Friday, February 14, 2020

1083. ஒரு கிழவனின் புலம்பல் ..4




*

 அவ்வளவுதான் ஆட்டமெல்லாம் முடியப் போகுது …

 இடப்பங்கீடு (இடப்பங்கீடுன்னு சொல்லுங்கன்னு என்ன சொன்னாலும் மீண்டும் இட ஒதுக்கீடுன்னு தான் எல்லோரும் சொல்றாங்க ..) ஒங்க பிறப்புரிமை இல்லைன்னு பெரியவுக தீர்ப்பெல்லாம் சொல்லிட்டாங்க. முதல் “மணி” அடிச்சாச்சு.

 இன்னும் மூன்றரை வருஷம் இருக்கு. கடைசி வருஷம் இது மாதிரி விஷப் பரிட்சையெல்லாம் செய்ய மாட்டாங்க. அப்டின்னா இன்னும் இரண்டரை வருஷத்திற்குள் இடப்பங்கீட்டை ஒழிச்சி கட்டி சங்கு ஊதிருவாங்க.


 எல்லாம் முடிந்தது …




 *

2 comments:

G.M Balasubramaniam said...

சொல்ல வந்ததிலும்சொல்லாது இருப்பதே அதிகம்

தருமி said...

எதுக்கு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு ....?

Post a Comment