Showing posts with label கடவுள் எனும் மாயை. Show all posts
Showing posts with label கடவுள் எனும் மாயை. Show all posts

Friday, November 17, 2017

955 நான்காவது குழந்தை பிறந்தது ...........





*


நான்காம் குழந்தை. 





நான்கில் இரண்டு தத்து எடுத்தது - மொழியாக்கம் செய்த நூல்கள் - அமினா (கிழக்குப் பதிப்பகம்) & அசோகர் (எதிர் வெளியீடு) 

அடுத்த இரண்டு நானே பெற்றது - மதங்களும் சில விவாதங்களும். (எதிர் வெளியீடு) 

 அதன் தொடர்ச்சியாக வந்த அடுத்த நூல் - கடவுள் எனும் மாயை. (எதிர் வெளியீடு) 


எதிர் வெளியீடு அனுஷிற்கு பெரும் நன்றி.






*