Sunday, February 28, 2010

381. சிவாஜி ...

*

எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!


ஊர் சுற்றிவிட்டு வந்து தொலைக்காட்சி முன்னால உக்கார்ரேன். ரொம்ம்ம்ம்ப நாளா ரொம்ப ஆசைப்பட்டுக்கொண்டிருந்த சிவாஜியின் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடக வசனத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன். அந்தக் காலத்தில் அடிக்கடி ஆசைப்பட்டு கேட்ட வசனம் அது.

Thursday, February 25, 2010

380. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் ... 6


அப்டின்னு தினமலரில் வந்த ஒரு செய்தி:

"செக்ஸ் கவர்னர்'ன்னு சொன்னதும் கண்டுபிடிச்சிருப்பீங்களே, கரெக்ட், ஆந்திர மாஜி கவர்னர் என்.டி.திவாரி தான்.

Sunday, February 21, 2010

379.பதிவர் சந்திப்பு -- நேசமித்திரன் -- கவிதையாடல்


நைஜீரியாவிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ள நேசமித்திரன் இன்று மதுரை வந்து எங்களைச் சந்தித்து,
தன் கவிதைப் போக்கை எங்களோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் சந்தித்துப் பேசிய இரணடு மணி நேரமும் அவரது கவிதையனுபவங்களை ஒரு படைப்பாளனின் நயத்தோடு விவரித்து, தனது ஓரிரு கவிதைகளையும் விளக்கினார்.

Friday, February 19, 2010

378.பதிவர் பயிலரங்கம் -- நிழற்படத் தொகுப்பு

*
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக மதுரைத் தமிழ்ப் பதிவர்கள் குழாம் நடத்திய பதிவர் பயிலரங்கத்தைப் பற்றிய குறிப்புகளை என் பழைய பதிவொன்றில் கூறியிருந்தேன். அப்பயிலரங்கத்தில் மூன்றாமாண்டு (Viscom) மாணவர் நந்து தந்துதவிய இன்னும் சில நிழற்படங்கள் இப்பதிவில் ... நந்துவிற்கு நன்றி.

Monday, February 15, 2010

377. WHY I AM NOT A MUSLIM .. 4



*

ஏனைய பதிவுகள்:





*

WHY I AM NOT A MUSLIM





*
CHAPTER 3

THE PROBLEM OF SOURCES


முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.

Friday, February 12, 2010

376.மதங்கள் -- கிறித்துவம்

*
ஏசு எதற்காக இந்த உலகத்திற்கு வந்தாரென்று கேட்டால் கிறித்துவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மக்களையும் பாவங்களிலிருந்து விடுவித்து, (அப்படி விடுபட்டோரை மட்டும்

Thursday, February 11, 2010

375. பின்னூட்டப் பதிவு -- இஸ்லாம்

*

ஒரு பதிவில் நடந்து வந்த பின்னூட்ட விவாதங்களில் ஒரு கேள்விக்கு நான் இருமுறை  கேட்ட மறு கேள்விகளும், அதை மீண்டும் இருமுறை நினைவுபடுத்தியும் அவைகள் பதிவிடப்படாததால், அவைகளை ஒரு நினைவுறுத்துதலுக்காக இங்கே ஒரு பதிவாக இட எண்ணியுள்ளேன். பதிவருக்கு அதில் ஏதும் மறுப்பிருக்காதென்றே நினைக்கிறேன்.



//இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி
மேலே போய்

Saturday, February 06, 2010

373.குழந்தைகள் மனநலம் - நன்றியுரை


*
பொதுவாக கூட்டங்களின் முடிவில் நன்றி சொல்றது ரொம்ப ஈசியான விஷயம்தான். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் நன்றி சொல்றதுகூட கஷ்டமா போகுது.

Friday, February 05, 2010

372.ஆயிரத்தில் ஒருவன்

*

கதாநாயகன் கப்பலில் ஏற வரும் கட்டத்தில்தான் உள்ளே நுழைந்து படம் பார்க்க ஆரம்பித்தேன். உள்ளதே கதை கொஞ்சம் சிக்கலான கதை. ஆகவே நிறைய விஷயங்கள் புரியவில்லை.