Thursday, May 29, 2025

1318. ஜோசப் ஹெல்லர் (Joseph Heller)…CATCH 22

“கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.”
“நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …”
May be an image of 1 person, television and text that says 'hulu CATCH-22 hulu'
All reactions:
முனைவர் பாஸ்கரன், Govi Shanmugam and 17 others
16 comments
2 shares
Like
Comment
Send
Share
Pandiyaraja Paramasivam
அட, அடி முட்டாள் !!
  • Like
  • Reply
G Sam George
பிபி... கண்ணாடிக்கு முன்னால நின்னு பேசுற பழக்கத்தை விட்டு விடுன்னு சொன்னா கேக்கக் கூடாதா?
  • Like
  • Reply
2
Alagu Ravi Solaiappan replied
 
2 Replies
G Sam George
PP.. this is a quote. READ the book and then start your scolding... right? dont be so ....
  • Like
  • Reply
Online status indicator
Active
Pandiyaraja Paramasivam replied
 
1 Reply
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல்
BOOKDAY.IN
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல்

  • Like
  • Reply
  • Remove Preview
Online status indicator
Active
Pandiyaraja Paramasivam replied
 
1 Reply
A Alwin Prem Anand
interesting thought....
  • Like
  • Reply
G Sam George
எது?
  • Like
  • Reply
G Sam George replied
 
1 Reply
G Sam George
//“நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்?// இப்படி அவர் கேட்டார். இதே கேள்வியை மருத்துவ மனையில் இருக்கும்போது நானும் கேட்டேன். இங்கே பாருங்க ... https://dharumi.blogspot.com/2005/11/e.html
103. மரணம் தொட்ட கணங்கள் ...4
DHARUMI.BLOGSPOT.COM
103. மரணம் தொட்ட கணங்கள் ...4

103. மரணம் தொட்ட கணங்கள் ...4

  • Like
  • Reply
  • Remove Preview
  • Edited
G Sam George
பி.பி. அதென்ன கடவுளை (கர்த்தரை) நம்புபவர்கள் மட்டும் அத்தனை புத்திசாலிகளா? அடுத்தவன் கேள்வி கேட்டா பதிலிருந்தா சொல்லணும். இல்லன்னா .. போய்க்கிட்டே இருக்கணும், அதை உட்டுட்டு அடுத்தவனை முட்டாள் அப்டின்னு கூப்பிடும் அறிவாளிகளாக இருக்கிறீர்களே ... அது ஏன்?… 
See more
  • Like
  • Reply
Online status indicator
Active
Pandiyaraja Paramasivam replied
 
1 Reply
G Sam George
இந்த புத்தி மொதல்லேயே இருந்திருந்து, ஒதுங்கியிருந்தா உன் மரியாதையாவது ஒழுங்கா இருந்திருக்கும். பாவம்யா நீ. DOT
  • Like
  • Reply
  • Edited

No comments:

Post a Comment