Tuesday, April 15, 2014

720 (a) JIHADI COLLECTION .... (7)






*

 JUST  A  PERSONAL  COLLECTION



15. 04.’14


At least 71 killed in massive explosion at bus station in Nigerian capital

Boko Haram -- the nickname means "Western education is forbidden" -- has been attacking schools, villages, market places and military barracks and checkpoints this year in increasingly frequent and deadly attacks. Its mission is to force an Islamic state on Nigeria whose 170 million people are divided almost equally between Muslims living mainly in the north and Christians in the south.

*****



11.4.2014

Statistics and the spread of Islam

 *
3.4.'14


Engineering student emerges as IM suspect

Nirban’s family and friends say the allegations are untrue but investigators insist he is the face of a disturbing new wave of jihadist recruitments.
For months now, the police have been stumbling on similar cells ...

*

1.4.14

Taliban bomb-maker at the heart of IM
"...the life of nations depends on martyrs. The national fields can be irrigated only with the blood of the best hearts”.



Second sunrise of Indian jihad

You who have ruled India for eight hundred years, you who lit the flame of the one true God in the darkness of polytheism: how can you remain in your slumber when the Muslims of the world are awakening?” the al-Qaeda ideologue Asim Umar asked India’s Muslims last summer.


*
 2.27.14 


இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்

 43 killed as Islamists target secondary school in Nigeria


Nigeria’s northern challenge


List of Islamic Terror Attacks For the Past 30 Days:


 *****


*
24.3.14 

Tale of an IM operative


‘Key IM operative’, three others in police net



*

  25.3.14 

 Chennai youth fighting in Syria jihad 

 Terror module had ‘no specific political target’ 

Global jihadism rising on fringes of Indian Islamist movement 






*
166+192+180 +

10 comments:

தருமி said...

தருமி said...

தருமி said...

வவ்வால் said...
தருமிய்யா,

இந்த ஜிகாதி பதிவுகளுக்கு என்ன "கருத்து" சொல்வது என புரியாம பார்த்துட்டு பார்த்துட்டு போயிடுறது அவ்வ்!

நீங்க கொடுத்துள்ள செய்திகள் பெரும்பாலும் முன்னரே படிச்சிட்டேன்,ஆனாலும் ஒரே இடத்தில் தொகுத்து போட்டிருப்பது பின்னால் பயன்ப்படும் என நினைக்கிறேன்.

# என்ன ஒரு மார்க்கப்பந்தையும் காணோம்? யாராவது வந்தா கச்சேரியில் கலந்துக்க வரேன் :-))
-----------
தருமி said...

தருமி said...
just a personal collection.

மார்க்க பந்து ... இங்கே நேரடியா வரமாட்டாங்க... 719 ... 720 ... 720(a) .. இந்த வழியில் அல்லவா வரச்சொல்லியிருக்கு.
---------------------------
தருமி said...

வவ்ஸ்
நீங்க எதும் சேர்க்கணும்னா சொல்லுங்க ...சேத்துருவோம்.
Thursday, April 03, 2014 7:33:00 PM
-----------------
ibnu UTHSMAN. said...

உங்க கலக்சன்ல 10 15 வருடங்களுக்கு முன்னாடி உள்ள லிஸ்ட எடுத்து பாருங்க ..இப்போ எல்லாம் நிரபராதி னு செய்யப்பட்டிருப்பார்கள் ......இப்போ உள்ள லிஸ்டில் உள்ளவர்கள் இன்னும் 10 15 வருஷம் கழித்து விடுதலை செய்யப்படுவார்கள் .... செய்தி தாளில் எது வந்தாலும் அப்லோட் செய்து விடுவதா..............இதுவரைக்கும் இந்தியாவில் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லிமுக்காவது சரியான நீதி கிடைத்திருக்கிறதா ? சரியான விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறதா ? 10 வருசமா கேரளத்து மதானியை தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் சிறையில் வைத்து இருக்கிறார்கள் ..... விசாரணை இல்லை , எதுவும் இல்லை ..கோவை வழக்கில் 10 வருடம் கழித்து நிரபராதி என விடுதலை செய்தார்கள் ..அடுத்த சில நாட்களிலே கர்நாடகா அவரைகைது செய்து விட்டது ..இந்த அநியாயங்களை தட்டி கேட்க திராணி இல்லாவிட்டாலும் என்று பரப்புரை செய்ய வேண்டாம் ....

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Friday, April 11, 2014 11:22:00 PM
வேகநரி said...

இந்த வேகத்திலே குண்டு வெடிப்புகளும் கொலைகளும் செய்து கெண்டிருந்தா தமிழ் மார்க்கப்பந்துக பாவங்க. அவங்க எவ்வளவற்றை தான் சமாளிச்சு சமாளிச்சு பதில் சொல்வது.
Saturday, April 12, 2014 5:59:00 PM

Paramasivam said...

படிக்கவே பயமாக உள்ளதே.

suvanappiriyan said...

இவ்வளவு கஷ்டப்பட்டு லிங்க்கெல்லாம் தேடி புடிச்சு போடுறீங்க. ஆனா யுவன் சங்கரை தொடர்ந்து நடிகர் ஜெய்யும் இஸ்லாத்துக்கு மாறி விட்டார். மம்தா குல்கர்னியும் இஸ்லாத்துக்குள் நுழைந்து விட்டார். என்ன செய்யலாம் தருமி சார்? இன்னும் வீரியமாக உழைக்க கேட்டுக் கொள்கிறேன்! :-) அப்போதான் இஸ்லாம் இன்னும் வேகமா வளரும்!

http://suvanappiriyan.blogspot.com/2014/04/blog-post_16.html

வாசகன் said...

முஸ்லீம்கள் தங்களுக்குள் சுட்டு கொண்டு சாவதை இங்கே வாசிக்க..

http://khaibarthalam.blogspot.in/

நன்னயம் said...

வகாபிய வெறியர்களின் அலப்பறைக்கு அளவே இல்லையா ...

மம்தா குல்கர்னி எதோ இஸ்லாம் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமில் இணைத்ததாக அடிச்சு விட்டிருக்காரு இந்த வகாபிய வெறியர் .

உண்மையில் நடந்தது .. மம்தாவின் துணைவர் கோஸ்வாமி ஒரு குற்ற செயலுக்ககா எமிரேட்ஸ் நாட்டில் சிறையில் அடைக்கபப்ட்டார் . பின் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினால் விடுதலை செய்யப்படுவார் என்று கூறியதுக்கு அமைய கோஸ்வாமி மதம் மாறினார் . உடனடியாக விடுதலை செய்யபப்ட்டார் .
கணவர் இஸ்லாமியராக மாறினால் மனைவியும் மதம் மாறவேண்டும் . அது சட்டம் .
அதற்க்கு அமைய மம்தாவும் மதம் மாறியுள்ளார் .

இது தெரிஞ்சு கூட வாகபிய வெறியர் மம்தா எதோ மத கொள்கைக்காக மதம் மாறியதாக அடிச்சு விட்டிருகாறு

தருமி said...

//இன்னும் வீரியமாக உழைக்க கேட்டுக் கொள்கிறேன்! :-) //

உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து உழைக்கிறேன்.

suvanappiriyan said...

//கணவர் இஸ்லாமியராக மாறினால் மனைவியும் மதம் மாறவேண்டும் . அது சட்டம் .
அதற்க்கு அமைய மம்தாவும் மதம் மாறியுள்ளார் .//

ஷாருக்கான் மனைவி இன்று வரை இந்துவாகவே வாழ்வதை படித்ததில்லையா? யாரும் அவர்களிடம் சண்டைக்கு போகவில்லையே!

2012ல் விடுதலையாகி 2013ல்தான் மம்தா குல்கர்னியை திருமணம் செய்கிறார். யார் அடித்து விடுவது என்பது தெரிகிறதா? :-)

அடுத்து தற்போது அவர்கள் வாழ்வது நைரோபியில். இங்கும் இஸ்லாத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்ற எந்த கட்டளையும் இல்லை. தாய் மதமான இந்து மதத்துக்கே திரும்பினால் அதனை யாரும் கேட்க முடியாது. ஆனாலும் இஸ்லாத்தை அவர்களால் தவிர்க்க முடியாது.

ஏ ஆர் ரஹ்மானிடமும், யுவன் சங்கரிடமும் தாய் மதம் திரும்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்துப் பாருங்களேன். அழகிய பதிலை உங்களுக்குக் கொடுப்பார்கள்.

நன்னயம் said...

கோஸ்வாமி மம்தாவின் நீண்டகால துணைவர் .
கோஸ்வாமி போதைபொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது 1997 . 25 வருட சிறை தண்டனை . முஸ்லிமாக மதம் மாற ஒப்புகொண்டபின் 2012 நவம்பர் விடுதலை செய்யப்படுகின்றார் .

மம்தா கோஸ்வாமி சிறையில் இருக்கும் போதுதான் திருமணம் செய்தார் . விடுதலை செய்யப்பட்ட பின் அல்ல .
கோஸ்வாமி சிறையில் இருக்கும் போது அவரை திருமணம் செய்த மம்தா விடுதலை ஆகும் வரை கணவரது ஹோட்டல் பிசினஸ் ஐ கவனித்து வந்தார் .

கோஸ்வாமிக்கு இஸ்லாமில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ அவர் தனது அந்த தொழிலை விடபோவதில்லை .
நைரோபியில் என்ன தோசை கடையா வைத்திருக்க்ன்றார் ?

எல்லாவறையும் பார்த்த சுவனம் மம்தா எப்போது திருமணம் செய்தார் என்பதை சரியாக கவனிக்காம விட்டுவிட்டார்

நன்னயம் said...

நைரோபியில் இருக்கும் கோஸ்வாமி பழைய தொழிலை திறம்பட செய்ய இருப்பதால் இப்போது போட்டுள்ள வேஷமே மிகவும் பாதுகாப்பானது .
அத்துடன் பல புதிய தொழில் நண்பர்களையும் பெற்று தரும்

நன்னயம் said...

மம்தாவை பற்றி இப்படி கூட செய்திகள் வருகின்றன
http://entertainment.oneindia.in/bollywood/news/2013/mamta-kulkarni-spiritual-latest-pictures-115155.html#slide252019

அதோட மம்தா எழுதிய Autobiography Of An Yogini பற்றியும் சுவனம் ஏதாவது கருத்து கூறினால் நல்லது .

"ஏ ஆர் ரஹ்மானிடமும், யுவன் சங்கரிடமும் தாய் மதம் திரும்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்துப் பாருங்களேன். அழகிய பதிலை உங்களுக்குக் கொடுப்பார்கள்."

அவரசப்பட்டு சவால் விடாதீர்கள் சுவனம் ... AR ரஹ்மான ஓகே . ஆனால் யுவன் அப்படி அல்ல . யுவன் எதற்காக மதம் மாறினார் என்பது பலருக்கு தெரியும் . அந்த பொண்ணு திருமணம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தால் யுவனின் வேசமும் கலைந்து விடும் . ஒரு வருஷம் பொறுத்து இருந்து பாருங்கள்

Post a Comment