்திரங்களைப் பற்றி பேசலாம், அரபி படித்திருந்தால் வார்த்தையின் பொருளைப்பற்றிப் பேசலாம், அரபி அகராதி இருந்தால் பொருளைப் பார்த்துவிட்டு எனக்கு பதில் கூறும். //

Kafir (Arabic: كافر‎ kāfir; plural كفّار kuffār; feminine كافرة kāfirah) is an Arabic term (from the root K-F-R "to cover") used in an Islamic doctrinal sense, usually translated as "unbeliever," "disbeliever," or "infidel". It is used as a derogatory term.

எந்த சரித்திர புத்த்தம்,அகராதி தாங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?.நிச்சயம் படிக்கிறேன்.
நான் சொல்லுவது மொழி பெயர்ப்புகள் சார்ந்துதான். ஆனால் அவை அத்தனையும் இசுலாமிய அறிஞர்களால், முசுலிம்களுக்காக எழுதப் பட்ட விடயங்கள்.குரானில் உள்ள அரபி 6_8ஆம் நூற்றாண்டு அரபி அறியாதவ்ர்கள் இசுலாமைப் பற்றி அறிய முடியாது என்றால், முசுலீம்களிலில் 99.9% பேருக்கு தெரியாது.
உம் போன்ற அரபி வல்லுனரை சதித்ததில் மிக்க மகிழ்ச்சி. சரி எந்த குரான் அகராதி.
காஃபிர்= இந்து, கிறித்தவர்,பௌத்தர்+....அனைத்து மத நம்பிக்கையாளர்+முசுலீம் என்கிறது? என்ற தகவல் தரவும்.
குரான் , பல தெய்வ வழிபாட்டினர்,கிறித்த்வர், யூதர் ஆகிய்யோரை காஃபிர் என விளிக்கிறது என குரான் வசனம் காட்டிவிட்டேன்.

كافر‎=Unbeliever[ google translate!!!!]
அப்போது காஃபிர் என்போர் நிரகரிப்போர் என்றால் இசுலாமை,முகமதுவை நிராகரிப்போர் என்றுதானே பொருள்.அப்புறம் திரு முகமது இடித்த மசூதி பற்றி கருத்து சொல்லவில்லையே!!
2//அவர்கள் வணங்கியதில் அல்லாஹ்வும் ஒரு இறைவன் என்றால் இந்த குரான் ஆயத் இப்படி வந்திருக்காது, கீழ்வருமாறுதான் வந்திருக்க வேண்டும்.
1. நீங்கள் வணங்குபவற்றில் அல்லாஹுவைத் தவிர மற்றவைகளை நான் வணங்கமாட்டேன்.   //

அக்கால மெக்காவாசிகள் வணங்கிய 360 கடவுள்களில்(ஒரு நாளுக்கு ஒரு கடவுள் 12மாதம். 30ந்நாட்கள்=360நாட்கள்,ஒரு நாளுக்கு ஒரு கடவுள்). அவர்கள் வணங்கிய அல்லாஹ் சந்திரன், அவருக்கு மூன்று மகள்கள் (உஜ்ஜா, லாத்,மனாத்)

53:19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:20   وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى‏ 
53:20. மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
53:21   اَلَـكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُنْثٰى‏ 
53:21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:22   تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِيْزٰى‏ 
53:22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:23   اِنْ هِىَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّيْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْاَنْفُسُ‌ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰىؕ‏ 
53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
http://www.inthenameofallah.org/Daughters%20of%20Allah.html

மேலும், நீர் இவர்களிடத்தில்  வானங்களையும் பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருப்பவன் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்? குரான் 29:61

இப்போ கிறித்த்வர இயேசசுவ்க்கும், இசுலாமிய ஈசாவுக்கும் உள்ள வித்தியாசம் போல்தான், காஃபிர்களின் அல்லாவுக்கும், முகம‌தின் அல்லாவுக்கும் உள்ள வித்தியாசம்.தோழர் செங்கொடி சமீபத்தில் எஉதிய பதிவில் கூட இதனை விவாதிக்கிறார்.

https://senkodi.wordpress.com/2015/11/11/islam-58/

சார்வாகன் said...

இது இப்போ

//இஸ்லாம் என்பது ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பல பொருள்களை இறைவன் என்று வணங்கி வந்ததாலும் ஓரிறைக் கொள்கையை மறுத்ததாலுமே காபிர் என்று அழைக்கப்பட்டார்கள். //

இது அப்போ

//அவசரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள், காபிர் என்ற அரபிச்சொல்லுக்கு இறைமறுப்பாளன் என்று பொருள், இந்த வார்த்தை கட்டாயமாக உங்களைப்போன்றோருக்கு வழிக்கத்தான் செய்யும்.//

சரி விடுங்க அல்லாவுக்கு உங்க அளவுக்கு விவரம் இல்லை. ஆகவே ஓரிறைக் கொள்கையாக இசுலாமை நிராகரிப்போர் காஃபிர்கள் இதைத்தானே நான் முன்பே கூறினேன்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

//அல்லாஹ் என்ற வார்த்தை இறைவனை (இப்பிரபஞ்சத்தை) அழைப்பதற்காகவேயன்றி வேறில்லை. //

என்னங்க இறைவனும் பிரப்ஞ்சமும் ஒன்றா!!! இணைவைக்காதீர். 72 ஹூரிகள்(நித்திய கன்னிகள்) கிடைக்க மாட்டார்கள்.
அல்‍‍_லாஹ்=ஏக இறைவன்.

//நான் மேல் பதிவு செய்துள்ள ஹதிஸ்களே போதும் என்று சொன்னேன், ஆனால் நீர் இங்கு பதிவு செய்துள்ள ஹதிஸ் நான் பதிவு செய்யவில்லையே.
அருமையான பார்வை உங்களுக்கு. //
அது கொஞ்சம் கீழே உள்ளது. மேலே ஒன்றும்,கீழே ஒன்றுமாக இருப்பதுதானே மதப் பிரச்சாரம்.(மத) பிரச்சாரத்தில் இது சகஜம்தான்.

முக்மது காலத்தில் எழுதப்பட்ட ஹதிதுகள் அடங்கிய ஏதேனும் ஓலைசுவடி, தோல் போன்ற ,பற்றிய வரலாற்று ஆதாரம் தரவும்.



இது இப்போ

//இயாயம், அநியாயம் என்பது , ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபடும். ஆக்வே இப்படி சட்டத்தை கையில் எடுக்க் வைக்கும் மதவெறியைத்தான் விமர்சிக்கிறோம்.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமே தவிர மதம் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள மதவெறி எங்களிடம் அறவே இல்லை. //

இது அப்போ
//அநியாயத்திற்கு எதிரானவர்களை அழிப்பதுதான் நீதி, //

//Mohamed Meeran said...
Buhari Volume 4, Book 52, Number 256:
Volume 4, Book 52, Number 264
Volume 4, Book 52, Number 265:

இந்த மூன்று ஹதிஸ்களில் எத்தனை சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டார்கள்?
இன்னும் வேறு எத்தனை ஹதிஸ்கள் அநியாயமாக கொலை செய்ததாக இருக்கின்றது? //
//போரின் எண்ணிக்கையைப் பற்றி எனக்கு பிரச்சனை இல்லை அய்யா, உம்முடைய விஷமத்தனமான கருத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.

"அன்பை மட்டுமே போதிக்க வேண்டிய கடவுள்" - இது யார் விதித்த நியதி.
அன்பை மட்டும் போதிப்பதற்குத் தான் கடவுள் என்று உமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அந்த மடையன் யாரென்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளேன்.//

//(சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது' என்ற சட்டங்களும் இதிலுள்ளன' என்று கூறினார்கள்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். //

சார்வாகன் said...

நீங்கள் சொல்லுவதில் ஒர் சிறிய மாற்றம் செய்தால் சரியானது.

(காஃபிர்கள் பெரும்பானமையாகவும்,முசுலீம்கள் சிறுபான்மையாக இருக்கும் வரை)இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமே தவிர மதம் அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள மதவெறி எங்களிடம் அறவே இல்லை.

குரான், ஹதிதுகள் காஃபிர்களூக்கு எதிரான போரை, அவர்களின் செல்வங்களை,பெண்களை அபகரித்தலை ஆதரிக்கின்றன. அவற்றை திரு முக்மது செய்தார் என்பதும் அவற்றில் ஆவணப் படுத்தப் பட்டு இருக்கிறது. அதனை தவறே இல்லை என்று நீர் (பிடி)வாதம் செகிறீர்.

இந்த ஹதிதுகளையும் சரி என்பீர்

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;
”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]
Thank you

Mohamed Meeran said...

நான் வருகின்ற மே மாதம் என்னுடைய விடுமுறையில் இந்தியா வரும்போது நேரடியாக விவாதிப்போம், நீங்களும் உங்களுடைய சகாக்களும் தயாராக இருங்கள்.

Mohamed Meeran said...

நீங்கள் அணிப்பியுள்ள விடயங்களை மீண்டும் ஒரு முறை நீங்களே வாசித்துப் பாருங்கள் எவ்வளவு கொழப்பம் இருக்கின்றது என்பது புரியும். அதனால் இதை பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக விவாதிப்போம். மதுரையிலேயே விவாதத்தை வைத்துக்கொள்ளலாம்,

விவாதிக்க தயார் என்றால் தெரிவிக்கவும்.

Post a Comment