*
17.12.2014
*
PAKISTAN TALIBAN : PESHAWAR SCHOOL ATTACK LEAVES 141 DEAD
132 CHILDREN MASSACRED IN ATTACK IN SCHOOL
மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள்
தீவிரவாதிகள் சுடுவதற்கு முன் எங்களை ஓதும்படி
ஆணையிட்டார்கள்.
என்னே ஒரு பக்தி …!!
செத்தவர்கள்
இளம் பாலகர்கள். குற்றமில்லாத குழந்தைகள். நிச்சயமாக மார்க்க நம்பிக்கைகளின் படி அவர்கள் எல்லோரும் கட்டாயம் சுவனம் செல்வார்கள்.
ஆனால்
அவர்களைக் கொன்றொழித்த “சுவனப்பிரியர்களான” தற்கொலைப்படையாளர்கள் எங்கே போவார்கள்? அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளாக மாறுவதற்கே
சுவனத்தின் ஈர்ப்பு தான் காரணம் என்கிறார்கள். அப்படியானால், அவர்களும் சுவனம் தான் செல்வார்களோ..?
As the Taliban black boots approached
அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான்,
“எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால்
எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாகு அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து
விட்டனர்.
என்னே ஒரு பக்தி …!!
(பல முறை கேட்ட கேள்வி தான் …. ஏன் இம்மார்க்கத்தில் கொலை செய்யும் போது
இந்த கோஷம் எழுப்பப் படுகிறது/?)
*
17.12.2014
*
*
*