Friday, March 24, 2017

932. ஆவியில் வந்த என் ஆசை .. 2







*


//என் ஆசை ... எனக்கு ஆ.வி. “இறவாமை”யைத் தர வேண்டும். கடினமோ? உங்களுக்கு அது எளிது தான் என்று நினைக்கின்றேன்.

எனக்குப் பிடித்த ஓவியர் மருது அவர்கள் என்னை நேரில் பார்த்துப் படம் வரைந்தால் - பெரிய படமல்ல, 1.5’ x 2’ போதும்! – பரம்பரையாக என்றும் பேணுவோம். நான் உங்களிடம் கேட்கும் இறவாமை அதுவே ... //

இது நான் ஆவிக்கு எழுதிய ‘ஆசை மனு’!


 ஆசையை நிறைவேற்றிய ஆவிக்கும், பொறுப்போடு இதனை ஏற்று நடத்திய பரிசல்காரன் கிருஷ்ணாவுக்கும், ஆவியின் முதன்மை புகைப்படக்காரர் கே. ராஜசேகரன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும்.




 *




 * *

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா

வெங்கட் நாகராஜ் said...

மகிழ்ச்சி எங்களுக்கும்.....

ராமலக்ஷ்மி said...

அருமை. மகிழ்ச்சி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது மகிழ்ச்சியில் நாங்களும்.

Alagu Ravi said...

ஒரு "ஆவி" தான் உங்களது ஆசையை நிறைவேற்றியிருக்கிறது..பரிசுதந்தஆவி.

சார்லஸ் said...

உங்களின் கோட்டோவியம் கண்டு மகிழ்ந்தது போதாது என உயிரோவியமாய் காணொளிக் காட்சியிலும் வந்து பேசி கண்டு களிக்கச் செய்து விட்டீர்கள். சிறப்பு!

Post a Comment