Thursday, July 07, 2005

28. ஒரு அவசரச் சுற்றறிக்கை.

வலைஞர்களே,

உங்களில் யாரேனும் 1945-க்கு முன்பு பிறந்திருந்தால் உடனே எமக்குத் தெரிவிக்கவும். இல்லையேல், எம்மைப் பிறகு குறை சொல்லக்கூடாது!!

6 comments:

துளசி கோபால் said...

எங்க அண்ணன் பிறந்திருக்கார்.

ஆமா என்ன விஷயம் தருமி?

ஏதாவது பொற்கிழி தராங்களா?

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

Are u asking only abt bloggers or even people who post commnets (who do not blog?)?

.:dYNo:.

தருமி said...

it is meant for bloggers only

தருமி said...

துளசி - அது ஒரு முக்கியமான விஷயம். பொறுங்க

Anonymous - ஆக விஷயம் என்னென்னா, நீங்கள் 45-க்கு முந்திய ஆளு. அப்படிதானே. எதுக்கும் உங்க பிறந்த வருஷம் சொல்லுங்களேன்.

Chandravathanaa said...

எவ்வளவு நாளைக்குப் பொறுக்கிறது?
என்ன பரிசென்று அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

எனது அம்மா அப்பா இருவருமே 1945க்கு முன் பிறந்திருக்கிறார்கள்.
உங்கள் பரிசு வலுவானதாக இருக்குமாயின் அவர்களை வலைப்பதிவாளர்கள் ஆக்குவது பெரிய பிரச்சனையான விசயமில்லை.

தருமி said...

துளசி - உங்கள் அண்ணனுக்குப் பாவம் இந்தப் பரிசு/பட்டம் தேவையா?

சந்திரவதனா- வேண்டுமானால் இனி அவர்களைக் கொண்டு வந்து என் பட்டத்தை பறிமுதல் செய்து கொள்ளுங்கள்.

எப்படியோ, துளசி, சந்திரவதனா உங்கள் இருவரின் திட்டத்தையும் இப்போதைக்குத் தவிடு பொடியாக்கி விட்டேன்!!

Post a Comment