Monday, November 30, 2009

354. மதங்கள் - இஸ்லாம் -2

*


எனது முந்திய பதிவில் கேட்ட சில கேள்விகளில் ஒன்று:

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?

இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக ஆஷிக் கீழ்க்கண்ட பதிலை அளித்திருக்கிறார். அதை அவர் எழுதிய ஆங்கிலத்திலும், என் தமிழாக்கத்தோடும் கீழே தருகிறேன்.

I do not know whether you read that verse or not. If you would have read, you would not have come to this conclusion. You are referring to Qur’anic verses 86:5-7, what you quoted is the verse 86:7. Would you mind to read the verses 86:5-6 which give answers directly as per your expectation?

Even in other verses Qur’an tells Man is created from Semen (semen may not be the right word; ( I don’t know what Aashiq says. Semen is and has to be the very right word) Qur’an does not refer that as Semen, it refers it as a surging fluid/ gushing water/ the liquid that pours out). What is stunning to see is not semen; because everybody knows due to semen we are created. Qur’an further moves on to say where exactly the semen comes from. That is a stunner. So my answer to your claim is, you have misunderstood and INFACT QUR’AN DIRECTLY TELLS THAT NEWS AND MORE THAN THAT IT JUSTIFIES THE CURRENT SCIENCE 100% FROM WHERE THE SEMEN COMES FROM.

நீங்கள் குரானின் வாசகத்தை வாசித்தீர்களா என்பது தெரியவில்லை. வாசித்திருந்தால் இது போல் சொல்லியிருக்க மாட்டீர்கள். நீங்கள் குரானின் 86:5-7 வசனங்களில் 86:7 வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். விடுபட்ட 86:5-6 பகுதியையும் வாசித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.

குரானின் மற்றப் பகுதிகளிலும் மனிதன் விந்திலிருந்து பிறக்கிறான் என்று சொல்லியுள்ளது.(விந்து என்பது சரியான வார்த்தை அல்ல; { ஆஷிக் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை; விந்து என்பதே மிகச்சரியான சொல்லாக இருக்க முடியும்.} குரான் அதனை விந்து என்பதற்குப் பதிலாக ஒரு பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் என்று சொல்கிறது.) எல்லோருக்கும் விந்து பற்றித் தெரியும்; அதனால் அது பெரிய விஷயமில்லை. அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது. ஆகவே உங்கள் கேள்விக்கான என் பதில்: நீங்கள் தவறாக நினைத்துள்ளீர்கள். உண்மையில் குரான் நேரடியாக அந்த செய்தியைச் சொல்கிறது. அதோடு விந்து எங்கிருந்து வருகிறது என்பதை 100 விழுக்காடு சரியாக இன்றைய அறிவியல் உண்மையோடு சொல்கிறது.

இதற்கு மேலும் ஆஷிக் இவ்வாறு கூறியுள்ளார்:
PLEASE BRING ON A SINGLE VERSE FROM QUR’AN WHICH IS SCIENTIFICALLY INCORRECT. THAT’S IS A OPEN CHALLENGE.

இங்கே ஆஷிக் சொன்ன குரானின் வசனங்களைத் தருகிறேன்.

நூல்:
குர்ஆன் தர்ஜமா
திரீயெம் பிரிண்டர்ஸ்,
சென்னை.(பனிரெண்டாம் பதிப்பு)

அத்தியாயம்86

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!

6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் –

7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.


//(பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது ..//– ஒருவேளை அது முட்டையாக / Ovum-ஆக இருக்கலாம். ஆனால் அது நெஞ்செலும்பிலிருந்தா வருகிறது?

ஆணின் விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?

அதை நீங்களே பார்த்துக் கொள்ள கீழே ஆண் & பெண் பிறப்புறுக்களின் படங்களைத் தந்துள்ளேன்.












இதற்கும் மேலே, குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் பூமி ஒரு விரிப்பா, தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுகின்றனவா என்றெல்லாம் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இப்போதைக்கு -- இந்த ஒரு பருக்கை மட்டும்.



*
இந்த இடுகையையும் பார்க்கலாம் ...
http://youtu.be/Foor6wga20A
*

164 comments:

குட்டிபிசாசு said...

It was given as

86: 6. He was created from ejected liquid.

86: 7. From between the spine and the viscera.

How do we consider these lines as scientific statement? Why does it not directly mention testis? Instead of that it is telling between spine and visera.(atleast its not telling between head and foot) Totally vague! More than that even in hindu vedas the name 'Sukla'(sperm) liquid was used. So its not a new thing.(hallo aasiq! i didnt get even 1% of current science in this.)

Prabhu said...

http://www.youtube.com/watch?v=plyS8sIUjmQ ///

2+2=4 but 2+2=3 is wrong.nalla kandupidippu. enna oru confidence nu parunga inda videova.

வால்பையன் said...

//குரான் அதனை விந்து என்பதற்குப் பதிலாக ஒரு பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் என்று சொல்கிறது.) //

உச்சா கூட அதே மாதிரி தான் வருது!, அப்ப இஸ்லாத்தில் ரெண்டும் ஒண்ணா?

வால்பையன் said...

தயவு செய்து ஆசிக்கை தமிழில் பின்னூட்டம் போட சொன்னால் நானும் சில பருக்கைகளை இங்கே சபையில் வைப்பேன்!

தருமி said...

pappu
ஜாகிர் நாய்க் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா அவருஇப்படி முழுப்பூசணிக்காயை பிரியாணிக்குள் இப்படி அமுக்குவார் என்றெல்லாம் தெரியாதே! பயங்கரம்தான்.

கிறித்துவமதத்தில் கூட முதல் கட்டளையே 'நான் தான் உண்மையான சாமி' அப்டின்னு வரும். ஆனா அந்த நாட்ல இஸ்லாம் இருக்குதேன்னு அவர்ட்டா யாரு சொல்றது.

ரொம்ப நல்ல படம்.

மிக்க நன்றி.

மணிகண்டன் said...

Dr Zakir Naik's views are excellent !

கல்வெட்டு said...

//அவர்ட்டா யாரு சொல்றது//

இவருட்ட மட்டும் அல்ல, யாரிடமும் எதுவும் சொல்லிப்புரியவைக்க முடியாது.

மூன்றுகால் என்று சொன்னால் , ஆமா அந்த மூன்றுகால் முயலோட பிரியாணி நல்லா இருக்கும் அப்படீன்னு சொல்லிட்டுப்போக வேண்டியதுதான்.

***

"ஆசிக்" கிட்ட ஏதாவது பேசி அவரைப் புரியவையுங்க பார்ப்போம். :-))))


நாம சொன்னா அது குரான்ல இருக்கான்னு கேட்பாரு, ஆனா அவரே ஹதீஸ்ல இருந்து விளக்கம் கொடுப்பாரு.


**

ஒன்னுக்கு போறது , பிள்ள பெறுவது எல்லாம் முகம்மது நபியின் பிறப்புக்கு முன்பிருந்தே நடப்பதுதான்.

சாமி இவருமூலமா வந்து , " பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம்" என்று சொல்லுதாம்.

முகம்மது நபியின் பிறப்புக்கு முன்னால அது யாருக்குமே வராம இருந்துச்சா என்ன?

பீச்சியடிக்கும் திரவம்/பீறிடும் திரவம்/வெளியேறும் திரவம் :

ஒன்னுக்கு கூட அதே இடத்தில் இருந்துதான் வருது. அதும் திரவம்தான். சாமி எதைச் சொன்னாரோ? அப்படிக்கேட்டால் ஹதீசுக்கு போய்விடுவார்கள்.

நாம ஹதீசைக்காட்டி சக்ளிங் பண்ணா ஆணும் பெண்ணும் தனியா இருக்கலாம்னு சொல்றாங்களே அய்யா அப்படீன்னா அது குரான்லா இருக்கான்ன்னு கேட்பாங்க.

செந்திலின் வாழைப்பழ காமெடி பரவாயில்லை.

***

காமம் பற்றி வள்ளுவனும், வாத்யானரும் சொல்லாததா இங்கே இருக்கு?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நண்பர் தருமி,

இப்போதெல்லாம், இணைய பதிவு உலகில் அதிக ஹிட்ஸ் மற்றும் அதிக பின்னூட்டங்கள் கிடைத்து பிரபலமாக 'இஸ்லாமிய இகழ்வு' ஒரு துருப்புச்சீட்டாக பயன் படுகிறது. கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் தற்போது இஸ்லாம் பற்றி பதிவு போட ஆரம்பித்து விட்டார்கள். இதுவே, மலிந்து போகும் போது இது போன்ற எல்லா பதிவுகளும் காணாமல் போகும். எனினும், ஆரம்பித்து வைத்தவர்கள் பிரபலம் ஆவார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட குரான் வசனத்தில் அதில் சொல்லப்படாத அர்த்தங்களை பிராக்கட்டில் போட்ட நேர்மைக்காக உங்களை பாராட்டுகிறேன்.

அரபிப்புலமை பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீனின் அவ்வசனங்களுக்கான தமிழ் விளக்கங்கள், கீழே:

86 :5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்கட்டும்.

86 :6 - குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.

(இது விந்து என்று எப்படி முடிவு செய்தீர்கள், தருமி? மனிதன் படைக்கப்பட பாதி செட் குரோமோசோம்கள் போதுமா? ஓவத்திலுள்ள மீதி செட் வேண்டாமா?)

86 :7 - இது முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையில் இருந்து வெளிப்படுகிறது.

---->>>கவனிக்க : இங்கு ஆணோ பெண்ணோ குறிப்பிடப்படவில்லை. ஆகையால், இரண்டிற்கும் பொதுவான அல்லது இரண்டையும் சேர்த்தே குறிப்பிட்ட வசனம் என்றே பொருள்கொள்ள வழி உள்ளது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

part-3

அதேசமயம், இன்று, அறிவியல் வளர்ந்த சூழலில் இவ்வசங்கள் படிப்பவர்களை எந்த முரண்பாட்டிலும் கொண்டுபோய் தள்ளவில்லை. மாறாக, அந்தந்த காலங்களில் அந்தந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு.

பின்னர் அறிவியல் அறிவு வளர வளர....
பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும்.
ஆனால், குரான் வசங்கள் என்றுமே பொய்யாகப்போனதில்லை.

முக்காலமும் அறிந்த ஒரு இறைவனால் மட்டுமே இப்படி எல்லா கால மக்களின் அறிவியல் அறிவையும் கணக்கில் கொண்டு எழுத முடியும். அதனால்தான் தினம் தினம் குரான் புதுசாகவே இருக்கிறது. இதுதான் அதன் மகத்துவம். இதுபோல், இவை படிப்பறிவில்லாத ஒரு மாமனிதரின்-நல்லவரின் எண்ணங்கள் இல்லை என்றும், இவை படைத்த அனைத்தையும் நன்கறிந்த படைத்தவனின் வார்த்தைகள்தான் என்பதற்கு இதுபோல எண்ணற்ற சான்றுகள் சொல்ல முடியும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

part-2


ஆண் :-
நீங்கள் பிரசுரித்த படத்தில் உள்ளபடியே, விதைப்பையில் உருவாகி, முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடையில் எதோ ஒரு இடத்தை அடைந்து பின்னர் சிறுநீர் குழாய் வழியே - (என்ன அதிசயம்? சிறுநீர் வரும்போது விந்து வராது, விந்து வரும்போது சிறுநீர் வராது..!. யார் இந்த டிராபிக் ரெகுலேட்டர்?) - துள்ளி குதித்து நீராய் வெளிப்படுகிறதே!

பெண்:-
இதிலும் உங்கள் படத்தில் முதுகந்தண்டும் முன்பக்கமும் தெரிகிறது. இதனிடையில் உள்ள ஓவரியிலிருந்து வெளியாகி பெல்லோப்பியன் டியுப் வழியாக துள்ளிக்குதித்து வரும் நீராய் கருப்பையை அடைகிறதே!

ஆக, இது இரண்டு நீரும்-அந்த நீரில் உள்ள மேட்டர்- சேர்ந்தே மனிதனை உருவாக்கிறது.

உங்கள் படம் மூலம் இன்றைய பாமரனுக்கும் புரிகின்ற ஒரு அறிவியல், அப்போது-1400 வருடங்களுக்குமுன் யாருக்கேனும் சொல்ல இயலுமா?

ஓவம் பற்றியெல்லாம் தெரியாத, 'விந்து மட்டுமே மனிதன் உருவாக போதும்' என்ற 'அறிவியலும்'(?), கொண்ட அந்நாளில் உள்ள மக்களுக்கு எந்த 'அறிவியல்' குழப்பமும் (?) ஏற்படவில்லை, இவ்வரிகளால்.

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,

May the peace and blessings of Almighty be on you all.

This semen issue is been proved long years ago by eminent embryologists. Anyhow let me clarify briefly here.

This time Br.Dharumi took a tamil translation which says male and female in “brackets”, and he uses that info and took pictures and produced here and asked some questions. But that is not br.dharumi's problem, which is the mistake of Tamil Translation, which is an absolute non-sense. I never saw this kind of translation of this particular verse in any other translators. So first of all leave the brackets and read. Brackets are not there in Qur’an. Hope you understand.

Fine let me explain that verses. It is the Qur’anic verses from 86:5-7:

“Now let man but think from what he is created! He is created from a drop emitted - Proceeding from between the backbone and the ribs”

So no brackets. Fine.

To whoever wrote, semen is produced from testis, would you mind cross checking your knowledge with what science tells…YOU ARE SIMPLY WRONG…

If you would have said Sperms, then it is different issue.

Semen contains sperms along with fructose, prostaglandin hormones, metal and salt ions, lipids, steroid hormones, enzymes, basic amines, and amino acids.

Apart from sperms all the other minerals I listed above are produced from the glands which are situated in the ABDOMEN whereas SPERMS are produced in testicles.

So whoever said semen is produced from testicles are obsolutely WRONG and please do not come with such wrong information.

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,

Also brothers, please do not carry these kinds of verses to learned Muslims, they will be simply disappointed by your knowledge on Islam. Please research on own before you bring on some issue. That will be wise.

So again, what Br.Dharumi wrote was wrong (and again shows his innocence regarding the subject of Islam) and you can verify this Qur’anic verse with any embryologist.

More than that, please do not accept from me, you do research on your own or otherwise whatever people like Br.Dharumi is telling, you will be in a position of wrongly informed. Please take care.

By the way, for the last article, how many of you wholeheartedly accept what Br.Dharumi did was right? He didn’t even know the difference between what GOD says and what are the actions of Prophet. He compared GOD’s word with a simple Human Being’s actions. As prophet said, he is like you and me. If he would have wrote like, your prophet did like this, no issues, but when he wrote as if GOD said, the entire modulation changes.

DO YOU PEOPLE WHOLEHEARTEDLY ACCEPT WHAT HE DID WAS RIGHT EVEN AFTER ENOUGH PROOFS HAS BEEN SHOWN AND INTURN HE DIDN’T HAVE ANY PROOFS TO REFUTE MY POINTS.

AND DO YOU STILL WANT ANSWERS FROM ME?

WHY SHOULD I WRITE WHEN THE OPPOSITE PARTY IS NOT GENUINE ENOUGH AND HIS KNOWLEDGE OVER ISLAM IS OBSOLUTE ZERO?

Only Allah(swt) Knows, as I said earlier, If you have any questions regarding Islam, please mail me to aashiq_14@hotmail.com. Please do not take one’s word without checking what the opposite party has to tell.

May the almighty bless you all with enough peace and happiness…

Your brother in humanity,
Aashiq Aamed A

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,

NOW let us see what Qur’an says,

“Now let man but think from what he is created!
He is created from a drop emitted –
Proceeding from between the backbone and the ribs”

Look at these verses, the 2nd and 3rd verses tells us from where SEMEN IS EMITTED during coitus. Qur’an does not tells us WHERE SEMEN IS PRODUCED, rather it tells us from where it is EMITTED. I hope you know the difference between EMITTED AND CREATED.
The Qur’an does not say where semen is produced. Just where it comes from during coitus.

Now let us see what science is telling us.

Sperm alone cannot even move very well. They need energy to swim to the egg and penetrate it. That is provided by fructose, a sugar produced by the seminal vesicles.

Prostaglandin hormones are needed to suppress an immune response by the female against the foreign semen.

Zinc is needed to stabilize the DNA of the sperms.

Metal and salt ions are needed to make the pH of the vaginal cavity favorable for the sperm to survive.

Lipids, steroid hormones, enzymes, basic amines, and amino acids are also needed to perform vital functions.

The ejaculated fluid has all that is needed, including the sperms (2-5% sperms, 95-98% other ingredients). The statement of the Qur’an is absolutely correct!

During coitus semen is ejaculated from the two storage areas called the seminal vesicles, and NOT FROM THE TESTICLES.

Semen is stored in the seminal vesicles to be ejaculated during coitus.

The seminal vesicles are anterior to the sacrum and coccyx (lower back, loin) and the ribs are anterior to the seminal vesicles. If one was to draw a line from the tip of the coccyx, to the upper portion of the seminal vesicle, either one of the two, and extend the line forward it will catch the ribcage.

The seminal vesicles from which the semen spurts out during coitus, lies between the ribs and the coccyx!

SO WHAT QUR’AN SAYS IS SIMPLY 100% TRUE. IT SAYS THE PLACE FROM WHERE THE SEMEN IS EJACULATED DURING COITUS. SO QUR’ANIC STATEMENT IS 100% IN ACCORDANCE WITH MODERN SCIENCE.

See I have given a brief explanation here. If you want more in-depth explanations please mail me, because this is very fascinating subject and I share more info regarding this with Qur’an. Always Qur’an amazes me.

I answered this particular question because it seems like some of you really misunderstood.
Great, now, my dear brothers and sisters, as I already told you, Qur’anic verses are proved word by word, sentence by sentence through intense research and by eminent scientists.

SO MY OPEN CHALLENGE STILL REMAINS, PLEASE BRING ONE VERSE FROM QUR’AN WHICH IS NOT ACCORDANCE WITH MODERN SCIENCE.

கல்வெட்டு said...

மணிகண்டன் ...
//Dr Zakir Naik's views are excellent !//

ஆமா இருக்காத பின்ன?
பேட்டி எடுக்கும் ஆள் என்ன திமிரோட சவுதில மத்த மதத்துக்கு கோவில் கட்ட வாய்ப்பு இர்க்கான்னு கேட்கலாம்.

மெக்காவிற்குள் போகும் ரோட்டுக்கே "முஸ்லீம்" "Non-முஸ்லீம்" அப்படீன்னு பிரிச்சு வச்சுருங்காங்க. கோவில் எல்லாம் அதிகப்படி.

படம்:
http://en.wikipedia.org/wiki/File:Christian_Bypass.jpg

செய்தி:
http://en.wikipedia.org/wiki/Religious_segregation

In the Holy Cities of Mecca and Medina, both of which are located in Saudi Arabia, only Muslims are allowed. Non-Muslims may not enter or travel through Mecca; attempting to enter Mecca as a non-Muslim can result in penalties such as a fine;[21] being in Mecca as a non-Muslim can result in deportation.[25]
//

http://tyo.ca/islambank.community/modules.php?op=modload&name=News&file=article&sid=714

*******

இஸ்லாம் மட்டுமே 2+2 = 4 மத்ததெல்லாம் 2+2=3 இதுவே முடிவு. ஆமென்.

இப்படிக்கு
இஸ்லாம் பார்வையில் காபிர் கல்வெட்டு (2+2=3)

:-))))

Anna said...

அதையும் தாண்டி, குரான் விந்து எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்கிறது. அதுவே மிகவும் பிரமிப்பானதாக இருக்கிறது.

குரானில் இப்படித்தான் சொல்லியிருக்குது:
He is created from a drop emitted- Proceeding from between the backbone and the ribs

சரியா?

ஆஷிக் நீங்கள் இது தான் சரி என்பீர்கள் என்றால், இவ்வசனம் சொல்வதன்படி விந்து சிறுநீரகத்தில் இருந்து வருவதாக அல்லவா அர்த்தப்படுகிறது.

பிறகெப்படி நீங்கள் இவ்வசனம் 100% சரி என்கிறீர்கள்?

இன்னொரு விந்தை என்னவென்றால், இந்த விந்து சிறுநீரகத்தில் இருந்து வரலாம் என்னும் பிழையான கொள்கையை கிரேக்கர்கள் தான் முதலில் கொண்டுவந்தார்கள். கிரேக்கர்கள் மருத்துவம் சம்பந்தமான நிறைய கொள்கைகளை (அவற்றில் சில சரி, சில பிழை)/ உண்மைகளை கிட்டத்தட்ட முகமது நபியின் காலத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருந்தனர்.

என்னைப்பொருத்தவரையில் குரானில் சொல்லியிருப்பதை விட இதுவே பெரிய வியப்பான விடயம்.

நபிக்கு இது எப்படித் தெரிந்து இருக்கும்?

இஸ்லாமிற்கு முதலிருந்தே அரபியர்களுக்கும் பப்ய்லோன், பெர்சியா, எகிப்து நாட்டவர்க்கும் தொடர்புகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன.

அதனால் செவி வழி கேட்ட இக்கதைகள் குர்ஆனில் புகுத்தப்பட்டிருக்கலாம்.

அப்பாடி, ஒருவழியாகத் தமிழில் எழுதி விட்டேன். எல்லாருக்கும் கொஞ்சமாவது நான் எழுதியது விளங்குதா என்று சொல்லுங்கோ. நன்றி. :)

பீர் | Peer said...

நான் அறிவியல் படித்தவன் இல்லை, ஆனாலும் எனக்குத் தெளிவாக விளங்குகிறது. பேராசிரியரான உங்களுக்கும் அது நிச்சயம் விளங்கியிருக்கும்..

முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)
=====

2+2 = 4 என்று சொல்லிவைக்க வேண்டும் என்றால், நாம் பகுத்தறிவாளர்கள் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்?

நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219)

தருமி said...

பீர் வீடு ஜெய்ஹிந்த் புரத்தில் இருக்குன்னு சொல்றது சரியா; வில்லாபுரத்துக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நடுவில் இருக்குது என்பது சரியா?

the analyst பதிலைப் பாருங்களேன்.

தருமி said...

//எல்லாருக்கும் கொஞ்சமாவது நான் எழுதியது விளங்குதா என்று சொல்லுங்கோ. நன்றி. :)//

அப்படி வாங்க வழிக்கு. செமையா புரியுதுல்ல ... நன்றி

தருமி said...

பீர்
அதோடு //முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)// என்பது முற்றிலும் தவறான இடமல்லவா? ஜெய்ஹிந்த்புரம் புதூர் அருகிலா இருக்கிறது?

கோவி.கண்ணன் said...

:)
படத்துல கூட (யூத,இஸ்லாம்) மதம் இருக்கே !

ஆண்குறி இயற்கையில் முந்தோலுடன் கூடியது.

வால்பையன் said...

//பீர் வீடு ஜெய்ஹிந்த் புரத்தில் இருக்குன்னு சொல்றது சரியா; வில்லாபுரத்துக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நடுவில் இருக்குது என்பது சரியா?//

மத்த எல்லா விசயத்திலிம் சரியா யோசிக்கிறாங்க!
ஆனா எந்த மதவாதிகளுமே ஏன் யோசிக்க மாட்டிகிறாங்கன்னு தான் தெரியல!

ஆனா கடைசி வரைக்கும் போராடுறாங்க! தோத்து போயிற்வோம்னு தெரியும் போது காணாமா போயிருறாங்க!

தருமி said...

//பீர் வீடு ஜெய்ஹிந்த் புரத்தில் இருக்குன்னு சொல்றது சரியா; வில்லாபுரத்துக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நடுவில் இருக்குது என்பது சரியா?
//

இதுகூட தப்புதான். பீர் வீடு புதூருக்கும் அழகர் கோவிலுக்கும் நடுவில இருக்கிற ஜெய்ஹிந்த் புரத்தில இருக்குன்னு சொன்னது மாதிரில்லா இங்க சொல்லிருக்கு.

முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)

எனக்குத் தெளிவாக விளங்குகிறது.testicles-க்கும் முதுகுத்தண்டு, விலா எலும்புக்கும் என்னங்க தொடர்பு?

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,

May the peace and blessings of Almighty be on you all.

This semen issue is been proved long years ago by eminent embryologists. Anyhow let me clarify briefly here.

This time Br.Dharumi took a tamil translation which says male and female in “brackets”, and he uses that info and took pictures and produced here and asked some questions. But that is not br.dharumi's problem, which is the mistake of Tamil Translation, which is an absolute non-sense. I never saw this kind of translation of this particular verse in any other translators. So first of all leave the brackets and read. Brackets are not there in Qur’an. Hope you understand.

Fine let me explain that verses. It is the Qur’anic verses from 86:5-7:

“Now let man but think from what he is created! He is created from a drop emitted - Proceeding from between the backbone and the ribs”

So no brackets. Fine.

To whoever wrote, semen is produced from testis, would you mind cross checking your knowledge with what science tells…YOU ARE SIMPLY WRONG…

If you would have said Sperms, then it is different issue.

Semen contains sperms along with fructose, prostaglandin hormones, metal and salt ions, lipids, steroid hormones, enzymes, basic amines, and amino acids.

Apart from sperms all the other minerals I listed above are produced from the glands which are situated in the ABDOMEN whereas SPERMS are produced in testicles.

So whoever said semen is produced from testicles are obsolutely WRONG and please do not come with such wrong information.

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,

So again, what Br.Dharumi wrote was wrong (and again shows his innocence regarding the subject of Islam) and you can verify this Qur’anic verse with any embryologist.

More than that, please do not accept from me, you do research on your own or otherwise whatever people like Br.Dharumi is telling, you will be in a position of wrongly informed. Please take care.

By the way, for the last article, how many of you wholeheartedly accept what Br.Dharumi did was right? He didn’t even know the difference between what GOD says and what are the actions of Prophet. He compared GOD’s word with a simple Human Being’s actions. As prophet said, he is like you and me. If he would have wrote like, your prophet did like this, no issues, but when he wrote as if GOD said, the entire modulation changes.

DO YOU PEOPLE WHOLEHEARTEDLY ACCEPT WHAT HE DID WAS RIGHT EVEN AFTER ENOUGH PROOFS HAS BEEN SHOWN AND INTURN HE DIDN’T HAVE ANY PROOFS TO REFUTE MY POINTS.

AND DO YOU STILL WANT ANSWERS FROM ME?

WHY SHOULD I WRITE WHEN THE OPPOSITE PARTY IS NOT GENUINE ENOUGH AND HIS KNOWLEDGE OVER ISLAM IS OBSOLUTE ZERO?

Only Allah(swt) Knows, as I said earlier, If you have any questions regarding Islam, please mail me to aashiq_14@hotmail.com. Please do not take one’s word without checking what the opposite party has to tell.

May the almighty bless you all with enough peace and happiness…

Your brother in humanity,
Aashiq Aamed A

Unknown said...

In the name Allah(swt),

Assalaamu Alaikum,

Dear All,


NOW let us see what Qur’an says,

“Now let man but think from what he is created!
He is created from a drop emitted –
Proceeding from between the backbone and the ribs”

Look at these verses, the 2nd and 3rd verses tells us from where SEMEN IS EMITTED during coitus. Qur’an does not tells us WHERE SEMEN IS PRODUCED, rather it tells us from where it is EMITTED. I hope you know the difference between EMITTED AND CREATED.
The Qur’an does not say where semen is produced. Just where it comes from during coitus.

Now let us see what science is telling us.

Sperm alone cannot even move very well. They need energy to swim to the egg and penetrate it. That is provided by fructose, a sugar produced by the seminal vesicles.

Prostaglandin hormones are needed to suppress an immune response by the female against the foreign semen.

Zinc is needed to stabilize the DNA of the sperms.

Metal and salt ions are needed to make the pH of the vaginal cavity favorable for the sperm to survive.

Lipids, steroid hormones, enzymes, basic amines, and amino acids are also needed to perform vital functions.

The ejaculated fluid has all that is needed, including the sperms (2-5% sperms, 95-98% other ingredients). The statement of the Qur’an is absolutely correct!

During coitus semen is ejaculated from the two storage areas called the seminal vesicles, and NOT FROM THE TESTICLES.

Semen is stored in the seminal vesicles to be ejaculated during coitus.

The seminal vesicles are anterior to the sacrum and coccyx (lower back, loin) and the ribs are anterior to the seminal vesicles. If one was to draw a line from the tip of the coccyx, to the upper portion of the seminal vesicle, either one of the two, and extend the line forward it will catch the ribcage.

The seminal vesicles from which the semen spurts out during coitus, lies between the ribs and the coccyx!

SO WHAT QUR’AN SAYS IS SIMPLY 100% TRUE. IT SAYS THE PLACE FROM WHERE THE SEMEN IS EJACULATED DURING COITUS. SO QUR’ANIC STATEMENT IS 100% IN ACCORDANCE WITH MODERN SCIENCE.

See I have given a brief explanation here. If you want more in-depth explanations please mail me, because this is very fascinating subject and I share more info regarding this with Qur’an. Always Qur’an amazes me.

I answered this particular question because it seems like some of you really misunderstood.
Great, now, my dear brothers and sisters, as I already told you, Qur’anic verses are proved word by word, sentence by sentence through intense research and by eminent scientists.

SO MY OPEN CHALLENGE STILL REMAINS, PLEASE BRING ONE VERSE FROM QUR’AN WHICH IS NOT ACCORDANCE WITH MODERN SCIENCE.

Also brothers, please do not carry these kinds of verses to learned Muslims, they will be simply disappointed by your knowledge on Islam. Please research on own before you bring on some issue. That will be wise.

பீர் | Peer said...

சார், மிகச்சரியாக விந்து உற்பத்தியாகும் இடம் அதுவாக இருக்கலாம் இல்லையா? வருங்கால அறிவியல் இதை கண்டுபிடிக்கலாம்.

பீர் | Peer said...

வால், அதையே தான் நானும் யோசிக்கிறேன். கடவுள் இல்லை என்னும் மதவாதிகளான நீங்களும் ஏன் உங்களுக்குள் இட்டுக்கொண்ட வலையத்தை விட்டு வெளியே யோசிப்பதில்லை என்பதும் புரிவதில்லை.

ஒரு சவால், இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவது ஒன்றையோ அல்லது இருக்கும் ஏதாவதொன்றை ஒன்றும் அற்றதாகவோ ஆக்கிக்காட்டுங்கள்.
இது கடவுளால் மட்டுமே முடியும்.

குட்டிபிசாசு said...

//நான் அறிவியல் படித்தவன் இல்லை, ஆனாலும் எனக்குத் தெளிவாக விளங்குகிறது. பேராசிரியரான உங்களுக்கும் அது நிச்சயம் விளங்கியிருக்கும்..

முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)//


பீர் அவர்களே,

முதுகுதண்டு, விலா எலும்பு ... இவை இரண்டும் என்ன என்று தாங்கள் தெரிந்துகொண்டு பேசினால் தேவலாம்.

// 2+2 = 4 என்று சொல்லிவைக்க வேண்டும் என்றால், நாம் பகுத்தறிவாளர்கள் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்?

நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219)//

இதை இப்படியும் கூறலாம்.

2+2 = 4 என்று சொல்லி விளக்க முடியாதவரை, நாம் ஏன் கடவுள் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்?

தருமி ஐயா,

"முஸ்லீம் அல்லாதோர் விஞ்ஞானத்தில் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் அவர்களை முஸ்லீம் நாடுகளுக்கு அழைக்கிறோம்" என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார் ஜாகிர். உலகிலுள்ள மதங்களில் குப்பை கொட்டுபவர்களை விட நாங்களே சிறப்பாக குப்பை கொட்டுகிறோம் என்றும் கூறிவிடுகிறார்.

வால்பையன் said...

//சார், மிகச்சரியாக விந்து உற்பத்தியாகும் இடம் அதுவாக இருக்கலாம் இல்லையா? வருங்கால அறிவியல் இதை கண்டுபிடிக்கலாம். //

பூமி உருண்டைன்னு மட்டும் ஏன் ஒத்துகிட்டிங்க! வருங்கால அறிவியல் அதையும் கண்டுபிடிக்கும்னு சொல்லியிருக்கலாமே!

வால்பையன் said...

//வால், அதையே தான் நானும் யோசிக்கிறேன். கடவுள் இல்லை என்னும் மதவாதிகளான நீங்களும் ஏன் உங்களுக்குள் இட்டுக்கொண்ட வலையத்தை விட்டு வெளியே யோசிப்பதில்லை என்பதும் புரிவதில்லை.//

இது சண்டையில்லை! என் மதம், கடவுள் தான் பெருசுன்னு போடுறது தான் சண்டை!,

வால்பையன் said...

//வால், அதையே தான் நானும் யோசிக்கிறேன். கடவுள் இல்லை என்னும் மதவாதிகளான நீங்களும் ஏன் உங்களுக்குள் இட்டுக்கொண்ட வலையத்தை விட்டு வெளியே யோசிப்பதில்லை என்பதும் புரிவதில்லை.//

இது சண்டையில்லை! என் மதம், கடவுள் தான் பெருசுன்னு போடுறது தான் சண்டை!,

வால்பையன் said...

//ஒரு சவால், இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவது ஒன்றையோ அல்லது இருக்கும் ஏதாவதொன்றை ஒன்றும் அற்றதாகவோ ஆக்கிக்காட்டுங்கள்.
இது கடவுளால் மட்டுமே முடியும். //


அப்படியா எங்க ஒருக்கா ஆக்கி காட்ட சொல்லுங்க உங்க கடவுளை நானும் பாத்துகிறேன்!

நல்லடியார் said...

தருமி,

மேலே குறிப்பிட்ட குர்ஆன் (86:07) வசனங்களில் يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்றுமனித உடலில் விந்து (Semen) உற்பத்தியாகுமிடம் குறித்து விளக்குகிறது.

அதாவது مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்ற அரபுச்சொல்லுக்கு முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்டப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறதென்ற பொருளிலேயே சொல்லப்பட்டுள்ளது.
++++++++++++++++
يَخْرُجُ = EXIT/OUT;
مِن=FROM;
الصُّلْبِ = BACKBONE;
بَيْنِ= இடையே
التَّرَائِبِ = RIBS)
+++++++++++++++++
தற்போதைக்கு இது போதமென்று நினைக்கிறேன்.

கேட்கக்கூடாத கேள்வி: நீங்கதான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி (يَخْرُجُ = EXIT/OUT) விட்டதாகச் சொன்னீர்களே!

அப்புறம் ஏன் அவங்க மூக்கறுபட்டக் கேள்விகளையே நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? சொந்தச் சரக்கு காலியா?
:-)

கல்வெட்டு said...

தருமி,
குரான் அறிவியல் ஆதாரம் தவறு என்று நிறுவுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஆசிக் அல்லது பீர் ஒருக்காலும் குரான் தவறு என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

குரான் மனிதனை சுயமாகச் சிந்தித்து செயல்படச் சொல்வது இல்லை. உனது சிந்தனைகளே முக்கியம் குரானே ஆனாலும் சிந்தித்து செயல்படுத்து , குரானே கேள்வெ கேட்க தயங்காதே ...என்று குரான் சுதந்திரம் கொடுப்பது இல்லை.

**
பீர் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒரு குரான் வசனம் உள்ளதாகச் சொல்கிறார்.

//
பீர் | Peer said...
நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (2:219)//


ஆனால் உண்மை அதுவல்ல.. இதோ உண்மையான் வசனம்....


**********


[2:219] اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
[2:219] إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَـٰهَدُواْ فِى سَبِيلِ ٱللَّهِ أُوْلَـٰٓٮِٕكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِ‌ۚ وَٱللَّهُ غَفُورٌ۬ رَّحِيمٌ۬
[2:219] Those who believe and those who emigrate and strive hard in the cause of Allah, it is these who hope for Allah’s mercy; and Allah is Most Forgiving, Merciful.
[2:219] یقیناً وہ لوگ جو ایمان لائے اور وہ لوگ جنہوں نے ہجرت کی اور اللہ کی راہ میں جہاد کیا یہی وہ لوگ ہیں جو اللہ کی رحمت کی امید رکھتے ہیں اور اللہ بہت بخشنے والا (اور) باربار رحم کرنے والا ہے۔


*********

இதற்கான தமிழ் மொழிபெயர்ப்பை பீர் எப்படி செய்துள்ளார் என்று அவரிடமே கேட்க வேண்டும்.

கல்வெட்டு said...

// நல்லடியார் said...

தருமி,

மேலே குறிப்பிட்ட குர்ஆன் (86:07) வசனங்களில் يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்றுமனித உடலில் விந்து (Semen) உற்பத்தியாகுமிடம் குறித்து விளக்குகிறது.//

***

நல்லடியார் நீங்கள் குரான் படிக்க கடவது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உங்களுக்கு தோதாக (86:07)க்கு அர்த்தம் கொடுக்க வேண்டாமே :-)))

உங்கள் தகவலுக்காக.

[86:7] خُلِقَ مِن مَّآءٍ۬ دَافِقٍ۬
[86:7] He is created from a gushing fluid,
[86:7] اُچھلنے والے پانی سے پیدا کیا گیا۔


சரியனா மொழிபெயர்ப்பு பீச்சியடிக்கும் திரவம் அது சிறுநீராகவும் இருக்கலாம் அல்லவா?

*************
[86:6] فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏
[86:6] فَلۡيَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
[86:6] So let man consider from what he is created.
[86:6] پس انسان غور کرے کہ اسے کس چیز سے پیدا کیا گیا۔
[86:7] خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏
[86:7] خُلِقَ مِن مَّآءٍ۬ دَافِقٍ۬
[86:7] He is created from a gushing fluid,
[86:7] اُچھلنے والے پانی سے پیدا کیا گیا۔
[86:8] يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
[86:8] يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآٮِٕبِ
[86:8] Which issues forth from between the loins and the breast-bones.
[86:8] جو پیٹھ اور پسلیوں کے درمیان سے نکلتا ہے۔

******************

குட்டிபிசாசு said...

//During coitus semen is ejaculated from the two storage areas called the seminal vesicles, and NOT FROM THE TESTICLES.

Semen is stored in the seminal vesicles to be ejaculated during coitus.

The seminal vesicles are anterior to the sacrum and coccyx (lower back, loin) and the ribs are anterior to the seminal vesicles. If one was to draw a line from the tip of the coccyx, to the upper portion of the seminal vesicle, either one of the two, and extend the line forward it will catch the ribcage.

The seminal vesicles from which the semen spurts out during coitus, lies between the ribs and the coccyx!
//


During ejaculation process, sperm passes through the ejaculatory ducts and mixes with fluids from the seminal vesicles, the prostate, and the bulbourethral glands (cowper's gland) to form the semen.

You can find the positions of the above mentioned glands in this picture.

http://en.wikipedia.org/wiki/File:Male_anatomy.png

குறும்பன் said...

ஆரம்ப காலங்களில் மதம் தொடர்பான பதிவுகளில் பின்னூட்டம் இட்டேன். பின்பு தெரிந்தது அது சுத்த தண்டம் என்று. அதிலிருந்து மதம் தொடர்பான பதிவுகளை படிப்பதில்லை. எல்லா மததுலயும் நல்லதும் இருக்கு வேண்டாததும் இருக்கு... இத புரிஞ்சுக்கங்கப்பா.... இந்த மதவாதிங்க தப்பாயிருந்தாலும் தங்கள் தரப்ப நியாயப்படுத்த கடைசிவரை முயற்சிப்பாங்க என்ன பண்றது?

How can I take Mr. aashiq's English translation. Is it right one or wrong one? I don't have Arabic knowledge. How can i understand Kuran? I think as per the commends none of the Tamil books have correct translation. Which Tamil book have correct translation? Non-Kabir's answer's are most welcome.

-by Kabir.

பீர் | Peer said...

//முதுகுதண்டு, விலா எலும்பு ... இவை இரண்டும் என்ன என்று தாங்கள் தெரிந்துகொண்டு பேசினால் தேவலாம்.//

ஐயா குட்டிபிசாசு, எனக்குத்தெரியாது விட்டுவிடலாம்.. சகோதரர் ஆஷிக் எழுதியிருக்கும் பதிலை படித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். (நீங்கள் பகுத்தறிவுடையவரென்றால்..)

பீர் | Peer said...

//இது சண்டையில்லை! என் மதம், கடவுள் தான் பெருசுன்னு போடுறது தான் சண்டை!,//

அட.. இப்டியும் சொல்லிக்கலாமா.. நீங்களும் (கடவுள் மறுப்பாளர்களும்) அதையே தான செய்றீங்க. ஒரு கூட்டம் பெரியார் வாக்கை வேதமாக கொண்டுள்ளது. ஒரு கூட்டத்திற்கு யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொன்று, கடவுள் நம்பிகைகையில்லை என்று சொல்லிக்கொண்டே மூட பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது. இன்னும் சிலர், தனக்கு பிடிக்காத கடவுளை தாக்கும் போது மட்டும் தான் 'கடவுள் மறுப்பாளன்' என்ற முகமூடி அணிந்துகொள்வது.

உண்மையை சொல்வதென்றால் கடவுள் நம்பிக்கையாளர்களை (கண்ணை கட்டிக்கொண்டு) தாக்கும் நீங்கள்தான் குழப்பவாதிகள்.

பீர் | Peer said...

//அப்படியா எங்க ஒருக்கா ஆக்கி காட்ட சொல்லுங்க உங்க கடவுளை நானும் பாத்துகிறேன்!//

பதில் இல்லாத போது திரும்ப கேள்வி கேட்பதும் ஒருவகை தந்திரம். :)

இந்த பிரபஞ்சம், மனிதன், விலங்கு, தாவரம் இன்னபிற உயிரினங்கள்... நீங்கள் கண்முன்னால் காணும் அனைத்தின் ஆதிமூலப்பொருளும் கடவுளால் படைக்கப்பட்டது. இல்லை என்று நீரூபிக்க முடியாது.

பீர் | Peer said...

//பூமி உருண்டைன்னு மட்டும் ஏன் ஒத்துகிட்டிங்க! வருங்கால அறிவியல் அதையும் கண்டுபிடிக்கும்னு சொல்லியிருக்கலாமே!//

வால், நான் அறிவியல் மாணவன் இல்லை. இவையெல்லாம் முன்பே நிரூபிக்கப்பட்டது எனும் சகோதரர் ஆஷிக் உடைய பதிலை படித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

குடுகுடுப்பை said...

பீர் | Peer said...
சார், மிகச்சரியாக விந்து உற்பத்தியாகும் இடம் அதுவாக இருக்கலாம் இல்லையா? வருங்கால அறிவியல் இதை கண்டுபிடிக்கலாம்//

:))))))))))))

குடுகுடுப்பை said...

அப்புறம் ஏன் அவங்க மூக்கறுபட்டக் கேள்விகளையே நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? சொந்தச் சரக்கு காலியா?
:-)//

:-))))))))))))))))))))))))))))

பீர் | Peer said...

குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த சுட்டியில் உள்ளது. தரவிறக்க முடியவில்லையென்றால் மின்மடல் செய்கிறேன்.

http://www.scribd.com/doc/14661386/The-Holy-Quran-Tamil-Translation?autodown=pdf

தருமி said...

//அப்புறம் ஏன் அவங்க மூக்கறுபட்டக் கேள்விகளையே நீங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? //

நல்லடியார்,
இந்தக் கேள்விகளில் யாருக்காவது மூக்குடை பட்டிருக்கணும்; ஆனா அது அவங்களுக்கா இருக்காதே...! மூணுகால்காரங்களுக்காகத் தானிருக்கணும்.

//சொந்தச் சரக்கு காலியா?//
ஓ! அப்போ முந்தியெல்லாம் சரக்கோடு வந்தேன் அப்டின்னு ஒத்துக் கொள்றீங்களா !!

நன்றி

வால்பையன் said...

//சகோதரர் ஆஷிக் உடைய பதிலை படித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். //

தெளிவு பெற வேண்டிய அளவுக்கு நா மப்புல இல்லையே!

முன்பே நிறுபிக்கபட்ட மாதிரி ஏன் இது மட்டும் முன்னரே சரியாக சொல்லப்படவில்லை என்பது தானே கேள்வி!

வால்பையன் said...

//இந்த பிரபஞ்சம், மனிதன், விலங்கு, தாவரம் இன்னபிற உயிரினங்கள்... நீங்கள் கண்முன்னால் காணும் அனைத்தின் ஆதிமூலப்பொருளும் கடவுளால் படைக்கப்பட்டது. இல்லை என்று நீரூபிக்க முடியாது. //

அப்ப கடவுளை படைச்சது யாரு!

கடவுள் தானாக உருவானவர்

கடவுள் தானாக உருவாகும் போது ஏன் இந்த உலகம் மட்டும் தானகா உருவாக முடியாது?

*****
இது கேள்வி இல்லைனா விளக்கம், இதுக்கு பதில் சொல்லுங்க!

வால்பையன் said...

//உண்மையை சொல்வதென்றால் கடவுள் நம்பிக்கையாளர்களை (கண்ணை கட்டிக்கொண்டு) தாக்கும் நீங்கள்தான் குழப்பவாதிகள். //

ஒரு மத கடவுளை மட்டும் தாக்குபவர்கள் நிச்சயமாக குழப்பவாதிகள் தான்!

மூட பழக்கமேயில்லாத இஸ்லாத்தில் ஏன் மெக்கா இருக்கும் திசையை பார்த்து நமாஸ் செய்ய வேண்டும், மற்ற திசைகளில் சாத்தான் இருப்பானா!?

வால்பையன் said...

//Which issues forth from between the loins and the breast-bones.//

பால் கொடுக்குறத கணக்கு வச்சு குத்து மதிப்பா எழுதுயிருப்பானுங்க!

விந்து வெளிப்படும் நேரம் கூட முது தண்டின் கீழ் பிட்டப்பகுதியில் ஒரு சின்ன உணர்வு ஏற்படும், அது நரம்பு முடிச்சிகளின் எலக்ட்ரான் பாஸிங் அதை வைத்து விந்து உற்பத்தியாகும் இடம்னு எழுதி வைத்திருக்கலாம்!

அனுமானத்தில் தானே மதமும், கடவுளும் இயங்குது!

வால்பையன் said...

//எல்லா மததுலயும் நல்லதும் இருக்கு வேண்டாததும் இருக்கு//

மதம் தாண்டிய மனிதனுகுள்ளும் அது இருக்கு, அதற்கு மதம் தேவையில்லையே!

வால்பையன் said...

மின்மடலே செய்து விடுங்கள்!

தமிழில் படித்தால் உங்களுகெல்லாம் தெளிய வைக்க வசதியாக இருக்கும்!

தருமி said...

பீர்,
நீங்க வேற ஆஷிக் நீளமா அதுவும் ஆங்கிலத்தில் எழுதியதும் ‘ஆஹா.. அதைப்பாருங்கள் பதில் கொடுத்துவிட்டார்; அதைப் படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்’ என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறீர்கள்.

பீர், ஆஷிக்,
எனக்குப் புரியாத ஒன்று. உங்கள் பதிப்பகங்களில் அச்சிடப்பட்ட ஒரு நூலில் இருந்துதான் என் பதிவில் மேற்கோள் காட்டினேன். ஆனால் ஆஷிக்: //which is the mistake of Tamil Translation, which is an absolute non-sense.//என்று புறந்தள்ளுகிறார். //If you have some questions on Islam why don’t you consult a practicing Muslim..// இப்படி சொன்னதால் உங்கள் ஜாகிர் நாய்க்கின் படம் ஒன்றில் ஒரு கேள்விக்கான பதிலைப் பார்த்தால் அதன் பிறகுதான் புரிந்தது, மூன்று கால் என்று சொல்பவர்களிடமே எப்படி நம் கேள்விகளைக் கேட்பது என்று. நீங்களும் அதை வாசித்து அவர் சொல்வது சரிதானா என்று சொல்லுங்களேன், பீர்.
ஒரு முறை brackets உள்ளே இருப்பது காலத்தைக் குறிக்கிறது என்கிறார்; மற்றொரு முறை அது தமிழ்ப்படுத்துதலில் உள்ள பிரச்சனை என்கிறார்.// So no brackets. Fine.// என்ன செய்வது?

தருமி said...

//‘’ Qur’an does not refer that as Semen, it refers it as a surging fluid/ gushing water/ the liquid that pours out).//

//The seminal vesicles from which the semen spurts out during coitus, lies between the ribs and the coccyx!’’//

மேலே சொன்னது இரண்டுமே ஆஷிக் சொன்னதுதான். Semen என்று குரானில் சொல்லவில்லை என்று சொல்லி, surging fluid/ gushing water/ the liquid that pours out , spurts – என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இப்படியெல்லாம் துள்ளிக்குதித்து வரும் திரவம் Semen என்று நமக்கு இப்போது தெரிகிறது. சரி, விடுவோம், அல்லாவுக்கு அப்போ அது தெரியவில்லை / சொல்லவில்லை. ஆனல் இப்போது ஆஷிக் அந்த வார்த்தைகளையெல்லாம் விட்டு விட்டு, emission என்று சொல்கிறார். ஏனென்றால் emission என்று சொன்னால்தான் semen emits from seminal vesicles என்று சொல்ல முடியும்.

ஆஷிக்குக்கு நிறைய biology, biochemistry எல்லாம் தெரியுது. விந்துதான் ஆணிடத்திலிருந்து வரும் ‘விதை’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆஷிக் எல்லா biochemistry-யும் சொல்றார். எதுக்குன்னு தெரியலை. அதெல்லாம் supportive materials .. நாம் பேசுற சமாச்சாரம் விந்துதான். மற்ற மேய்ச்சல் இப்போது எதுக்கு?

படம் போட்டு காமிச்சிருக்கேன். ஆஷிக் சொல்லும் // The seminal vesicles .. lies between the ribs and the coccyx!// என்பது தவறு என்பதைக் காண்பிக்க படம் வரைந்து காண்பித்திருக்கிறேன். விலா எலும்புகள் எங்கேன்னு கேட்டு கேள்விக்குறி போட்டு இருக்கேன். முக்கோண படம் வரைஞ்சா ஆஷிக் சொல்றது சரியா இருக்கும் !

என்ன சொன்னாலும் எத்தனை பேர் சொன்னாலும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய மனம் மத நம்பிக்கையாளர்களிடம் இருப்பது இல்லைதான்!!!! ஆனாலும் மற்றவர்கள் ஒருமித்து சொல்லும்போது நம் முதுகை நாம் கொஞ்சம் பார்க்க முயற்சிக்கலாமென்று தோன்றாதா??

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

Peer et al,
தொலைத்தொடர்புகள் இவ்வளவு இருக்கும் இந்தக் காலத்திலேயே அந்தப் பதிவு சரியில்லை, மொழிபெயர்ப்பு சரியில்லை என்று சொல்லும்போது அந்நாளில் சில ஆண்டுகள் கழித்து எழுதி, பல ஆண்டுகள் கழித்து தொகுத்த வேத நூல் எந்த மாற்றமும் இல்லாத ஒன்று என்பது ஒரு நகைமுரண்.

நல்லடியார் said...

ஓ! அப்போ முந்தியெல்லாம் சரக்கோடு வந்தேன் அப்டின்னு ஒத்துக் கொள்றீங்களா !! - Posted by தருமி to தருமி at Thursday, December 03, 2009 9:17:00 AM

அப்போ தற்போது சரக்குகாலி என்று ஒத்துக் கொள்றீங்களா !! :-)

நல்லடியார் said...

நல்லடியார் நீங்கள் குரான் படிக்க கடவது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உங்களுக்கு தோதாக (86:07)க்கு அர்த்தம் கொடுக்க வேண்டாமே :-))) Posted by கல்வெட்டு to தருமி at Wednesday, December 02, 2009 9:12:00 PM

கல்வெட்டு,

நான் புதிதாக எதையும் மேற்கோள் காட்டவில்லை. தருமி மேற்கோளிட்ட வசனங்களையே குறிப்பிட்டுள்ளேன். அதேபோல் பீர் குறிப்பிட்ட வசனம் 2:219 இன் இறுதியில் வரும் வரிகளின் பகுதி!

ஆமா! உங்களை எரிப்பதா? அல்லது புதைப்பதா என்று முடிவு செய்து விட்டீர்களா? :-))

நல்லடியார் said...

//கடவுள் தானாக உருவாகும் போது ஏன் இந்த உலகம் மட்டும் தானகா உருவாக முடியாது?// - Posted by வால்பையன் to தருமி at Thursday, December 03, 2009 10:08:00 AM

ஐயா வால்பையன்,

எதாவது கேட்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்திற்கு எடுத்து விடாதீர்கள்! உலகம் தானாக உருவானதென்றால் ஏன் ஒரே உலகத்தோடு நின்று விட்டது? மேலும் மேலும் உருவாக வேண்டியதுதானே? அல்லது யாராச்சும் குடும்பகட்டுப்பாடு பண்ணி விட்டார்களா? (என்றுகூட கேட்கலாம்.:)

நல்லடியார் said...

//மூட பழக்கமேயில்லாத இஸ்லாத்தில் ஏன் மெக்கா இருக்கும் திசையை பார்த்து நமாஸ் செய்ய வேண்டும், மற்ற திசைகளில் சாத்தான் இருப்பானா!? // Posted by வால்பையன் to தருமி at Thursday, December 03, 2009 10:10:00 AM

'திக்கை வணங்கும் துருக்கரும்' என்று மகாகவி பாரதியார் பாடியதால்தான் இவ்வாறு கேட்கிறீர்கள்.மக்காவில் கஅபா ஆலையத்தை ரவுண்டுகட்டி எல்லாத் திசையிலும் நின்று தொழலாம்.

கோவி.கண்ணன் said...

//இதற்கும் மேலே, குரானில் சொல்லப்பட்டுள்ளது போல் பூமி ஒரு விரிப்பா, தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுகின்றனவா என்றெல்லாம் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டு போகலாம். இப்போதைக்கு -- இந்த ஒரு பருக்கை மட்டும்.
//

பூமி ஒரு விரிப்பு தான், பாயை சுருட்டுங்கள் உருளையாகிவிடும். பூமியும் அடுக்குகளால் ஆன விரிப்பு. தெளிவாகத்தான் குரானில் சொல்லி இருக்கிறார்கள்.

வெளவால் இனம் இரவுத் தேனி என்று விஞ்ஞானிகள் ஆய்ந்து சொல்லும் போது தேனி பழம் சாப்பிடும் என்கிற கூற்றும் மெய்ப்பிக்கப்படும்
:)

:)

Anna said...

ஆஷீக்,

நான் பள்ளியில் படிக்கும் பொது ஒரு கதை கேட்டிருக்கிறன். ஒரு பிள்ளை தமிழ் பரீட்சையில் வரும் கட்டுரைக்கு எழுதவென மாட்டைப் பற்றிப் படிச்சிட்டு போவானாம். ஆனால் பரிட்ட்சையில் தென்னைமரத்தை பற்றி எழுதச் சொல்லுக் கேட்டிருந்ததாம். அந்தப்பிள்ளைக்குத் தென்னையைப் பற்றித்தெரியாததால், ஒரு ஊரில் ஒரு மாடு இருந்தது, அதை அந்த மாட்டுக்கரன் ஒரு தென்னைமரத்தில் கட்டி வைத்திருந்தான் என்ரு தொடங்கி, அதன் பிற‌கு மாட்டைப்பற்றியே கட்டுரையை எழுதி முடித்திருந்தானாம்.

அப்படி இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் "விந்துக்குப் பதிலாக semen" விளக்கம்.

வால்பையன் said...

//'திக்கை வணங்கும் துருக்கரும்' என்று மகாகவி பாரதியார் பாடியதால்தான் இவ்வாறு கேட்கிறீர்கள்.மக்காவில் கஅபா ஆலையத்தை ரவுண்டுகட்டி எல்லாத் திசையிலும் நின்று தொழலாம். //

கேக்குறேன்னு தப்பா எடுத்துகாதிங்க!
மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதியுண்டா!?

கல்வெட்டு said...

// Blogger நல்லடியார் said...
கல்வெட்டு,
நான் புதிதாக எதையும் மேற்கோள் காட்டவில்லை. தருமி மேற்கோளிட்ட வசனங்களையே குறிப்பிட்டுள்ளேன். அதேபோல் பீர் குறிப்பிட்ட வசனம் 2:219 இன் இறுதியில் வரும் வரிகளின் பகுதி!//

பீர் மேற்கோள்காட்டுவது எல்லாம் தவறு. யாருடைய தமிழ் மொழி பெயர்ப்பையோ நம்பி இறைவனின் உண்மையான வரிகளை நம்ப மறுக்கிறார். அல்லா அவர் மீது கருணை காட்டட்டும்.

**
// ஆமா! உங்களை எரிப்பதா? அல்லது புதைப்பதா என்று முடிவு செய்து விட்டீர்களா? :‍))//

??? புரியவில்லை
குரான் பற்றி விமர்சித்தால் சாகடிப்பீர்களா? அதுவும் சாய்ஸ் கொடுத்து ?
பயமாக உள்ளது . ஆட்டைக்கு வரவில்லை.

வால்பையன் said...

//எதாவது கேட்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்திற்கு எடுத்து விடாதீர்கள்! உலகம் தானாக உருவானதென்றால் ஏன் ஒரே உலகத்தோடு நின்று விட்டது? மேலும் மேலும் உருவாக வேண்டியதுதானே? அல்லது யாராச்சும் குடும்பகட்டுப்பாடு பண்ணி விட்டார்களா? (என்றுகூட கேட்கலாம்.:) //

இப்படி கேள்வி கேளுங்கள், நல்லது
அதைவிட்டு விட்டு குரானில் போட்ருக்கு அதனால அதை நாங்க நம்புவோம்கிறது சின்னபுள்ள தனமா தெரியலயா?

ஏன் பூமியில் மட்டும் உயிர் வாழுதுன்னு விரிவா அலசலாம்

வால்பையன் said...

//அப்போ தற்போது சரக்குகாலி என்று ஒத்துக் கொள்றீங்களா //

நாங்கள் காலி பாட்டில் தான், ஆனால் மூடியில்லாதவர்கள், நீங்கள் காலியாய் இருப்பதை ஒப்புகொள்ளாமல் இருப்பதோடு மூடியை கழட்ட மறுக்கிறீர்கள்!

எங்கே நிரப்ப வழி!?

வால்பையன் said...

//ஆமா! உங்களை எரிப்பதா? அல்லது புதைப்பதா என்று முடிவு செய்து விட்டீர்களா? :-)) //

என்னைய கொண்டு போய் எதாவது காட்டுகுள்ள போட்டுட்டாலும் சந்தோசம் தான், செத்த பிறகு எனக்கு வலிக்கவா போகுது!?

Indian said...

//மக்காவில் கஅபா ஆலையத்தை ரவுண்டுகட்டி எல்லாத் திசையிலும் நின்று தொழலாம்.
//

கஅபா-வின் எதிர்ப்பக்கம் நின்று தொழலாமா?

இன்னும் தெளிவாகவே கேட்கிறேன்.

கஅபா ஆலையத்தின் முன் நின்று, அப்படியே 180 டிகிரி திரும்பி, கஅபா-வின் திசையில் முதுகைக் காட்டியவாறு நின்று தொழலாமா?

உஸ்ஸ்ஸ்.... யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே!

கல்வெட்டு said...

// நல்லடியார் said...
ஐயா வால்பையன்,

எதாவது கேட்க வேண்டும் என்பதற்காக இஷ்டத்திற்கு எடுத்து விடாதீர்கள்! உலகம் தானாக உருவானதென்றால் ஏன் ஒரே உலகத்தோடு நின்று விட்டது? மேலும் மேலும் உருவாக வேண்டியதுதானே? அல்லது யாராச்சும் குடும்பகட்டுப்பாடு பண்ணி விட்டார்களா? (என்றுகூட கேட்கலாம்.:) //

அதானே !
வால்பையன் உலகம் தானாக உருவானது என்றால் ஏன் ஒரே உலகத்தோடு நின்று விட்டது? யாராச்சும் குடும்பகட்டுப்பாடு பண்ணி விட்டார்களா? சரியான கேள்வி நல்லடியார்.

கடவுள் மட்டுமே தானாக உருவானவர். அதனால்தான் ஒரே கடவுளோடு நின்றுவிடாமல் மதத்திற்கு ஒரு கடவுள், புனித புத‌தகம் என்று உள்ளது.

நன்றி நல்லடியார் ஒரு வழியாக பெரிய பிரச்சனையை மிகச் சுலபமாக முடித்து வைத்துவிட்டீர்கள்.

****



எல்லாம் வல்ல கடவுளே ஜீபூம்பாக தோன்றும்போது டூபாக்கூர் உலகம் தானாக தோன்றக்கூடாதா என்ன? என்று கேள்வி கேட்பர்களுக்கு

உலகம் தானாகத் தோன்றியதாக பீர் காட்டும் குரான் தமிழ் மொழி பெயர்ப்பில் இருந்து மட்டும் மேற்கோள் காட்டுங்கள்.

அதில் இல்லை என்றால் எதிலும் இல்லை. எதுவும் உண்மை அல்ல.

மற்ற அறிவியல் ஆதாரங்களோ அல்லது இறைவன் நேரடியாக நபிவழி இறக்கிய அரபி மொழி குரானின் மேற்கோள்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வருங்கால அறிவியல் நீருபிக்கும் வரை காத்து இருப்போம். பீர் சொல்வதை அறிவியல் நிரூபித்தால் மட்டுமே அந்த அறிவியல் அது உண்மை. இல்லை என்றால் எந்த அறிவியலும் பொய்.

அப்படியே நீங்கள் பீர் காட்டும் குரான் தமிழ் மொழி பெயர்ப்பில் இருந்து ஆதாரம் கொடுத்தாலும், விந்து முதுகில் இருந்து வருகிறது என்று அவர் நம்பும் கருத்தை அறிவியல் நிரூபிக்கும்வரை நோ பேச் மூச்.

வால்பையன் said...

//குரான் பற்றி விமர்சித்தால் சாகடிப்பீர்களா? அதுவும் சாய்ஸ் கொடுத்து ?
பயமாக உள்ளது . ஆட்டைக்கு வரவில்லை. //

அடடே!

இந்த கோணத்தில் நான் யோசிக்கவேயில்லையே!

உயிருக்கே சேதாரம்னா என்ன விவாத புண்ணாக்கு வேண்டிகிடக்கு!?

தருமி said...

mohaashik

//..ஆகையால், இரண்டிற்கும் பொதுவான அல்லது இரண்டையும் சேர்த்தே குறிப்பிட்ட வசனம் என்றே பொருள்கொள்ள வழி உள்ளது.// ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள். அதுவும் சரி இதுவும் சரின்னா என்னத்த சொல்ல?

//பெல்லோப்பியன் டியுப் வழியாக துள்ளிக்குதித்து வரும் நீராய் கருப்பையை அடைகிறதே!//
//இது இரண்டு நீரும்-அந்த நீரில் உள்ள மேட்டர்- சேர்ந்தே மனிதனை உருவாக்கிறது.
ஆக முட்டையும் நீராய் வருகிறது; இல்லையா? உங்க புத்தகத்தில் நீர் அப்டின்னு வந்துட்டா எல்லாத்தையும் நீராக ஆக்கிர்ரீங்களே; அது எப்படி?

//என்ன அதிசயம்? சிறுநீர் வரும்போது விந்து வராது, விந்து வரும்போது சிறுநீர் வராது..!. யார் இந்த டிராபிக் ரெகுலேட்டர்?)//
யார் இந்த டிராபிக் ரெகுலேட்டர்??!!

//அந்தந்த காலங்களில் அந்தந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் எழுதினார்கள் -தங்கள் கருத்தை பிராக்கட்டில் போட்டு.’’
ஆக அந்த ப்ராக்கட்ல இருக்கிறதுதான் பொருள். அதாவது அப்பப்ப காலத்துக்கு ஏற்றமாதிரி எழுதும் ப்ராக்கட்கள்தான் சரி. புத்தகத்தில் இருக்கிறது இல்லை; இல்லீங்களா? ( உங்க கருத்து அதைத்தான் சொல்கிறது.)

//பிராக்கட்டுகள் மாற்றப்படும் அல்லது தகர்க்கப்படும்.
ஆனால், குரான் வசங்கள் என்றுமே பொய்யாகப்போனதில்லை.
தினம் தினம் குரான் புதுசாகவே இருக்கிறது. இதுதான்//
அப்படித்தான் இருக்கும். ஏனெனில் நீங்களே சொன்னது மாதிரி // அந்தந்த காலங்களில் அந்தந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குரானுக்கு பொருள் // எழுதினால் அப்படித்தான் இருக்கும்.

கல்வெட்டு said...

// Indian said...
கஅபா ஆலையத்தின் முன் நின்று, அப்படியே 180 டிகிரி திரும்பி, கஅபா-வின் திசையில் முதுகைக் காட்டியவாறு நின்று தொழலாமா?

உஸ்ஸ்ஸ்.... யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே!//

// வால்பையன் said...
கேக்குறேன்னு தப்பா எடுத்துகாதிங்க!
மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதியுண்டா!?//


இந்தியன் / வால்பையன் ,
ரொம்பவே கொழுப்பு உங்களுக்கு. உங்களை எரிப்பதா புதைப்பதா என்று நல்லடியாரிடம் சொல்லிவிட்டு (அதற்கு தக்கமாதிரி அவர் குரானை விமர்சிப்பவர்களுக்கு கொலைத் தண்டனை கொடுப்பார் என்று நினைக்கிறேன். நிசமாகவே பயமாக உள்ளது) பேசவும்.

இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது. கிடையவே கிடையாது.
அதாவது இறைவனை மனித உருவில் வைத்து வழிபடுதல் கிடையாது.

ஆனால் ஒரு அடையாளமாக‌ கட்டட வடிவில் (காபா கட்டடம் "மனித உருவம்" அல்ல அது "கட்டட உருவம்" மட்டுமே ) கண்டு தொழலாம்.

அதற்கு நான்கு பக்கமும் சுவர் உள்ளது.

உலகம் உருண்டை என்பதால் காபாவை நீங்கள் எப்படி நோக்கினாலும் (சுவர் 1 )உலகத்தை ஒரு சுற்று சுற்றி உங்கள் உடலின் பின்பகுதியை காபாவுடன் இணைத்துப் பார்த்தால் , நீங்கள் நோக்கியுள்ள சுவ‌ருக்கு(சுவர் 1) எதிரான பக்கத்தில் (சுவர் 4) உங்களின் பின்புறம் ஆட்டோமெட்டிக்காக‌ நோக்கும்.

இது எல்லா புனித இட‌ங்களுக்கும் பொறுந்தும்.

பார்க்க:
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

குண்டியைக் கழட்டி வைத்துவிட்டா போக முடியும். என்ன கொடுமை இது?

தருமி said...

நல்லடியார்,
//சொந்தச் சரக்கு காலியா?//

அடக் கடவுளே! அப்டில்லாம் ரொம்ப சரக்கோடு இருப்பதாக எனக்கு எப்போதும் நினைப்பு இல்லைங்க. ஆனா நீங்களே சரக்கு வச்சிருந்தேன் அப்டின்னு certificate கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமா போச்சுங்க.

மிக்க மிக்க நன்றிங்க.

தருமி said...

பீர்,
//மிகச்சரியாக விந்து உற்பத்தியாகும் இடம் அதுவாக இருக்கலாம் இல்லையா? வருங்கால அறிவியல் இதை கண்டுபிடிக்கலாம்.//

ஆக, அறிவியல்படி குரானில் சொன்னது சரியாக இல்லாவிட்டால் அதை ஒப்புக்கொள்ள மனம் மறுத்து இனி //வருங்கால அறிவியல் இதை கண்டுபிடிக்கலாம்// என்று கூறுகிறீர்கள். இதில், கண்ணை மூடிக்கொண்டு எங்க புத்தகத்தை மட்டுமே நம்புவேன் என்ற பிடிவாதம் தெரியவில்லையா, பீர்?

தருமி said...

//பூமி ஒரு விரிப்பு தான், பாயை சுருட்டுங்கள் உருளையாகிவிடும்.
தேனி பழம் சாப்பிடும் என்கிற கூற்றும் மெய்ப்பிக்கப்படும்//

கோவியண்ணா ...!
நானும் எங்க ஊட்டு பாயை எடுத்து சுருட்டி சுருட்டிப் பார்த்தேன். சிலிண்டராகத்தான் ஆகுது!

அப்போ தேனீ பழம் இனிமேல் சாப்பிட ஆரம்பிக்கலாம் அப்டின்றீங்களா ... இருக்கும் .. இருக்கும்!

கல்வெட்டு said...

// தருமி said...
கோவியண்ணா ...! //


இதெல்லாம் டூமச் புரபசர் .

உங்களுக்கே நல்லாயிருக்கா?

கோவியை அண்ணா என்று அழைத்து , மறைமுகமாக உங்களை யூத்தாக காட்டிக் கொள்ளும் இந்த முயற்சியை, நான் வன்மையாக் கண்டிகிறேன்.

:-))

Thekkikattan|தெகா said...

செமயா டைம் பாஸ் ஆகுதுங்கோ... கீப் இட் அப் :D

ஆமா, சீக்கிரமாவே நமக்கு இந்த interstellar travel எல்லாம் பண்றதுக்கு தேவையான தொழிற் நுட்பம் கிடைச்சு இன்னொரு சூரியன்(நட்சத்திரம்) பக்கதில நம்ம மாதிரியே விரிச்சி விடப் பட்ட கிரகத்தில மூணு கையி, ஒரு காலோட நம்மை மாதிரியே மக்க கூட்டம் பிலுபிலுத்துப் போயி இருக்கிற மாதிரி ஒரு இடத்தை கண்டுபிடிச்சிட்டா, என்னாகும்?

அதுக்கும் ஏதாவது என்சைக்லோபீடியா ஆஃப் மதப் புத்தகம்ஸ்ல இருந்து ஏதாவது எடுத்துட்டு வருவாங்கல்ல, பாருங்க பாருங்க இங்க சொல்லியிருக்குன்னு...

பொழுது விடிஞ்சிரும், ஒரு ஆஸ்டிராய்ட் வந்து மொந்துன்னு நம்ம தலையில விழுந்திராதா...

தருமி said...

தெக்ஸ்,
//செமயா டைம் பாஸ் ஆகுதுங்கோ..//

நிறைய அறிவுத்தீனி போடுற இடத்தில இது என்ன 'டைம் பாஸ்"?!

ரெண்டு கதை உங்க கதை மாதிரி படித்தேன். கிறித்துவப் பின்னணி. போப் ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணுவார் ... நடக்கணும் அப்டின்னு ஆசை.

கல்வெட்டு said...

//
Thekkikattan|தெகா said...அதுக்கும் ஏதாவது என்சைக்லோபீடியா ஆஃப் மதப் புத்தகம்ஸ்ல இருந்து ஏதாவது எடுத்துட்டு வருவாங்கல்ல, பாருங்க பாருங்க இங்க சொல்லியிருக்குன்னு...

தெகா,


"என்சைக்லோபீடியா ஆஃப் மதப் புத்தகம்ஸ்ல" இப்படி ஒத்த வரி இருக்கும்.


என்சைக் 9999910 பீடியா 53634634 : அவன் எல்லாம் அறிந்தவன்.

**

யாராவது ஒரு பாவி பரதேசி விஞ்ஞானி ஏதோ ஒரு திராபை கேலக்சியில் உள்ள ஒரு நட்சத்திரக்குடும்பத்தில் இருக்கும் ஒரு அல்லக்கை பிளானட்டில்.... (மூச்சு வாங்குது) ... நீங்க சொன்ன மாதிரி மூணு கையி, ஒரு காலோட நம்மை மாதிரியே மக்க கூட்டம் பிலுபிலுத்துப் போயி இருக்கிறத கண்டுபிடிச்சிட்டா.....

உடனே மேற்படி வசனம் பல பிராக்கெட்டுடன் இப்படி விளக்கம் கொடுக்கப்படும்.

**

என்சைக் 9999910 பீடியா 53634634 : அவன் (இறைவன் ) எல்லாம் (மில்கிவே தாண்டி எல்லாம்) அறிந்தவன் (இப்படி ஒரு உயிர்கள் உள்ளதை அறிந்தவன்)

****

இப்ப சொல்லுங்க...

"என்சைக்லோபீடியா ஆஃப் மதப் புத்தகம்ஸ்" பொய்யா? அதில் ஏற்கனவே சொல்லியுள்ளவைதான் இப்போது நடக்கிறது.


*

//பொழுது விடிஞ்சிரும், ஒரு ஆஸ்டிராய்ட் வந்து மொந்துன்னு நம்ம தலையில விழுந்திராதா...////

இதற்கும் நான் அதே "என்சைக் 9999910 பீடியா 53634634" வில் இருந்து வேர பிராக்கெட் போட்டு பதில் கொடுக்க முடியும். பாவம் நீங்கள். உங்களை மன்னித்து இத்தோடு விடுகிறேன்.

:‍-))))

நல்லடியார் said...

//??? புரியவில்லை குரான் பற்றி விமர்சித்தால் சாகடிப்பீர்களா? அதுவும் சாய்ஸ் கொடுத்து ?பயமாக உள்ளது . ஆட்டைக்கு வரவில்லை.//

கல்வெட்டு,

முன்பு தெக்கிட்டானின் http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post.html என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...? என்ற பதிவை நீங்கள் எழுதியதாக தவறாக நினைத்துதான் அவ்வாறு கேட்டேன். :-) அத்வும் ஸ்மைலி :-) போட்டே கேட்டிருப்பதால் பயப்பட ஒன்றுமில்லை.

மன்னிக்கவும்.

Anna said...

The ECFR, in conjunction with the Christian Coalition and other Christian conservative action groups, is calling for public-school curriculums to give equal time to the Intelligent Falling theory. They insist they are not asking that the theory of gravity be banned from schools, but only that students be offered both sides of the issue "so they can make an informed decision."

"We just want the best possible education for Kansas' kids," Burdett said.

Proponents of Intelligent Falling assert that the different theories used by secular physicists to explain gravity are not internally consistent. Even critics of Intelligent Falling admit that Einstein's ideas about gravity are mathematically irreconcilable with quantum mechanics. This fact, Intelligent Falling proponents say, proves that gravity is a theory in crisis.

"Let's take a look at the evidence," said ECFR senior fellow Gregory Lunsden."In Matthew 15:14, Jesus says, 'And if the blind lead the blind, both shall fall into the ditch.' He says nothing about some gravity making them fall—just that they will fall. Then, in Job 5:7, we read, 'But mankind is born to trouble, as surely as sparks fly upwards.' If gravity is pulling everything down, why do the sparks fly upwards with great surety? This clearly indicates that a conscious intelligence governs all falling."

Critics of Intelligent Falling point out that gravity is a provable law based on empirical observations of natural phenomena. Evangelical physicists, however, insist that there is no conflict between Newton's mathematics and Holy Scripture.

"Closed-minded gravitists cannot find a way to make Einstein's general relativity match up with the subatomic quantum world," said Dr. Ellen Carson, a leading Intelligent Falling expert known for her work with the Kansan Youth Ministry. "They've been trying to do it for the better part of a century now, and despite all their empirical observation and carefully compiled data, they still don't know how."

"Traditional scientists admit that they cannot explain how gravitation is supposed to work," Carson said. "What the gravity-agenda scientists need to realize is that 'gravity waves' and 'gravitons' are just secular words for 'God can do whatever He wants.'"

Some evangelical physicists propose that Intelligent Falling provides an elegant solution to the central problem of modern physics.

"Anti-falling physicists have been theorizing for decades about the 'electromagnetic force,' the 'weak nuclear force,' the 'strong nuclear force,' and so-called 'force of gravity,'" Burdett said. "And they tilt their findings toward trying to unite them into one force. But readers of the Bible have already known for millennia what this one, unified force is: His name is Jesus."

Taken from: http://www.softpanorama.org/Skeptics/humor.shtml

HILARIOUS

Anna said...

BREAKING NEWS:Evangelical Scientists Refute Gravity With New 'Intelligent Falling' Theory

KANSAS CITY, KS—As the debate over the teaching of evolution in public schools continues, a new controversy over the science curriculum arose Monday in this embattled Midwestern state. Scientists from the Evangelical Center For Faith-Based Reasoning are now asserting that the long-held "theory of gravity" is flawed, and they have responded to it with a new theory of Intelligent Falling.

"Things fall not because they are acted upon by some gravitational force, but because a higher intelligence, 'God' if you will, is pushing them down," said Gabriel Burdett, who holds degrees in education, applied Scripture, and physics from Oral Roberts University.

Burdett added: "Gravity—which is taught to our children as a law—is founded on great gaps in understanding. The laws predict the mutual force between all bodies of mass, but they cannot explain that force. Isaac Newton himself said, 'I suspect that my theories may all depend upon a force for which philosophers have searched all of nature in vain.' Of course, he is alluding to a higher power."

Founded in 1987, the ECFR is the world's leading institution of evangelical physics, a branch of physics based on literal interpretation of the Bible.

According to the ECFR paper published simultaneously this week in the International Journal Of Science and the adolescent magazine God's Word For Teens!, there are many phenomena that cannot be explained by secular gravity alone, including such mysteries as how angels fly, how Jesus ascended into Heaven, and how Satan fell when cast out of Paradise.

to be continued.....

Anna said...

நீங்கள் இதில் சொன்ன விஞ்ஞானக் கருத்துகளில் உண்மையில் எத்தனை வீதம் குரானில் இருந்து எடுத்தனியள் என்று தயவு செய்து ஒருக்கால் பாருங்கோ. 1% ஆவது இருக்குமா என்றால் இல்லை. உங்க‌ளின் ச‌ம‌ய‌ நூல் ச‌ரி என்று நிருபிக்க உங்க‌ளுக்கு விஞ்ஞான‌ம் தேவை. அதுவும் எவ்வ‌ள‌வோ மென‌க்கெட்டு க‌ண்ணில் விள‌க்கெண்ணை விட்டுத் தேடி விஞ்ஞான‌ உண்மைக‌ளைக் 'க‌ண்டு பிடிக்கிறீர்கள்'. பின் சில‌ விஞ்ஞான‌ உண்மைக‌ள் மிக‌த்தெளிவாக‌ ச‌மய நூல்க‌ளில் சொல்லியிருப்ப‌த‌ற்கு எதிராக‌ இருந்தால் உட‌னே அவ்வுண்மை பொய் என்கிறீர்க‌ள்.என்ன‌தான் ந‌ட‌க்குது இங்க?

மொழிபெயர்ப்பிலேயே ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சரி என்கிறீர்கள்.

குரான் கடவுள் தான் படைத்ததென்றால், ஏன் ஒவ்வொரு வசனமும் என்ன சொல்கிறது என்று கண்டு பிடிக்கவே இவ்வளவு கடினமாக உள்ளது? It's in the eye of the beholder மாதிரி, ஏன் எவ்வளவோ வித்தியாசமான விளக்கங்கள்?

நீங்கள் எப்படிப் படைக்கப் பட்டீர்கள் என்ற கேள்விக்கு சுலபமாக ஆணிலிருந்து உருவாகும் விந்தும் பெண்ணிலிருந்து உருவாகும் முட்டையும் சேர்ந்து பின் விரிவடைவதால் உருவாக்கப்பட்டீர்கள் என்று முடித்திருக்கலாமே? எதுக்கு இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவான்?

பீர் | Peer said...

//கேக்குறேன்னு தப்பா எடுத்துகாதிங்க!
மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதியுண்டா//

வால், மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதிக்காதது தான் உங்களுக்கிருக்கும் பிரச்சனையா? உலக முஸ்லீம்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புள்ளி மெக்காவிலுள்ள காபா ஆலயம். மற்றபடி கருப்புத் துணியால் போர்த்தப்பட்ட அந்த கட்டிடத்தின் உள்ளே ஒன்றும் இல்லை.

பீர் | Peer said...

//இதில், கண்ணை மூடிக்கொண்டு எங்க புத்தகத்தை மட்டுமே நம்புவேன் என்ற பிடிவாதம் தெரியவில்லையா, பீர்?//

தருமி, நான் முன்பே சொல்லியிருந்தேன். நான் அறிவியல் படித்தவன் இல்லை. கணிதமும் அறிவியலும் எனக்கு வேப்பங்காய். குர்ஆனிலுள்ள அறிவியல் அத்தனையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியலால் நிரூபிக்க முடியாத கூற்று என்றாலும் பரவாயில்லை. நான் இறை நம்பிக்கையாளன், இறைவனை திடமாக நம்புபவன். தவறான புரிதலுள்ள இடங்களில் எனக்கு இருக்கும் அறிவைக்கொண்டு விளக்க முயற்சிப்பவன்.

என் நம்பிக்கையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்தான் மற்றவர்களிடம் கேள்வி கேட்டு விளங்கிக்கொள்ள முயற்சிப்பேன். (நீங்கள் இங்கு கேட்பது போல) என்னளவில் நான் தெளிவாகவே இருக்கிறேன். குழப்பமில்லை, குழம்பவில்லை.

கடைசியாக, ஒரு விஷயம் எனக்கு விருப்பமில்லை என்றால் முதலில் நான் ஒதுங்கிவிடுவேன், பிறகு என் சுற்றியிருப்பவர்களை (உறவுகளை) அதிலிருந்து ஒதுக்க முயற்சிப்பேன். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் (வெளி வேஷம் போடாது) முதலில் மத நிகழ்வுகளில்/ சடங்குகளில் இருந்து ஒதுங்கி, உங்கள் உறவுகளுக்கு இதை எடுத்து சொல்லி உங்கள் பக்கம் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு மற்ற கடவுள் நம்பிக்கையாளர்களை திட்டி தீர்க்கலாம். வால் (க்கு புரியும்) பாஷையில் சொல்வதென்றால், 'முதலில் தன் குண்டியை கழுவி, பிறகு உறவுகளின் குண்டியை கழுவிவிட்டு.. கடைசியில் ஊரான் குண்டிலிருக்கும் அழுக்கைச் சொல்லுவோம்.'

நல்லடியார் said...

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

முழுதும் படிக்க ...

கல்வெட்டு said...

http://athusari.blogspot.com/2009/12/blog-post.html - ல்
நல்லடியாருக்கு இட்ட பதில்.

தகவலுக்காகவும் எப்படி இஸ்லாமியர்களே அடைப்புக்குறி சித்து விளையாட்டின் மூலம் குரானை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டவும் இங்கேயும் பதிவு செய்யப்படுகிறது...

***************



---- நல்லடியார் said @ http://athusari.blogspot.com/2009/12/blog-post.html ....

//குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று //

------end---------

நல்லடியார்,
மறுபடியும் பொய்.
குரானை இப்படி திரித்து அடைப்புக்குறிக்குள் உங்களின் சுயவிளக்கங்களை ஏற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.
இப்படியே போனால் கடவுள் இன்னொரு நபி அனுப்பி மறுமுறையும் புது வேதம் அளிக்கவேண்டிய தேவை வ‌ரும். :-(((

மேலும் அது 75:37 அல்ல 75: 38

[75:38] Was he not a drop of fluid, emitted forth?

(1)drop (துளி) (2)fluid (திரவம்) (3)emitted (வெளிப்பட்ட/வெளிவந்த) இந்த மூன்றுதான் குரானின் 75: 38 ல் உள்ளது.

கருவறை என்ற சொல் உள்ள 75:37 எந்த குரான்?


[75:37] اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏
[75:37] أَيَحۡسَبُ ٱلۡإِنسَـٰنُ أَن يُتۡرَكَ سُدًى
[75:37] Does man think that he is to be left to himself uncontrolled?
[75:37] کیا انسان یہ گمان کرتا ہے کہ وہ بے لگام چھوڑ دیا جائے گا؟
[75:38] اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏
[75:38] أَلَمۡ يَكُ نُطۡفَةً۬ مِّن مَّنِىٍّ۬ يُمۡنَىٰ
[75:38] Was he not a drop of fluid, emitted forth?
[75:38] کیا وہ محض منی کا ایک قطرہ نہیں تھا جو ڈالا گیا؟

Unknown said...

//குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது.//

குர்ஆன்: 2:23 இல் அல்லா கூறுகிறார் "முஹம்மதுக்கு நாம் அருளிய குர்ஆனில் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்"

எனக்கு புரியவில்லை, உலகத்தை நாந்தான் படைத்தேன், என்னை விட பெரியவன் இல்லை என்று அதே குர்ஆனில் கூறும் கடவுள் யாரை பார்த்து சவால் விடுகிறார் என்னுடையதை போல் ஒன்றை உருவாக்கி காட்டு என்று. சாதாரண மனிதன் பிறரை பார்த்து சவால் விடலாம். அல்லாவை மிஞ்சி வேறு சக்தி இல்லை என்னும்போது எதற்காக அல்லா சவால் எல்லாம் விட வேண்டும், குரான் முழுவதும் இது போன்ற சவால்களை பார்க்கலாம்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
-குர்ஆன்:4:82
தன்னை கடவுள் என்று நிருபிக்க அல்லா எவ்வளவு கஷ்ட படுகிறார் பாருங்கள்.

Unknown said...

முகம்மதுவிற்கு நினைத்த நேரத்தில் எல்லாம் அல்லா வந்து அவரிடம் பேசுவார். அதற்கு அவர்கள் பதிவில் இருந்தே ஒரு நிகழ்ச்சி

http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_23.html

Unknown said...

//உலக முஸ்லீம்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புள்ளி மெக்காவிலுள்ள காபா ஆலயம். மற்றபடி கருப்புத் துணியால் போர்த்தப்பட்ட அந்த கட்டிடத்தின் உள்ளே ஒன்றும் இல்லை.//

http://en.wikipedia.org/wiki/Black_Stone

காபாவில் என்ன இருக்கிறது என்ற விபரம் இதில் இருக்கிறது. உள்ளே இருப்பது ஹஜருல் அஸ்வத் என்ற கல்

((ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803) ))


சுவர்க்கத்தில் இருந்து உங்களுக்காக அல்லா கல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது காபாவில் இருக்கிறது. ஒரே வார்த்தையில் ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டீர்களே. காபா செல்லும் முஸ்லிம்கள் அதை தானேவணங்குகிறார்கள்

Anonymous said...

"சுவர்க்கத்தில் இருந்து உங்களுக்காக அல்லா கல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது காபாவில் இருக்கிறது. ஒரே வார்த்தையில் ஒன்றுமே இல்லை என்று கூறி விட்டீர்களே. காபா செல்லும் முஸ்லிம்கள் அதை தானேவணங்குகிறார்கள்""""

quarter நீங்கள் இஸ்லாத்தை பற்றியும் quarter அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.முழுசாக தெரிந்து கொள்ளுங்கள்.
காபாவின் கட்டிடத்திற்குள் ஒன்றுமே கிடையாது."ஹஜருல் அஸ்வத் " என்ற கல் காபாவினுள்ளே இருப்பது கிடையாது.அது மக்களின் பார்வைக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது.அது வெறும் "கல்" தான்.அதை முஸ்லிம்கள் யாரும் வணங்குவது கிடையாது.அதை தொட்டு பார்ப்பார்கள் அவ்வளவுதான்.தொழுவது காபாவை நோக்கி(அதுவும் உலக முஸ்லிம்கள் ஒருங்கினைப்பதற்காக)தானே தவிர அந்த கல்லை நோக்கியல்ல.ஏன் காபாவை நோக்கி தொழுகிறார்கள் என்றால் "காபா"தான் முதல் ஆலயம்.
அன்புள்ள quarter அவர்களே நீங்கள் தெரிந்துகொள்ளும் நோக்குடன் கேள்வி கேட்பதால் உங்களுக்கு பதிலளித்தேன்.நான் சொன்னதை மட்டும் கேட்காமல் உங்களுடைய முஸ்லிம் நண்பர்களிடத்திலும் கேட்டு பாருங்கள் அவர்களுடைய பதிலும் இதுவாகத்தான் இருக்கும்.

தருமி said...

பீர்,
//நான் அறிவியல் படித்தவன் இல்லை
குர்ஆனிலுள்ள அறிவியல் அத்தனையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. //

இந்த இரண்டு கருத்துக்கும் உள்ள incongruity உங்களுக்குப் புரிந்தால் சரி.

அறிவியல் தெரியாது என்கிறீர்கள்; அப்படியானால் தெரிந்தவர்கள் சொல்வதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது //குர்ஆனிலுள்ள அறிவியல் அத்தனையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.// என்று சொல்வதையாவது விட்டு விடுங்கள்.

தருமி said...

நல்லடியார்,

உங்கள் மேற்கோள்கள் தவறென்று கல்வெட்டு குறிக்கின்றார். //கருவறை என்ற சொல் உள்ள 75:37 எந்த குரான்?// என்றும் கேட்கின்றார்.

தருமி said...

நல்லடியார்,

//குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது.//

இன்னும் இதே கதையை எத்தனை நூற்றாண்டுகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கப்போகிறீர்களோ? அதெல்லாம் உங்கள் குரானின் வார்த்தைகள் அறிவியலுக்கு ஒத்துவரவில்லையென படம் போட்டு சொல்லிருக்கு. அதுக்குப் பிறகும் வேறு ஏதாவது சொல்லக் கூடாதா?


//முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன.//

முதுகுத் தண்டு மட்டுமல்ல, மூளை, 'மனது' -இவைகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் விந்துக்கும் தொடர்புள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் முதுகுத்தண்டிற்கும் விந்து உற்பத்திக்கும் என்ன ஒற்றுமை என்பதுதானே கேள்வி. இன்னும் மற்ற சுரப்பிகள், சுரக்கப்படும் பொருட்களின் லிஸ்ட் எதற்கு என்ற அறிவியல் புரியவேயில்லை.

தருமி said...

நல்லடியார்,
எனது பழைய பதிவில் இஸ்லாமைப் பற்றிய என் 21 கேள்விகளைக் கேட்டேன். அதில் முதல் கேள்வி -ஈவாவின் பெயர் - தவறென்பதை ஒத்துக் கொண்டாகி விட்டது பலமுறை. அதில் முதல் வெகு சில கேள்விகளுக்கு மட்டுமே சில பதில்கள் வந்தன. அவைகளைப் பதிந்திருக்கிறேன். யாருடைய பதிலை மறைக்கவில்லை.
உங்கள் நண்பர் பகுத்தறிவாளனின் பதிலைப் பற்றி உங்கள் பதிவு ஒன்றிற்கு அளித்த பதிலில் விவரமும் தந்துள்ளேன்.

வெறுமனே இவர் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியாகி விட்டோம்; ஆனால் இந்த ஆள்தான் இன்னும் அதைப் பிடித்துக் கொண்டே இருக்கிறார் என்ற வறட்டு வேதாந்தத்தை எத்தனை முறை சொன்னாலும் அது உண்மையாகப் போவதில்லை.

உதாரணமாக ஏன் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் அப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் என்ற என கேள்விக்கு அதிலென்ன தப்பு; புதிய வழக்கமொன்றை நபி ஆரம்பித்திருக்கிறார் என்றீர்கள். இது சரியென்று ஒரு முஸ்லீம் இல்லாத நண்பரொருவரைக் காட்டுங்கள் என்றேன்.
6-வது கேள்விக்கு என்ன பதில் கூறியுள்ளீர்கள். இப்போது அந்தக் கேள்வியோடு இன்னும் சில விசயங்களைச் சேர்த்து,Sin of Khalwa, லாய்லாஹ் -இது போன்ற மிக வேடிக்கையான, interesting ஆன விஷயங்களையும் சேர்த்து இப்போது அந்தக் கேள்விகள் புது ரூபம் எடுக்கின்றன.

எனக்குத் தெரிந்தவரை முதல் 8 கேள்விகளுக்கு மட்டுமே சில பதில்கள் கொடுக்கப்பட்டன. மற்றவற்றிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆகவே தயவு செய்து எப்போதும் போல் //தருமி ஏதோதோ எழுதுகிறார்// என்று சொல்லாதீர்கள்.

நல்லடியார் said...

தருமி,

நவீன அறிவியல் கருவுக்கு அவசியமான தாது (SEMEN) உற்பத்தியாகுமிடம் என்று எதைச் சொல்கிறதோ அதையேதான் குர்ஆன்: முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து பிறக்கவில்லையா?

086.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
086.006 He is created from a drop emitted-

086.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
086.007 Proceeding from between the backbone and the ribs:

என்று குறிப்பிடுகிறது. குர்ஆனின் இக்கூற்று அறிவியலுக்கு எதிரானதெனில் நிரூபிக்க வேண்டியது அவ்வாறு சொல்பவர்கள்தான். (மூக்கறுபட்டவர்கள்:-)

வால்பையன் said...

//வால், மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதிக்காதது தான் உங்களுக்கிருக்கும் பிரச்சனையா? //

மூட நம்பிக்கைகளே இல்லாத மதம் இஸ்லாம்னு யாரோ சொன்னமாதிரி இருந்தது! அதான் கேட்டேன்!

யார் மல்லாக்க படுத்து தொழுதாலும் எனக்கு பிரச்சனை இல்லை!

தருமி said...

//முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து பிறக்கவில்லையா? //

நல்லடியார்,
விந்து உற்பத்திக்கும் குரானும், நீங்களும் சொல்லும் மு.தண்டு & விலா எலும்புக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பதை வார்த்தைகளாலும் படத்தாலும் விளக்கிய பின்னும் எதை இன்னும் விளக்கச் சொல்கிறீர்களோ தெரியவில்லை!! நீங்களாவது விந்து எப்படி மு.தண்டு & வி. எலும்புக்கும் நடுவில் எப்படி உற்பத்தியாகிறது என்றாவது கூறுங்க்ளேன்.

அதென்ன, உங்கள் பின்னூட்டத்தில் கையெழுத்து வருமிடத்தில் ஏதேதோ எழுதியுள்ளீர்கள். :)

வால்பையன் said...

//முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து //

தொங்குறது ரெண்டும் நபிகள் காலத்துல இல்லையாக்கும்!

nagoreismail said...

"உச்சா கூட அதே மாதிரி தான் வருது!, அப்ப இஸ்லாத்தில் ரெண்டும் ஒண்ணா?"

"கேக்குறேன்னு தப்பா எடுத்துகாதிங்க!
மெக்காவுக்கு குண்டிய காட்டிகிட்டு தொழ அனுமதியுண்டா"

ஏதாவது எதிரா எழுதணும்னு கூட கூட எழுதிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு,
ஐயா, வால் நீங்களும் படிக்கிறீங்க.. ஒத்துக்குறோம்..

கோவி.கண்ணன் said...

//நல்லடியார் said...
தருமி,

நவீன அறிவியல் கருவுக்கு அவசியமான தாது (SEMEN) உற்பத்தியாகுமிடம் என்று எதைச் சொல்கிறதோ அதையேதான் குர்ஆன்: முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து பிறக்கவில்லையா?
//

நல்லடியார், நான் இது பற்றிக் கேட்கப் போவது இல்லை. அல்லாவின் அறைகூவல், "குரானைப் போன்று ஒன்றை மனிதர்களால் படைத்துவிட முடியுமா ?" பற்றிச் சொல்லுங்கள்

அப்படியே ஒருவர் படைத்து வந்தாலும் அதை ஒப்பிட்டு பார்த்து நிராகரிக்க அல்லா வருவாரா ?

அல்லா வந்து சொல்லமாட்டார் என்றே வைத்துக் கொண்டாலும் அதை நிராகரிக்கும் தகுதி வேறு யாருக்கு இருக்கிறது ?

அல்லாவின் அறைகூவல் யாருக்கு சொல்லப்பட்டது ? யார் அந்த அறை கூவலை ஏற்றுக் கொண்டு பிரிதொன்றைக் கொண்டு வரவேண்டும் ?

ஒண்ணும் புரியவில்லை !!!

நான் சவால் விட்டால் என்னுடைய சவாலை ஏற்றுக் கொள்வோரை நான் ஆய்வு செய்தாகவேண்டும். வெறும் சவால் மட்டும் விட்டு விட்டுவிட்டேன் என்றால் அந்த சவால் காலத்துக்கும் மாறாமல் அப்படியே இருக்கும், யாரும் சவாலை முறியடிக்க முடியவில்லை என்று என் சார்பில் பிறர் சொல்வது சரியா ?

வால்பையன் said...

//ஏதாவது எதிரா எழுதணும்னு கூட கூட எழுதிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு,
ஐயா, வால் நீங்களும் படிக்கிறீங்க.. ஒத்துக்குறோம்.. //


ஆமா படிக்கிறேன்!
ஆனா எதிரா எழுதுறேன்னு நீங்க சொல்லக்கூடாது, எது நேரானதுன்னு இன்னும் முடிவு செய்யப்படல!

மு மாலிக் said...

தருமி அவர்களே,

நீங்கள் கூறுவது போல் விந்துக்கும் முதுகெலும்புக்கும் விலாயெலும்புக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.

ஆனால் குர்ஆன் கூறுவது அவ்வெலும்புகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லவா ?

சரி, நீங்கள் துணிந்துதான் கூறுங்களேன், விந்திற்கும் அந்த பகுதிக்கும் தொடர்பில்லை என்று.

அந்த விந்துவுடைய பெரும்பான்மையான பகுதி எங்கிருந்து வருகிறது ? அவை குர்ஆன் சொன்ன பகுதியிலிருந்து வரவில்லையா ?

தருமி said...

//நீங்கள் துணிந்துதான் கூறுங்களேன், விந்திற்கும் அந்த பகுதிக்கும் தொடர்பில்லை என்று.//

விந்து உற்பத்திக்கும் குரானில் கூறும் பகுதிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

மாலிக்,
இதைக் கூற துணிபு ஏதும் தேவையில்லை.

வால்பையன் said...

//அந்த விந்துவுடைய பெரும்பான்மையான பகுதி எங்கிருந்து வருகிறது ? அவை குர்ஆன் சொன்ன பகுதியிலிருந்து வரவில்லையா ? //

இப்ப பல்டி பெரும்பான்மைக்கு மாறுதா?
பெண்ணின் மார்பு பகுதியில் கரு உருவாகுதல் கூட பெரும்பான்மையால் நிறுபிக்கபடுமோ!?

வால்பையன் said...

//மாலிக்,
இதைக் கூற துணிபு ஏதும் தேவையில்லை. //

எரிக்கவா, புதைக்கவா ஞாபகம் வந்துருச்சு!

மு மாலிக் said...

துணிவு தேவையில்லை என்று நீங்கள் கூறியது ஒரே வகையில் சாத்தியம்.

உண்மையிலேயே நீங்கள் கூறுவதினை உண்மை என்று அறிந்து அதனைக் கூறவேண்டுமானால், நிச்சயம் துணிவு தேவைதான். "சூரியன் கிழக்கில் உதிக்கிறது" என்று கூறுவதற்குக் கூட துணிவு தேவைதான், அது எதிர்கொள்ளப்படும்போது.

அல்லது, ஈகோ இல்லாவிட்டால், தவறுகளைக் கூறிவிட்டு, பின்பு அறிந்தவுடன் அமோதிக்கும் ஆட்களுக்கு என்றுமே துணிவு தேவையில்லை.

நீங்கள் "நான்" எனும் அகந்தை அற்ற புண்ணியவானாக இருப்பீர்களோ என நினைக்கிறேன்.


சரி,

அப்போ, விந்திலுள்ள உயிரணுக்கள் நீந்துவதற்கு தேவையான சக்தியை அளிக்கும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸினை சுரந்து விந்தில் செலுத்தும் "செமினல் வெசிக்கிள்கள்" எங்கே இருக்கிறது ? ( http://www.answering-christianity.com/munir_munshey/semenproduction_rebuttal.htm )

அந்த "செமினல் வெசிக்கிள்கள்" ப்ரோஸ்டாகிளான்டின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறதாம். ( http://en.wikipedia.org/wiki/Prostaglandin ) அந்த ஹார்மோனானது உயிரணுக்களுக்கு, கருமுட்டையைத் துளைக்க உதவுகிறதாம்.

(உங்கள் கட்டுரையைப் பார்த்தபோதே அது "ஆன்சரிங் இஸ்லாம்" தளத்திலிருந்து தழுவப்பட்டது என அறிய முடிந்தது. எனவே, மருத்துவ அறிவு இல்லாத பட்சத்தில், நான் அதனது எதிர்தளத்தின் உதவியை நாட நேரிட்டது)

நல்லடியார் said...

//அந்த விந்துவுடைய பெரும்பான்மையான பகுதி எங்கிருந்து வருகிறது ? அவை குர்ஆன் சொன்ன பகுதியிலிருந்து வரவில்லையா ? //மு மாலிக் at Tuesday, December 08, 2009 11:29:00 AM

மு.மாலிக்,

விலா எலும்புக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையிலுள்ள PROSTATE GLAND, SEMINAL VASICLE ஆகிய சுரப்பிகளுடன் கலந்து, விரையிலுள்ள விதையும் சேர்த்துக் கொண்டு ஆண்குறி வழியாக ஃபெலோபியன் குழாயை நீந்திக் கடந்து சினைமுட்டையைத் துளைத்து கருவாகும் தகுதியைப் பெறுகிறது.

விரையிலுள்ள 2-5% விந்துத் துளிகளை மட்டும் வைத்துக்கொண்டு கருவாக வாய்ப்பில்லை. மேற்கண்ட தாதுச் சுரப்பிகளுடன் செலுத்தப்படாத விந்துக்கு எவ்வித உபயோகமும் இல்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

ஆனால்,தருமி இதையெல்லாம் அறிந்தாரா அல்லது அறிய முயற்சித்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. தனது அறியாமையைக்கூட உணராமல் குர்ஆனில்,விந்து முதுகுத்தண்டில் சுரப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதுபோன்ற பிம்பத்தை உருவாக்க முனைகின்றார்.

//விந்து உற்பத்திக்கும் குரானில் கூறும் பகுதிக்கும் எவ்வித தொடர்புமில்லை// - தருமி at Tuesday, December 08, 2009 1:12:00 PM

தருமி,

விரையிலிருந்து வெளியாகும் விந்துத் (SPERM) துளிகளால் ஆரோக்கியமாக கருவறையைச் சென்றடைய முடியாது. விலா எலும்பு - முதுகுத் தண்டு இடையே உற்பத்தியாகும் தாதுக்களுடன்(SEMEN) கலந்து செலுத்தப்படாத விந்துக்கு கருவாகும் வாய்ப்பில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

கருவாக்கத்திற்குத் தேவையான விந்து வழங்கலில் விரையின் பங்களிப்பு 2% - 5% மட்டுமே. SEMINAL VASICLE மற்றும் PROSTATE GLANDS இன் பங்களிப்பு 95% - 98% வரை என்றும் மருத்துவம் சொல்கிறது.

மனிதக் கருவாக்கத்திற்குத் தேவையான விந்தின் உயிர்சத்து தாது (SEMEN).இந்த தாதுச்சுரப்பிகளான SEMINAL VASICLE, PROSTATE GLANDS ஆகியவை உடலில் எங்குள்ளது?

கல்வெட்டு said...

நல்லடியார்,
மீண்டும் மீண்டும் ஒரே செய்தியைச் சொல்கிறீர்கள்.

அல்லா முகம்மது நபியின் வழி சொன்ன கருத்தை நாங்கள் மறுக்கிறோம் . மனித குலத்தை நோக்கி சவால் விட்டவர் அல்லா . அந்த அல்லாவிடம் ம‌ருத்துவச் சான்றை அளிக்கவிரும்புகிறோம்.

முகம்மது இறுதி நபி.
இனிமேல் யாரும் தூதரக வரமாட்டார்கள்.
நல்லடியார் நாங்கள் உங்களை நம்பவில்லை. ஏனென்றால் நீங்கள் அல்லாவைவிட பெரிய ஆள்கிடையாது.

அல்லாவின் சாவலுக்கு உரிய பதிலை அல்லாவிடம் எப்படி அளிப்பது?
(கோவி கண்ணனுக்கு நன்றி)

அவர் வந்து இதை மறுக்காதவரை நீங்கள் அமைதியாக இருக்கலாம்.

கல்வெட்டு said...

விந்து தொடர்பாக குரான் செய்திகளுக்கு அல்லாவிற்கு கடிதம்.

அன்பிற்குரிய அல்லா (அண்ணல்முகம்மது நபி காட்டிய ஒரே இறை)

நீங்கள் சொல்லியுள்ள 86:6 மற்றும் 86:7 தவறு.

86.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
86.006 He is created from a drop emitted

86.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
86.007 Proceeding from between the backbone and the ribs:

(1) மனிதன் drop emitted ல் இருந்து வந்தவன் என்றால் அந்த drop emitted ஆகும் இடம் ஆண்குறியின் முனைதான். அதற்கு முன் அது எமிட் ஆகவில்லை. உற்பத்தி வேறு வெளியேற்றம் (எமிட்) வேறு.

எனவே backbone and the ribs ல் இருந்து எமிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறு.

(2) சரி, உற்பத்தியாகும் இடத்தைத்தான் நீங்கள் எமிட் என்று சொல்லுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி நினைத்துக்கொண்டாலும், விந்து Sperm உற்பத்தியாகும் இடம் testes தான் . எனவே அதுவும் தவறு.

உங்களுக்காக சில தகவல்கள்.

விந்து sperm வேறு seminal fluid வேறு.

sperm சேட்டிலைட் என்றால் seminal fluid ராக்கெட் . sperm எடுத்துச் செல்லும் வாகனம் seminal fluid.

seminal fluid இருந்து கரு உருவாகாது.

*****

நீங்கள் எதைச் சொன்னாலும் தெளிவாகச் சொல்லுங்கள்.

தெளிவில்லாத காரணத்தால், காபிராகிய நாங்கள் எதைச் சொன்னாலும் "அதுதான் இது" என்று நல்லடியார் வந்து சத்தம் போடுகிறார்.

பீர் வந்த அவர் வீட்டு விசேசத்துக்கு வரக்கூடாது என்கிறார்.

****

உங்களின் சவாலுக்குச் சாவால்

இதுதான் மனிதர்களாகிய நாங்கள் கண்டறிந்த உண்மை. நீங்கள் விட்ட சவாலை எதிர் கொள்ள நாங்கள் ரெடி. நீங்கள் எப்போது வருவீர்கள்? இதை எப்படி உங்களுக்கு கிடைக்கச் செய்வது?

****

தருமியின் பிளாக்கை நீங்களே நேரடியாக வாசித்து பதிலை, குரானிலேயே 86:6:1 என்றும் 86:7:1 என்றும் தரவும். குரானில் இல்லாததை நல்லடியார் நம்ப மாட்டார். சாவாலுக்கான மறுப்பை நாங்கள் தோற்றதை அல்லது நீங்கள் தோற்றதை குரானிலேயே தந்து , திருத்தப்பட்ட காப்பியை நேரடியாக தருமிக்கும் , நல்லடியாருக்கும் அனுப்பிவைத்தி இந்த சிக்கலை தீர்த்து வைக்கவும்.

உங்களைத் தவிர யாரையும் இந்தவிசயத்தில் நம்ப இயலாத‌ கல்வெட்டு.
-------------------

http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm


The Male Reproductive Tract

The male reproductive tract performs three functions:

* It enables a man to produce offspring.
* It provides him with a supply of male hormones.
* It enables him to experience sexual pleasure.


The Traveling Sperm. The sperm's journey through the male body -- from the testes (the testicles) to the final stage (the orgasm) -- is long and complex:


* Sperm are produced in the testes at a rate of 50,000 an hour within tiny ducts called seminiferous tubules.

* Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on.

* When a man experiences sexual excitement, nerves stimulate the muscles in the epididymis to contract. This forces the sperm to pass into one of two rigid and wire-like muscular channels, called the vasa deferentia. (A single channel is called a vas deferens. It is the vas deferens that is cut during vasectomy.)

* Muscle contractions in the vas deferens from sexual activity propel the sperm along past the seminal vesicles, which are clusters of tissue that contribute fluid, called seminal fluid, to the sperm. The vas deferens also collects fluid from the nearby prostate gland. This mixture of various fluids and sperm is the semen.

* Each vas deferens then joins together to form the ejaculatory duct. This duct, which now contains the sperm-containing semen, passes down through the urethra. (The urethra is the same channel in the penis through which a man urinates. During orgasm, however, the prostate closes off the bladder so urine cannot enter the urethra.)

* The semen is forced through the urethra during ejaculation, the final stage of orgasm when the sperm is literally thrown out of the penis.

கல்வெட்டு said...

தருமி , அல்லாவிற்கான கடிதத்தை தனியாக ஒரு பதிவாக போட்டுவிடுங்கள். சவால் இறைவனால் எதிர்கொள்ளப்பட்டு அதே இறைவனால் திருத்தப்பட்ட குரான் வரும் வரை அது அப்படியே இருக்கட்டும். சவால் விட்டவரே வது பதில் சொல்லட்டும் அதுதான் நேர்மை.

நண்பர்களே, இது குரானில் உள்ள அறிவியல் கருத்தை ஆராயும் நோக்கமே. உங்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை அப்படியே மதிக்கிறேன்.

கல்வெட்டு said...

>










நல்லடியார்,
கரு உண்டாகமால் இருக்க வாசக்டமி எங்கே செய்யப்படுகிறது?
http://www.clarian.org/ADAM/doc/graphics/images/en/10331.jpg

படத்தைப் பாருங்கள்.
இங்கே கட் பண்ணினால் விந்து வராது.

தெரிந்து கொள்ளுங்கள்..இங்கே கட் பண்ணினால் விந்து Sperm வராது. ஆனால் உடலுறவின்போது seminal fluid வந்து கொண்டுதான் இருக்கும். seminal fluid ல் கரு உண்டாகாது.

**
எனவே மனிதன் பிறப்பத்ற்குத் தேவையான விந்து sperm உருவாகும் இடம் விரையா அல்லது அல்லா சொல்லும் seminal fluid உருவாகும் இடமா?

கல்வெட்டு said...

அன்புள்ள தருமி,

விரையில் செய்யப்படும் வாசக்டமியால் குழந்தை பிறக்கவில்லை என்றால் விரையில்தான் ஸ்பெர்ம் உண்டாகிறது என்ப‌து யாருக்கும் புரியும்.

விரையில் வாசக்டமி செய்யப்பட்டாலும் உடலுறவின்போது seminal fluid வந்து கொண்டுதான் இருக்கும். அதனால் கரு உண்டாகாது.

இதை அல்லாவிற்குச் சொல்லிவிட்டு அடுத்த பிரசனைக்குப் போகலாம்.

நான் கடைசியாக இட்ட கீழ்க்காணும் பின்னூட்டங்களை

1. அல்லாவிற்கு கடிதம்

2. வாசக்டமி எப்படி எங்கே செய்யப்படுகிறது என்று சொல்லி விந்து Sperm & seminal fluid க்குமான வேறுபாட்டை சொல்லி விளக்கியுள்ள பின்னூட்டம் படத்துடன்

தனிப்பதிவாக வெளியிட்டால் இந்த விரை விந்து 86:6 / 86:7 பிரச்சனை முடியும்.

தருமி said...

நல்லடியார், மு. மாலிக்,

உங்களை மட்டுமல்ல இஸ்லாமியத்தில் இத்தனை தீவிர (இமாம்) நம்பிக்கை வைத்திருக்கும் உங்கள் எல்லோரையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. மத நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும்போது மற்ற என்ன விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவே கூடாது என்ற தத்துவம் மட்டுமே இப்போது நம்மை இந்த
விவாதத்திற்குள் இழுத்து நிற்கிறது. நான் என்ன சொன்னாலும், எத்தனை அறிவியல் உண்மைகளை உங்கள் முன்னால் வைத்தாலும் அதை மறுப்பது மட்டுமே உங்கள் நிலைப்பாடென்றால் என்ன பயனோ!

நல்லடியார் சொன்னது போல் வேத புத்தகங்களில் அறிவியல் சொல்லப்படத் தேவையே இல்லை. ஆயினும் யாரோ ஆரம்பித்து வைத்த பாடத்தை விடாது பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் ஏற்கெனவே சொன்னது போல் அப்படி அறிவியல் உண்மைகள் இருக்க வேண்டுமானால் அவைகள் பூடகமாகப் பேசப் படாமல் வெள்ளிடை மலையாக, 2 + 2 = 4 என்று கூறப்பட்டால் அதில் பொருளுண்டு. அங்கே ஏதேதோ சொல்லப் போக அதை நீங்கள் இப்படி இறுகிப்பிடித்து மூன்றுகால் தத்துவம் பேசுகிறீர்கள்.

இங்கு இரு விளக்கங்களும், அதன் தொடுப்புகளோடு கொடுத்துள்ளேன். படங்கள் அங்கே உள்ளது. விளக்கங்களில் உள்ள தடிப்பெழுத்துக்கள் கூட அங்கே உள்ளதுதான். அங்கு கூறப்படும் பகுதிகள் எங்கே உள்ளன என்று படம் பார்த்து தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Introduction Quiz
Quiz 09




Spermatogenesis is initiated in the male testis with the beginning of puberty. This comprises the entire development of the spermatogonia (former primordial germ cells) up to sperm cells. The gonadal cords that are solid up till then in the juvenile testis develop a lumen with the start of puberty. They then gradually transform themselves into spermatic canals that eventually reach a length of roughly 50-60 cm. They are termed convoluted seminiferous tubules (Tubuli seminiferi contorti) and are so numerous and thin that in an adult male testicle their collective length can be 300 to 350 meters. They are coated by a germinal epithelium that exhibits two differing cell populations: some are sustentacular cells (= Sertoli's cells) and the great majority are the germ cells in various stages of division and differentiation.
http://www.embryology.ch/anglais/cgametogen/spermato01.html

http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/S/Sexual_Reproduction.html
Sex Organs of the Human Male
The reproductive system of the male has two major functions:
• production of sperm
• delivery of these to the reproductive tract of the female.
Sperm production — spermatogenesis — takes place in the testes.
Each testis is packed with seminiferous tubules (laid end to end, they would extend more than 20 meters) where spermatogenesis occurs.


அடுத்து, உங்கள் அறிவியல் சொல்வது போல் //விலா எலும்புக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையிலுள்ள PROSTATE GLAND, SEMINAL VASICLE ஆகிய சுரப்பிகளுடன் கலந்து, விரையிலுள்ள விதையும் சேர்த்துக் கொண்டு// -- இந்த கூற்றும் தகராறுதான். // இந்த தாதுச்சுரப்பிகளான SEMINAL VASICLE, PROSTATE GLANDS ஆகியவை உடலில் எங்குள்ளது?//

நானளித்ததில் மூன்றாவது படம் பாருங்கள். அந்த இரண்டும் எங்கே இருக்கிறது என்று நீங்களே பாருங்கள். ஒரு கேள்விக்குறி காட்டியிருக்கிறேன். அந்தக் குறி விலா எலும்பு எங்கே என்ற கேள்வி. ஏறத்தாழ PROSTATE GLAND, SEMINAL VASICLE-லிருந்து முக்கால் சாண் தாண்டிதான் விலா எலும்புகள் இருக்கும் என்பதை நம் உடம்பைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே! ஆக நீங்கள் சொல்வது போல அந்த சுரப்பிகள் விலா எலும்புக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையில் இருப்பதாகப் பொய் சொல்லக் கூடாதல்லவா?

கல்வெட்டு சொன்ன குடும்பக்கட்டுப்பாட்டு சான்று எளிதாக உங்கள் மற்றைய விவாதங்களுக்கு ஒரு நல்ல பதிலாக இருக்கிறது.

அடுத்து நீங்கள் சொல்வது போல் PROSTATE GLAND, SEMINAL VASICLE இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காது என்பதை நீங்கள் இன்னும் கொஞ்சம் நீட்டிக்க உங்களுக்கு ஒரு உதவி தரட்டுமா? எந்த testes, glands அது இது எல்லாமே hormones களுக்குக் கட்டுப்பட்டுத்தான் வேலை செய்கின்றன். (அந்த pitiuitary gland வகையராக்கள் கூட நீங்கள் சொல்லும் இடத்தில் இல்லை.) அந்த சுரப்பிகள், அதனை இயக்கும் nervous system, vascular system எல்லாவற்றையும் கூட நீங்கள் துணைக்கு அழைத்து வரலாமே; ஆனால் அப்படி வந்தாலும் அவை விலா எலும்புக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையிலுள்ள பகுதியில் இருக்காது.

தருமி said...

நண்பர்களே! குரான் சொல்பவை எல்லாமே அறிவியல் என்ற கூற்றை மறுக்க இவ்வளவு ஆராய்ச்சிகூட தேவையில்லாத இன்னொரு சான்று தரட்டுமா – குரானில் தேனீக்கள் பற்றிச் சொல்லியிருப்பது:
[16:69] Then eat from all the fruits, following the design of your Lord, precisely.
தேனீக்கள் பழங்களைச் சாப்பிடுமா – உங்கள் குரானில் சொல்லியபடி??????? இதற்கும் ஏதாவது அறிவியல் தத்துவம் சொல்வீர்களா?

கல்வெட்டு said...

தருமி,
பழம் சாப்பிடும் தேனீக்கள் குறித்த வசனம் 16:70


[16:69] And thy Lord has inspired the bee, saying, ‘Make thou houses in the hills and in the trees and in the trellises which they build.

[16:70] ‘Then eat of every kind of fruit, and follow the ways of thy Lord that have been made easy for thee.’ There comes forth from their bellies a drink of varying hues. Therein is cure for men. Surely, in that is a Sign for a people who reflect.

தருமி said...

கல்வெட்டு,
நீங்கள் தந்த படத்தை நாலாவது படமாக இப்பதிவிலேயே போட்டுவிட்டேன். தனிப்பதிவு எதற்கென்று நினைக்கிறேன். எது எது எங்கே இருக்கிற்து என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியாதா என்ன!!??

கல்வெட்டு said...

தருமி,
படத்தை இணைத்தமைக்கு நன்றி.
சில சமயம் எப்படி வேலை செய்கிறது என்று சொல்லி விளக்குவதைக்காட்டிலும் , எப்படி இருந்தால் வேலை செய்யாது என்று சொன்னால் சிலருக்கு சட்டென்ரு பிடிபட வாய்ப்புள்ளது.

//தனிப்பதிவு எதற்கென்று நினைக்கிறேன். எது எது எங்கே இருக்கிற்து என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியாதா என்ன!!??//

விரை-விந்துவை மங்களம் பாடிவிட்டு தேனீ-பழங்கள் மேட்டர் போனால் ஒரு சீராக இருக்குமே என்று சொன்னேன் :-)))))

மற்றபடி எங்கிருந்தாலும் தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும்தான். ஆனால் குரானில் தவறு உள்ளதாக வரும் இல்லாத எந்த தகவலையும் இவர்கள் ஏற்கப்போவது இல்லை. அப்படி ஏற்றால் அவர்கள் இஸ்லாமியர் இல்லை. மாசற்ற குரான் நம்பிக்கை இஸ்லாத்தின் முதற்படி.

தருமி said...

//விரை-விந்துவை மங்களம் பாடிவிட்டு தேனீ-பழங்கள் மேட்டர் போனால் ஒரு சீராக இருக்குமே என்று சொன்னேன் //

ஆமாம் கல்வெட்டு. விந்துவை முடித்து அடுத்ததற்குப் போயிருக்கலாம். ஒரு சின்ன ஆசை. தேனீக்கு இவர்கள் என்ன சால்ஜாப்பு சொல்ல முடியும்னு தெரிஞ்சுக்க ஆசை. அதனால கொஞ்சம் அவசரப்ப்ட்டு விட்டேன்.

//குரானில் தவறு உள்ளதாக வரும் .. எந்த தகவலையும் இவர்கள் ஏற்கப்போவது இல்லை. //

அப்போ, நாம பாவமா ... இல்ல அவங்க பாவமா!!

ஆனாலும் இத்துணை படங்களும் விளக்கங்கள் கொடுத்தும் இன்னும் யாரிடமும் உண்மையைக் காணும் எண்ணம் என்பதை விடவும், குரானை 'கட்டிக் காக்கணும்' அப்டின்றதைத்தான் பார்க்க முடியுது.

கல்வெட்டு said...

//தருமி saiட்...
அப்போ, நாம பாவமா ... இல்ல அவங்க பாவமா!!//

இதென்னா சின்னபுள்ளத்தனமா கேட்டுக்கிட்டு ஜி? :-))))

"நான் தான் கடவுள். நீங்கள் நம்பும் அண்ணல் நபி சொன்ன அதே கடவுள். குரானில் ஒரு மாற்றம் தேவை" என்று அல்லாவே சொல்ல நினைத்தாலும்.....

எப்படி ? யார் மூலம் அதைச் சொல்வார் ..சொல்லுங்கள் பார்ப்போம்.

இனி தூதரே வர மாட்டார்கள்.
இறுதிதூதர் இவர்தான் என்று சொல்லப்பட்டுவிட்டது.
இனிமேல் கடவுளிடம் பேச யார் இருக்கிறார்கள்?

இறுதியான புத்தகம் அது. மாற்றம் என்பது கடவுளாலும் முடியாதது.

வாயை விட்டுப்போன வார்த்தைகள் எப்படி நமக்கு சொந்தம் இல்லியோ அதுபோலவே கடவுளுக்கும். பாவம் அவரும்தான்.

இப்படி இருக்கையில், இவர்களிடம் அறிவியல் பேசும் நாம் மற்றும் அனைத்து அறிவியலார்களும் பாவம். இதில் சந்தேகம் இல்லை.

குடுகுடுப்பை said...

விரையிலுள்ள 2-5% விந்துத் துளிகளை மட்டும் வைத்துக்கொண்டு கருவாக வாய்ப்பில்லை. மேற்கண்ட தாதுச் சுரப்பிகளுடன் செலுத்தப்படாத விந்துக்கு எவ்வித உபயோகமும் இல்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.
//

செயற்கை கருவூட்டலுக்கு விந்துவை மட்டும் செலுத்தினால் கருவுறுமா? இல்லை தாதுக்களையும் சேர்த்து அனுப்பவேண்டுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

//
பி:கு :என்னுடைய முஸ்லீம் நண்பர்கள், குரான் அறிவியல் புத்தகம் அல்ல வாழ்வியல் ஒழுக்க நெறி என்று கூறுகின்றனர்.

மு மாலிக் said...

தருமி,

குர்ஆன், "விலாயெலும்பு/மார்பெலும்பு க்கும் முதுகுக்கும் இடைப்பட்ட பகுதி" என சுட்டுவது நமது முழு "அப்டாமன்" பகுதியை.

அதனை நமது தமிழில் ஒரே சொல்கொண்டு நம்மால் குறிக்க முடிகிறதா ? எதேனும் சொல் இருக்கிறதா ? அப்படி இருந்தாலும் அது வழக்கில்தா உள்ளதா ? சொன்னால் யாருக்கும் புரியுமா ? கவனிக்க: சொல்லும்போது அதில் எந்த பிழையுமில்லாமல் சொல்ல வேண்டும். அத்தகைய வார்த்தை தேவை.

குர்ஆனின் தோற்றக்காலத்தில், அது அருளப்பட்ட மொழியான அரபி மொழி, தட்டுத்தடுமாறி அப்போதுதான் வளர்ந்து கொண்டுவந்திருந்தது. அதன் சொல்லாடல்களில் பல‌ அரபிமக்களுக்கே விளங்காத சொல்லாடல்களாக இருந்தன. அவைகளை நபி அவர்களிடமே அவரது தோழர்கள் விளக்கம் கேட்ட வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களது காலத்திற்குப் பிறகு அதற்கு விளக்கம் எழுதிய பல அறிஞர்கள் மத்தியில் கூட சொற்களுக்கான பொருள் பற்றி கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. அந்த அறிஞர்கள் பெரும்பாலும் 1000 வருடங்களுக்கு முந்தையவர்கள். அவர்களுக்கே அக்கால வழக்கத்துப் படி அதன் பொருள்களை அறிவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையை அவர்களது எழுத்துக்களை ஆய்பவர்கள் அறிகிறார்கள்.

அரபி மொழியைவிட மூத்த நமது தமிழ் மொழியிலேயே அதற்கான சொல் தற்போது வழக்கிலில்லை எனும்போது, அப்போதுதான் வளர்ந்து வந்த அரபிமொழியில் அந்த உடல் பகுதியைக் குறிக்கும் சொல்லுக்குத் தட்டுப்பாடு இருந்திருக்காதா ?

"செமினல் வெசிக்கிள்கள்" இருக்கும் பகுதிக்கு முன்பாகவே விலாயெலும்பு முடிந்துவிட்டதென்பது விதண்டாவாதமே. மீண்டும், குர்ஆன் குர் ஆன் கூறும் பகுதி "அப்டாமன்" எனும் ஆங்கில வார்த்தை குறிக்கும் பகுதியாகும்.

அதனைக் குறிப்பாக இந்த இடத்திலிருந்துதான் வருகிறது என்று அறிவிப்பது குர்ஆனின் நோக்கமல்ல. அதனை அந்த வரிகள் தோன்றும் இடத்தில் சேர்த்துப் படித்தால் அந்த நோக்கம் வேறு என்பது புரியும்.

நீங்கள் அடுத்து விட்டுள்ள கேள்வியான "தேனீ பழந்தின்னுமா ?" பற்றி அடுத்தப் பின்னூட்டத்தில் ......

தருமி said...

//செயற்கை கருவூட்டலுக்கு விந்துவை மட்டும் செலுத்தினால் கருவுறுமா? இல்லை தாதுக்களையும் சேர்த்து அனுப்பவேண்டுமா?//

வெறும் விந்து மட்டும் போதும். "தாதுக்களை" கழுவி எடுத்துவிடுவார்கள்.


Artificial insemination, or AI, is a fertilization procedure in which sperm is artificially placed into a woman’s cervix (intracervical insemination) or uterus (intrauterine insemination).

Before the procedure, the sperm to be used is washed and concentrated to increase the likelihood of a conception

It involves washing and preparing sperm before using a catheter to place the sperm into the womb at the time of ovulation.

தருமி said...

//குரான் அறிவியல் புத்தகம் அல்ல வாழ்வியல் ஒழுக்க நெறி//

எந்த சமயச் சார்புள்ள நூல்தான் வாழ்வியல் ஒழுக்க நெறி சொல்லாது. அது ஒரு பரந்துபட்ட பொதுவான விஷயம்தானே.

சொல்லும் வாழ்வியலிலும் பாட்டு கேட்காதே, படம் வரையாதே, கவிதை எழுதாதே, உட்கார்ந்தே சிறுநீர் கழி, தாடி வளர்த்துக் கொள், பர்க்கா போடு, தங்கம் போடாதே ... இது போன்ற சட்டங்கள்/வாழ்க்கை நெறிகள் திகைக்க வைக்கின்றன .........

தருமி said...

மு. மாலிக்,

//1000 வருடங்களுக்கு முந்தையவர்கள். அவர்களுக்கே அக்கால வழக்கத்துப் படி அதன் பொருள்களை அறிவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையை அவர்களது எழுத்துக்களை ஆய்பவர்கள் அறிகிறார்கள்.//

//"செமினல் வெசிக்கிள்கள்" இருக்கும் பகுதிக்கு முன்பாகவே விலாயெலும்பு முடிந்துவிட்டதென்பது விதண்டாவாதமே.//

//அதனைக் குறிப்பாக இந்த இடத்திலிருந்துதான் வருகிறது என்று அறிவிப்பது குர்ஆனின் நோக்கமல்ல. //

ஆனா, எங்க நூல் இன்றைய அறிவியலை அன்றே தந்தது.



சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க.

தருமி said...

mu. maalik
//"தேனீ பழந்தின்னுமா ?" பற்றி அடுத்தப் பின்னூட்டத்தில் ......//

இதற்குரிய பதில் எப்படியிருக்குமென இப்போதே ஓரளவு தெரிஞ்சிக்கிட்டே'ங்க!

மு மாலிக் said...

"பழந்தின்னும் தேனீக்கள்" பற்றி:

இதனை நாம் சற்று கவனமாக அணுகுவது சிறந்தது. குர் ஆனின் சொல்லாடல்கள் 1400 வருடங்களுக்கு முந்தையவை. அதன் பொருட்கள் காலப்போக்கில் மாறியே வருகிறது.

உண்ணுதல்/அருந்துதல் எனும் வார்த்தை திட அல்லது திரவ உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும்.

"Fruit" எனும் வார்த்தையினை ஆங்கில மொழியிலேயே "பயன் தரும் பொருள்" "விளைவிக்கும் பொருள்" எனும் நோக்கில் தான் பயன் படுத்தப் படுகிறது. இந்த‌ ஆங்கில வார்த்தைப் பற்றி ஒரு பேச்சுக்கு சொன்னேன். அரபி வார்த்தையிலும் இந்த பொருள்தான் உள்ளது என அந்த வார்த்தையின் மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போது அறிய முடிகிறது. அப்துல்லா யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்பு கீழ்காணும்வாறு உள்ளது. கவனிக்க, அதில் "பழம்" எனும் சொல்லாடல் இல்லை.

Then to eat of all the produce (of the earth), and find with skill the spacious paths of its Lord: there issues from within their bodies a drink of varying colours, wherein is healing for men: verily in this is a Sign for those who give thought.

--Quran 16:69 (Translation: abdullah yusuff ali)

http://www.quranexplorer.com/quran/

கோவி.கண்ணன் said...

//குர்ஆன், "விலாயெலும்பு/மார்பெலும்பு க்கும் முதுகுக்கும் இடைப்பட்ட பகுதி" என சுட்டுவது நமது முழு "அப்டாமன்" பகுதியை.

அதனை நமது தமிழில் ஒரே சொல்கொண்டு நம்மால் குறிக்க முடிகிறதா ? /

அடிவயிறு அல்லது வயிறு - ஒரு சொல் தான். அதை இடுப்புக்கும் விலா எலும்புக்கும் இடைப் பட்ட பகுதின்னு யாரும் பிரித்து எழுதுவது வழக்கம் இல்லை.

வயிறு இரைப்பை என்ற உறுப்பின் உறுப்பாகு/இடவாகு பெயராகவும் குறிக்கப்படுகிறது

மு மாலிக் said...

கோவி கண்ணன்,

நீங்கள் கூறியுள்ள வார்த்தை உங்களுடயது தான். வயறு என்றால் என்னைப் பொறுத்தவரை, இடுப்புக்கு மேலும் மார்புக்கும் கீழும் உள்ள பகுதியின் முன்புறம் மட்டுமே.

"வயறு பசிக்கிறது" என்றால் என்றால் அவரை பொறுத்தவரை, இரைப்பை மட்டுமே.

"பத்து மாதம் வயத்தில் சுமந்து பெற்றேன்" என்பவரைப் பொறுத்தவரையில் வயறு என்றால் கர்பப்பை.

அடி முகுகுக்கு சற்று உட்பட்ட பகுதியை நீங்கள் என்ன "வயறு" அல்லது "அடி வயறு" என்றா கூறுவீர்கள்.

அப்டாமன் பகுதியினை "முதுகுக்கும் மார்பெலும்புக்கும் உட்பட்டப் பகுதி என யாரும் கூறமாட்டார்கள்" என எல்லோரையும் பற்றி அறிந்துவிட்டீர்களோ ? நீங்கள் முற்றும் தெரிந்தவர்தான். அப்படி யாரும் சொல்ல விருப்பப்பட்டால் அவரை ஒதுக்கிவிடுவீர்கள் போலும். நீங்கள் நினைத்தவாறு இல்லாததால்.

வால்பையன் said...

//"செமினல் வெசிக்கிள்கள்" இருக்கும் பகுதிக்கு முன்பாகவே விலாயெலும்பு முடிந்துவிட்டதென்பது விதண்டாவாதமே. //

ஆமாங்க மாலிக்!

நீங்க பண்றது தண்ட வாதம், நாங்க பண்றது விதண்டா வாதம்!

கோவி.கண்ணன் said...

//அப்டாமன் பகுதியினை "முதுகுக்கும் மார்பெலும்புக்கும் உட்பட்டப் பகுதி என யாரும் கூறமாட்டார்கள்" என எல்லோரையும் பற்றி அறிந்துவிட்டீர்களோ ? நீங்கள் முற்றும் தெரிந்தவர்தான். அப்படி யாரும் சொல்ல விருப்பப்பட்டால் அவரை ஒதுக்கிவிடுவீர்கள் போலும். நீங்கள் நினைத்தவாறு இல்லாததால்.//

தொடை என்பதை யாரும் இடுப்புக்கும் கெண்டைக் காலுக்கும் இடைப்பட்ட பகுதின்னு எழுத மாட்டாங்க,தொடைப் பகுதி எங்கே என்கிற விளக்கத்துக்கு வேண்டுமானால் அவ்வாறு சொல்லலாம்.

தொடையில் ஒரு மச்சம் இருக்கிறது என்பதை இடுப்புக்கும் கெண்டைக் காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் மச்சம் இருக்கிறது என்று எழுதுவாங்களான்னு நீங்கள் தான் சொல்லனும்.

கர்பப்பை, இரைப்பை ஆகியவற்றின் இடவாகு பெயராக வயிறு என்று குறிப்பக்து வழக்கம். ஆனால் வயிற்றில் சுமந்தேன் என்பதை இடுப்புக்கும் விலா எலும்பு பகுதிக்கும் இடையில் சுமந்தேன் என்று யாரும் எழுத, சொல்ல மாட்டார்கள். வேறு எங்காவது அப்படி எழுதி இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

நான் முற்றும் தெரிந்தவன் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. நீங்களே அவ்வாறு சொல்வதற்கு நான் பொறுப்பு கொள்ள முடியாது

வால்பையன் said...

//அப்துல்லா யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்பு கீழ்காணும்வாறு உள்ளது. கவனிக்க, அதில் "பழம்" எனும் சொல்லாடல் இல்லை.//

தேவைகேற்றவாறு நாம் மொழி பெயர்புகளை தேர்தெடுத்து கொள்ளலாமா!?

அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை!

மு மாலிக் said...

வால் பையன்,

அப்துல்லா யூசுஃ அலியின் மொழிபெயர்ப்பே முஸ்லீம்களால் முதன்மையானதாகக் கருதப் படும் ஆங்கில மொழிபெயர்ப்பு. பிறகு பிக்தாலின் மொழிபெயர்ப்பு.

அப்போ தருமி, கல்வெட்டு போன்றவர்கள் அவர்களுக்கு தகுந்த மொழிபெயர்ப்பினை எடுத்துக் கொண்டார்களா ? (இதுக்காக சக்கையைப் போட்டு அடிக்க வேண்டாம்)

மு மாலிக் said...

கோவி கண்ணன்,

தொடைக்கு தொடை எனப் பேர் உள்ளதால், உங்கள் உதாரணம் செல்லாது.

ஆங்கில வார்த்தை அப்டாமனுக்கு என்ன பெயர் ?

அதற்கு வயிறு எனக் கூறமுடியாது ? அதனை நீங்கள் வயிறு எனக் கூறினால், ஈரல் இருக்கும் இடத்தினைப் பார்க்க. அது அப்டாமனில் உள்ளது. ஆனால் வயிற்றில் உள்ளதா ? அப்புறம் கிட்னீ எங்கு உள்ளது ? அது வயிற்றின் உள்ளதா ? அது இருக்கும் இடமோ முதுகின் அருகாமை. நாம் வழக்கில் பயன்படுத்தும் வயறு எனும் சொல்லைக் கொண்டு அந்த இடத்தினைக் குறிக்க முடியாது ?

[ நானும் உங்களை "எல்லாம் தெரிந்தவர்" எனக் கூறவில்லை. எனவெ பொறுப்பேற்கவேண்டுமே என்ற அச்சம் உங்களுக்குத் தேவையில்லை :‍) "யாரும் அப்டாமனை முதுகுக்கும் விலாயெலும்புக்கும் உட்பட்டபகுதி என கூறமாட்டார்கள்" என எல்லோரையும் சேர்த்துக் கொண்டு உங்கள் வாதத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்ததால், அக்கேள்விக் கேட்கப்பட்டது.

வால்பையன் said...

//ஆங்கில வார்த்தை அப்டாமனுக்கு என்ன பெயர் ?//

அடிவயிறு என்று கேள்வி பட்டிருக்கிறேன்!

அது என்ன வயிறில் தனியா அடிவயிறு என்று நீங்கள் கேட்பீர்களேயானால், கையில் மட்டும் முன்னங்கை இருக்கலாமா என்று நான் எதிர்கேள்வி கேட்பேன்!

வால்பையன் said...

//"யாரும் அப்டாமனை முதுகுக்கும் விலாயெலும்புக்கும் உட்பட்டபகுதி என கூறமாட்டார்கள்" என எல்லோரையும் சேர்த்துக் கொண்டு உங்கள் வாதத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்ததால், அக்கேள்விக் கேட்கப்பட்டது. //

நீங்க மட்டும் இங்கே தனியா உரையாடுவது போலவும், நாங்கள் கூட்டமாக இருப்பது போலவும் இருக்கும் உங்கள் நினைப்பு பிரமிக்க வைக்கிறது!

கோவி.கண்ணன் said...

// மு மாலிக் said...

கோவி கண்ணன்,

தொடைக்கு தொடை எனப் பேர் உள்ளதால், உங்கள் உதாரணம் செல்லாது.

ஆங்கில வார்த்தை அப்டாமனுக்கு என்ன பெயர் ?

அதற்கு வயிறு எனக் கூறமுடியாது ? அதனை நீங்கள் வயிறு எனக் கூறினால், ஈரல் இருக்கும் இடத்தினைப் பார்க்க. அது அப்டாமனில் உள்ளது. ஆனால் வயிற்றில் உள்ளதா ? அப்புறம் கிட்னீ எங்கு உள்ளது ? அது வயிற்றின் உள்ளதா ? அது இருக்கும் இடமோ முதுகின் அருகாமை. நாம் வழக்கில் பயன்படுத்தும் வயறு எனும் சொல்லைக் கொண்டு அந்த இடத்தினைக் குறிக்க முடியாது ?//

stomach pain, stomach upset இது வயிற்று வலி, வயுறு சரி இல்லை என்ற வயிற்றுப் பகுதியில் நடக்கும் அனைத்து ஒவ்வாமைக்கும் தான் சொல்லப்படும், வயிற்றாலே போனது என்றால் இரைப்பையால் போனதுன்னு பொருள் இல்லை. அடிவயிறு வழி என்றே அப்டாமன் பெயினுக்கு சொல்வதே வழக்கு. ஆனால் stomach என்ற ஆங்கிலச் சொல் இரைப்பை குறித்தது. ஆங்கிலத்திலும் இடவாகுப் பெயராக சொற்கள் பயன்படுத்துவது வழக்கம் தான்.


stomach pain என்பதை நீங்கள் வேண்டுமானால் இடுப்புக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் வலிக்குதுன்னு சொல்லுங்க, ஆனால் அப்படித்தான் எல்லோரும் சொல்லனும், ஏனென்றால் தமிழில் அடிவயித்துக்கு தனிப்பட்ட சொல்லே இல்லைன்னு சொல்லத் தேவை இல்லை.

வயிற்றின் பெயர் : உதரம், மோடு, அகடு, குக்கி, பண்டி

என்ற சொற்கள் வயிற்றின் பல்வேறு பகுதிகளுக்கான சொல்லாக வழக்கில் இருந்து, தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

http://www.naalorunool.com/pezhai/sangam/nikandu02-u8.htm

**********

முயலுக்கு மூனே காலுங்கிற விவாததற்கு நான் வரலை. நீங்கள் பார்த்தது ஒரு கால் இல்லாத முயலாக இருக்கும் எல்லா முயலுக்கும் அப்படி இல்லை என்ற அளவுக்கு தான் புரிந்து கொள்ளப்படும்.

******

நான் இங்கே இந்த விவாததில் தமிழில் அந்த சொல்லு இல்லை, இந்த சொல் இல்லைன்னு குறை பட்டுக் கொண்டது போல் நீங்கள் எழுதியதற்காக மறுமொழி எழுதினேன். மற்றபடி பதிவில் விந்து எங்கே இருந்து வருகிறது என்பதை நிருபனம் செய்வதற்கு அல்ல.

நல்லடியார் said...

086.005 فَلْيَنْظُرِ الإنْسَانُ مِمَّ خُلِقَ
086.005 Now let man but think from what he is created!
086:005 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்;

086.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
086.006 He is created from a drop emitted-
086.006 குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்

086.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
086.007 Proceeding from between the backbone and the ribs:
086.007 முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புக்கும் இடையிலிருந்து அது வெளிப்படுகிறது

கல்வெட்டு,

086.006 He is created from a drop emitted- (خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ)என்றநடு வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவசரப்பட்டு முடிவுக்கு வந்துள்ளீர்கள்.

தொடர்புடைய வசனங்களையும் சேர்த்துப் பொருள் கொண்டால் கருவாக்கத்தின் மூலப்பொருள் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து /Proceeding from between the backbone and the ribs என்று தொடர்சியான நிகழ்வைச் சொல்கிறது.

கல்வெட்டு said...

அன்புள்ள மாலிக்,
நீங்கள் சொல்வதின் சாரம்சம்.....

1. இஸ்லாமிய அறிவாளி (Islamic Scholar ) ஜாகிரை நம்புவது இல்லை.

2. நீங்கள் , "நல்லடியார்" மற்றும் "ஆசிக்" சொன்ன மார்பு இடுப்பு மேட்டர்களை நம்புவது இல்லை அதனால்தான் அடிவயிறு விளக்கம் உங்களிடம் இருந்து இப்போது புதிதாக வருகிறது.

3. அந்தக் கால அரபிமொழியை நம்புவது இல்லை. அதில் பல பிரச்சனகள். தனியாக தொங்கும் விரையை சொல்லவும் தேனீ உண்ணும் தேனைச் சுட்டவும் வார்த்தை இல்லாத மொழி.

4. முகம்மது எழுதப்படிக்கத் தெரியாதவர் அவர் சொன்னதில் தவறு இருக்கலாம்.

5. சிக்கல் நிறைந்த முழுமையடையாத (நீங்கள் சொன்ன தமிழ் போல) அரபியில் அதுவும் எழுதப்படிக்கத் தெரியாதவரிடம் வேதத்தை இறக்கியது இறைவனின் குற்றம்.

6.காபிர்களாகிய நாங்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) காட்டும் மொழி பெயர்ப்பு எல்லாம் தவறு.

ஒத்துக்கொள்கிறேன் உங்களின் நிலைப்பாட்டை...

எல்லாம் சரி....

ஏன் உங்கள் வழியாக தமிழ் மொழியில் சிக்கல் இல்லாத வேதத்தை இறைவன் மறுமுறை அருளக்கூடாது?

கல்வெட்டு said...

தருமி,
"மரம் சிடி படிக்கும்" என்று இந்தக்காலத்தில் ஓம்கார் கண்டுபிடிக்கும்போது , "தேனீ பழம் சாப்பிடும்" என்று அந்தக்காலத்தில் ஒருவர் சொன்னது வியப்பல்ல.

ஆன்மீக அன்பர்களுக்கு இதெல்லாம் சகஜம். :-)))

பாவம் விடுங்கள்

வால்பையன் said...

//தொடர்புடைய வசனங்களையும் சேர்த்துப் பொருள் கொண்டால் கருவாக்கத்தின் மூலப்பொருள் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து /Proceeding from between the backbone and the ribs என்று தொடர்சியான நிகழ்வைச் சொல்கிறது.//

தொடர்புடய நிகழ்வின்னா ஏன் இத்தோட நிறுத்திகிட்டிங்க, இன்னு செக்ஸ் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் வரைக்கும் போலாமே!?

தருமி said...

//அரபி மொழி, தட்டுத்தடுமாறி அப்போதுதான் வளர்ந்து கொண்டுவந்திருந்தது. //

மு.மாலிக்,
நீங்க சொல்றதைப் பார்த்தா அல்லா தப்பான ஒரு மொழியையோ, ஒரு ஆளையோ தேர்ந்தெடுத்து விட்டாரோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. மொழியும் வளராத மொழி; தேர்ந்தெடுக்கப்பட்டவரும் படிப்பறியாத போராளி.

//அப்துல்லா யூசுஃ அலியின் மொழிபெயர்ப்பே முஸ்லீம்களால் முதன்மையானதாகக் கருதப் படும் ஆங்கில மொழிபெயர்ப்பு.//

உங்கள் வேதப் புத்தகத்தை மனிதக் கைபடாமல் கடவுள் காத்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால் அதுவோ பலரால் தெரிந்து கொள்ள முடியாத வளர்ச்சி குறைந்த அன்றைய அரபு மொழியில். மொழியாக்கம் பலரும் செய்தனர், அதில் நீங்கள் சிலது நல்லது; மற்றவை அல்லது என்கிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது?

.....தொடரும்

தருமி said...

மாலிக், நல்லடியார்,

மொழி, மொழி பெயர்ப்பு எப்படியோ இருக்கட்டும். இப்போது நல்லடியார் எடுத்த மொழியாக்கத்தை எடுத்துக் கொள்வோம்.

//086.006 குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்

086.007 முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புக்கும் இடையிலிருந்து அது வெளிப்படுகிறது//

மாலிக், என்னைத் துணிந்து சொல்லும்படி கேட்டீர்கள்.(நீங்கள் துணிந்துதான் கூறுங்களேன், விந்திற்கும் அந்த பகுதிக்கும் தொடர்பில்லை என்று.) நானும் துணிந்துகூறினேன். மீண்டும் கூறுகிறேன்: விந்து உற்பத்திக்கு நீங்கள் சொல்லும் உடல் பாகங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வால்ஸ் சொன்னதுபோல் தொடர்பு என்று பார்த்தால் முழு உடம்புமே ஒவ்வொரு செயலுக்கும் பங்கு வகிக்கும். அதை நாம் பேசவில்லை.

ஆகவே மீண்டும் மீண்டும் உங்கள் ஒரே கதையைச் சொல்வதில் எப்பொருளும் இல்லை.

இதற்கு மேல் விளக்கம் தரவும் முடியாது; ஏனென்றால் நீங்கள் உங்கள் முயலுக்கு மூன்று கால்கள் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறீர்கள். நாலு காலுன்னு எல்லா படமும், விளக்கமும், மேற்கோள்களும் கொடுத்தாச்சி. எடுப்பாரில்லை.

இதுதான் "மதம்"; "மதத் தீவிரவாதம்" என்பதுதான் என் கருத்து.

Indian said...

//தொடர்புடைய வசனங்களையும் சேர்த்துப் பொருள் கொண்டால் கருவாக்கத்தின் மூலப்பொருள் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து /Proceeding from between the backbone and the ribs என்று தொடர்சியான நிகழ்வைச் சொல்கிறது.//

Not again!

உதயம் said...

நீங்கள் எல்லோரும் ஆணியே புடுங்க வேணாம்.. ஏன்னா நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லா ஆணியத்தான்.. யாருமே தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போறதில்லை எனும் போது ஏன் முதுகு வலிக்க மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள். போங்க போய் வேற வேலய பாப்பீங்களா..?

தருமி said...

//
Then to eat of all the produce (of the earth),..//

என்ன மாலிக் இது? முதலில் தேனீ பழம் தின்னும் எனப்து தவறான மொழிபெயர்ப்பென்று இதைக் கொடுத்தீர்கள். ஆனால் இங்கே eat of all the produce அப்டின்னு வருது ???

//அப்துல்லா யூசுஃ அலியின் மொழிபெயர்ப்பே முஸ்லீம்களால் முதன்மையானதாகக் கருதப் படும் ஆங்கில மொழிபெயர்ப்பு. //

அல்லா தான் சொன்ன அரபு குரானை மனிதக் கரங்கள் படாமல் காத்து வந்திருக்கிறார் அப்டின்றீங்க; ஆனால் மொழிபெயர்ப்பில் இத்தனை மாற்றங்கள் எப்படி இருக்கலாம். அதையும் அவராவது நீங்களாவது காத்திடலாமே ..

நல்லடியார் said...

உடலிருந்து விந்து இறுதியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கும் மிகச்சரியான ஆங்கிலச்சொல் EJACULATION (விந்து வெளியேற்றல்). அப்படி இருக்கும்போது குர்ஆன் சொல்லாத EJACULATION ஐ EMIT என்று சொல்லப்பட்ட இடத்தில் தவறாகப் பொருள் கொண்டுள்ளார்.

தருமி said...

உதயம்,
//யாருமே தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போறதில்லை //

யாருங்க கண்டா ... ?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

நல்லடியார்,
மீண்டும் மீண்டும் ... விந்து உற்பத்தி + தாதுப்பொருட்கள் தரும் பாகங்கள் -- இவைகளுக்கும் உங்கள் குரான் சொல்லும் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருந்தால் சொல்லுங்கள்.

நல்லடியார் said...

தருமி,

முதுகுத் தண்டுக்கும் விந்து உற்பத்திக்கும் தொடர்பிருப்பதாக அறிவியலின் அங்கமான மருத்துவம் சொல்லியிருக்கிறது. தொடர்பில்லை என்றாலும்கூட பிரச்சினையில்லை.

நீங்கள்தான்,விந்து உற்பத்திக்கும் முதுகுத் தண்டிற்கும் / விலா எலும்புக்கும் தொடர்பிருப்பதாக குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளீர்கள் :-(

தூங்குகிறவனை எழுப்பிடலாம் - தூங்குவது மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது என்று சொலவடை உண்டு. நீங்கள் இதில் எந்த ரகம்?

வாழ்க பகுத்தறிவு!

நன்றி

தருமி said...

//முதுகுத் தண்டுக்கும் விந்து உற்பத்திக்கும் தொடர்பிருப்பதாக அறிவியலின் அங்கமான மருத்துவம் சொல்லியிருக்கிறது.//

நல்லடியார்,
இதற்கு ஒரு சான்று/ விளக்கம் தேவை; கொடுங்கள்.

//தொடர்பில்லை என்றாலும்கூட பிரச்சினையில்லை.//

இதென்ன புதுக்கதை?

தருமி said...

//நீங்கள்தான்,விந்து உற்பத்திக்கும் முதுகுத் தண்டிற்கும் / விலா எலும்புக்கும் தொடர்பிருப்பதாக குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதாக பதிவிட்டுள்ளீர்கள் :-(//

ஐயா .. இப்படி (கீழே இருப்பதுபோல்)நீங்கள் சொல்லிவிட்டு கதையையே மாற்றுகிறீர்களே !!

//நவீன அறிவியல் கருவுக்கு அவசியமான தாது (SEMEN) உற்பத்தியாகுமிடம்(????????) என்று எதைச் சொல்கிறதோ அதையேதான் குர்ஆன்: முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்குமிடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து பிறக்கவில்லையா?//

மு மாலிக் said...

என்ன தருமி, எழுதியிருப்பது என்னவென்றே உங்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லையா :)

மேலே உள்ள பின்னூட்டத்தில், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நல்லடியாரின் வரிகளில் "முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் தொடர்பிருக்கு" என சொல்லியிருக்கிறதா ? யாரிடமாவது கேட்டுத்தான் சொல்லுங்களேன். உங்கள் பேரப்பிள்ளைகளிடம் தான் கேட்டுப்பாருங்களேன்.

ஆனால் நல்லடியார் சொல்லுவது போல, நீங்கள் உங்கள் கட்டுரையில், முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் தொடர்பு இருக்குன்னு குர்ஆன் சொல்லுவதாக ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தி, அது அவ்வாறல்ல என நிறுவ முயல்கிறீர்கள் என்பதற்கு வரிகள் காணப்படுகின்றன. கீழே உள்ள உங்களது அங்கலாய்ப்பு, உங்கள் கட்டுரையிலிருந்து எடுத்ததுதான்.

//ஆணின் விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?//

குர்ஆனிலோ "முதுகுக்கும் விலாயெலும்பிற்குமிடையில் இருந்து அது வெளியாகிறது என்று உள்ளது. பல பேருடைய மொழிபெயர்ப்புகளைக் கொடுத்துள்ளேன், பார்க்க:

Yusuf Ali:
[086:007] Proceeding from between the backbone and the ribs:

Sher Ali:
[086:007] Which issues forth from between the loins and the breastbones.

Shakir:
[086:007] Coming from between the back and the ribs.

Pickthall:
[086:007] That issued from between the loins and ribs.

Muhammad Al-Hilali & Muhsin Khan:
[086:007] Proceeding from between the back-bone and the ribs.

நல்லடியார் said...

//முதுகுத் தண்டுக்கும் விந்து உற்பத்திக்கும் தொடர்பிருப்பதாக அறிவியலின் அங்கமான மருத்துவம் சொல்லியிருக்கிறது.//

நல்லடியார்,
இதற்கு ஒரு சான்று/ விளக்கம் தேவை; கொடுங்கள்- தருமி

1) Signals from the brain are then sent through the nerves of the spinal cord down to the T10-L2 levels.

2) The nerves that control a man’s ability to have a reflex erection are located in the sacral nerves (S2-S4) of the spinal cord.

http://www.spinalcord.uab.edu/show.asp?durki=22405&print=yes

***************************

//தண்டுக்கும் விந்துக்கும் தொடர்பு இருக்குன்னு குர்ஆன் சொல்லுவதாக ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தி,அது அவ்வாறல்ல என நிறுவ முயல்கிறீர்கள் // - மு மாலிக்

மாலிக்,

இஸ்லாம் குறித்து தருமி கேட்பவை பெரும்பாலும் கிறிஸ்தவ தளங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்தான்.ஆங்கில இணையங்களில் இருந்தவை தற்போது தருமி போன்ற பேராசிரியர்களின் உதவியால் தமிழ் கூறும் நல்லுலகை வந்தடைந்துள்ளது.

கிறிஸ்தவர்களால் இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படும்போது பைபிளிலிருந்தே மேற்கோளிட்டு மூக்கறுப்பது சுலபம் (தருமி பயந்துடாதீங்க :-) அதனால்தானோ என்னவோ தருமி தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்த விரும்பவில்லை.

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டக் கொள்கையல்ல - அத்தகைய விமர்சனங்களுக்கு நியாயமான விளக்கம் கொடுக்கும் போது ஏற்று/திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களிடம் விவாதிக்கும்போது அலுப்பு ஏற்படுகிறது.

தருமி,

1) குர்ஆன் மொழியாக்கத்தில் பிறைக்குறிக்குள் இருப்பவை தன்னிச்சையான விளக்கங்கள் என்றீர்கள் - பிறைக்குறி விளக்கங்கள் இல்லாமலும் பொருள் மாறாது என்று விளக்கப்பட்டது.

2) Emitted என்பதற்கு ஆண்குறியிலிருந்து விந்து வெளியேற்றப்படுவதைச் சொன்னீர்கள். - இதற்கான மிகச்சரியான பதம் Ejaculation என்று விளக்கப்பட்டது.

3) முதுகுத்தண்டுக்கும் விந்துக்கும் தொடர்பில்லை என்றீர்கள். இணையதள ஆதாரங்கள் மூலம் விளக்கப்பட்டது.

இனியும்,உங்கள் அறியாமையை/தவறான புரிதல்களை திருத்திக்கொள்ள மனமில்லை என்றால் "பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள்"என்று சொல்வது யாரென நடுநிலை வாசகர்கள் அறிந்து கொள்வார்கள்.

இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் இவற்றிலிருந்து மட்டும்தான் விளக்கமளிக்க அல்லது புரிதலைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற வரம்புகள் இருந்தாலும், இதுவரை பின்னூட்டமிட்ட முஸ்லிம்கள் வெருப்பை உமிழவில்லை.

ஆனால் பதிவுக்கு சம்பந்தமின்றி புனிதக் காபாவில் குண்டியைக் காட்டித் தொழலாமா?முஹம்மது காலத்தில் தொங்கும் விரைகள் இல்லையா போன்ற பின்னூட்டங்கள் எழுதியவரின் மனவக்கிரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். அதை அனுமதித்த தருமி போன்ற நடுநிலையாளர்களுக்கு (?!) ஏதேனும் நோக்கம் இருக்குமோ?

ஒருவன் முஸ்லிமாக இருப்பதற்கு குர்ஆனையும் ஹதீஸையும் நம்புவது அவசியம்.எவ்வடிப்படையுமற்ற உங்களைப் போன்ற பகுத்தறிவாளர்களின் தவறானப் புரிதல்களை விளக்குவதற்கு மதநம்பிக்கைகளின் அடிப்படையில் விளக்குவது தீவிரவாதமென்றால், நீங்கள் செய்து கொண்டிருப்பதை என்ன வாதம் என்று சொல்வது?

வால்பையன் said...

//ஆனால் பதிவுக்கு சம்பந்தமின்றி புனிதக் காபாவில் குண்டியைக் காட்டித் தொழலாமா?முஹம்மது காலத்தில் தொங்கும் விரைகள் இல்லையா போன்ற பின்னூட்டங்கள் எழுதியவரின் மனவக்கிரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். அதை அனுமதித்த தருமி போன்ற நடுநிலையாளர்களுக்கு (?!) ஏதேனும் நோக்கம் இருக்குமோ?//


உடல் உறுப்பை மனவக்கிரத்தோட பார்க்குறதுக்கும், உறுப்பா மட்டும் பாக்குறதுக்கும் இம்புட்டு பக்குவம் வேணுமா?

உங்களை பத்தி என்னிடம் நிறைய உயர்வா சொல்லியிருந்தார் தருமி சார்!

தருமி said...

எழிலி,

உங்கள் பின்னூட்டம் ரொம்ப "அழகு". எழுத்து நடை "அபாரம்".

ஒண்ணு செய்யுங்க. நீங்க கூட பதிவு ஒண்ணு வச்சிருக்கீங்க போலும். அதில் இது மாதிரி எழுதி உங்கள் அம்மாவையும், மகளையும் வாசிக்கச் சொல்லுங்கள்.

அவர்களும் என்னைப் போல் மகிழ்ச்சியடைவார்கள்; அம்மாவுக்கு மகளுக்கும் ரொம்ப பெருமையாகவும் இருக்கும்.

தருமி said...

நல்லடியார்,
//இதுவரை பின்னூட்டமிட்ட முஸ்லிம்கள் வெருப்பை உமிழவில்லை. //

எழிலி, UFO என்று இருவர் - அதில் ஒருவர் பதிவர் போலும் - இப்பதிவுக்கு பின்னூட்டங்களில் அவர்கள் எழுதிய "அழகிய" நடையையும், "அர்த்தமுள்ள" விவாதங்களையும் நீங்கள் பார்க்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.

தருமி said...

மாலிக்,

நீங்கள் சிறிது குழம்பியுள்ளீர்கள் என நினைக்கிறேன். // நீங்கள் உங்கள் கட்டுரையில், முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் தொடர்பு இருக்குன்னு குர்ஆன் சொல்லுவதாக ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தி, அது அவ்வாறல்ல என நிறுவ முயல்கிறீர்கள் என்பதற்கு வரிகள் காணப்படுகின்றன.// -- இப்படியெல்லாம் நான்தான் கூறினேன் என்று நீங்களே கூறிவிட்டு, பின் //
” குர்ஆனிலோ "முதுகுக்கும் விலாயெலும்பிற்குமிடையில் இருந்து அது வெளியாகிறது என்று உள்ளது.// என்று நீங்களே கூறி, அதற்கான மொழி பெயர்ப்புகளையும் தருகிறீர்கள்.

தவறு.

வரலாற்றுப் (!!) பின்னணி கீழே....

தருமி said...

நல்லடியார்,
உங்கள் குரானின் வார்த்தைக்கு ஒரு சான்று கேட்டிருந்தேன்; கொடுத்து விட்டீர்கள். நன்றி.

ஆனால் நீங்கள் கொடுத்த சான்றை நான் ஏற்கெனவே கொடுத்துவிட்டேனே ..
// எந்த testes, glands அது இது எல்லாமே hormones களுக்குக் கட்டுப்பட்டுத்தான் வேலை செய்கின்றன். (அந்த pitiuitary gland வகையராக்கள் கூட நீங்கள் சொல்லும் இடத்தில் இல்லை.) அந்த சுரப்பிகள், அதனை இயக்கும் nervous system, vascular system எல்லாவற்றையும் கூட நீங்கள் துணைக்கு அழைத்து வரலாமே; ஆனால் அப்படி வந்தாலும் அவை விலா எலும்புக்கும் முதுகுத்தண்டுக்கும் இடையிலுள்ள பகுதியில் இருக்காது.//

நான் சொன்னவைகள் இன்னும் சில:
// வால்ஸ் சொன்னதுபோல் தொடர்பு என்று பார்த்தால் முழு உடம்புமே ஒவ்வொரு செயலுக்கும் பங்கு வகிக்கும். அதை நாம் பேசவில்லை.//

அடுத்து ..
//முதுகுத் தண்டு மட்டுமல்ல, மூளை, 'மனது' -இவைகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் விந்துக்கும் தொடர்புள்ளது.//

அடுத்து ...
பீர்
அதோடு //முதுகுத்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (86:7)// என்பது முற்றிலும் தவறான இடமல்லவா? ஜெய்ஹிந்த்புரம் புதூர் அருகிலா இருக்கிறது?

ஏற்கெனவே நானே கொடுத்த கேள்விகளையே நீங்கள் எனக்கே பதிலாகத் தருவது கொஞ்சம் வேடிக்கையாகத்தானுள்ளது.

ஒரே விஷயத்தை எத்தனை முறை சொன்னாலும் ...

விந்துவோ அதனோடு தொடர்புள்ள மற்றைய சுரப்பிகளோ நிச்சயமாக, உறுதியாக, வெட்ட வெளிச்சமாக - அவைகள் யாவும் முதுகுக்கும் விலாயெலும்பிற்குமிடையில் இல்லை.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

நல்லடியார்,

மீண்டும் ...

வெறுமனே இவர் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியாகி விட்டோம்; ஆனால் இந்த ஆள்தான் இன்னும் அதைப் பிடித்துக் கொண்டே இருக்கிறார் என்ற வறட்டு வேதாந்தத்தை எத்தனை முறை சொன்னாலும் அது உண்மையாகப் போவதில்லை.

உதாரணமாக என் பழைய பதிவில் ஏன் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் அப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் என்ற என கேள்விக்கு அதிலென்ன தப்பு; புதிய வழக்கமொன்றை நபி ஆரம்பித்திருக்கிறார் என்றீர்கள். இது சரியென்று ஒரு முஸ்லீம் இல்லாத நண்பரொருவரைக் காட்டுங்கள் என்றேன்.
6-வது கேள்விக்கு என்ன பதில் கூறியுள்ளீர்கள். இப்போது அந்தக் கேள்வியோடு இன்னும் சில விசயங்களைச் சேர்த்து,Sin of Khalwa, லாய்லாஹ் -இது போன்ற மிக வேடிக்கையான, interesting ஆன விஷயங்களையும் சேர்த்து இப்போது அந்தக் கேள்விகள் புது ரூபம் எடுக்கின்றன.

எனக்குத் தெரிந்தவரை முதல் 8 கேள்விகளுக்கு மட்டுமே சில பதில்கள் கொடுக்கப்பட்டன. மற்றவற்றிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆகவே தயவு செய்து எப்போதும் போல் //தருமி ஏதோதோ எழுதுகிறார்// என்று சொல்லாதீர்கள்.

புதிதாக வேண்டுமானால் Sin of Khalwa, லாய்லாஹ் – என்ற இரண்டைப் பற்றி மீண்டும் பேசுவோமா? Interesting-ஆக இருக்குமே!!

தருமி said...

நல்லடியார்,

//தருமி கேட்பவை பெரும்பாலும் கிறிஸ்தவ தளங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்தான்//

இல்லை ஐயா, இதெல்லாமே சொந்த சரக்குன்னு இதற்கு முந்திய பதிவிலேயே கூறியிருக்கிறேனே; பார்க்கவில்லையா? அப்பதிவில் நானெழுப்பிய கேள்விகள் பல: Human image, 7 வானம், இரவு – பகல், பூமியை விரித்து …, வெள்ளை சட்டை போடு, உட்கார்ந்து சிறுநீர் கழி, தங்க நகை, பிள்ளைப் பலி, பரிணாமம், Fossils, இசை, ஓவியம், கவிதை –கூடாது ----- இதனையும் தாண்டி இன்னும் பல கேள்விகள். அதிலும் ஆஷிக் வந்ததும் நான் கேட்ட இரண்டே கேள்விகள்: இசை கலை ஒவியம்… பற்றியும், அடுத்து sin of Khalwa பற்றியும். கடைசி வரை sin of Khalwa பற்றி நீங்களோ ஆசிக்கோ பதில் சொல்லவேயில்லை!! ஏனோ?

இத்தனை கேள்விகளையும் தாண்டி எல்லோரும் விந்துவில் வந்து உட்கார்ந்து விட்டோம்! என் கேள்விகளுக்குரிய பதில்களை விவாதித்துக் கொண்டிருக்கும்போதுதான் பதிவரல்லாத நண்பர் “காவ்லா பாவம்” பற்றிக் கூற எனக்கு அது புதிதாகத் தெரிய, அவர் கொடுத்த தொடுப்பைப் பார்த்தேன். அது ஒரு கிறித்துவ பதிவு. ஆனால் நீங்களோ // இஸ்லாம் குறித்து தருமி கேட்பவை பெரும்பாலும் கிறிஸ்தவ தளங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்தான்.// என்று சொல்லி விட்டீர்கள். அப்படியே இருந்தாலும், எங்கிருந்து வந்தால் என்ன? கேட்கப்படும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் எங்கள் மார்க்கத்தில் உண்டு என்கிறீர்கள்; அப்படியானால் கேள்வி ஒழுங்காக இருந்தால் பதில் கொடுக்க வேண்டியதுதானே.

புதிதாக வேண்டுமானால் Sin of Khalwa, லாய்லாஹ் – என்ற இரண்டைப் பற்றி மீண்டும் பேசுவோமா? Interesting-ஆக இருக்குமே!!

Unknown said...

நமக்குள் ஏன் சர்ச்சை. அடுத்து ஒரு மொழிபெயர்ப்பில் விதைகளிலிருந்து (testicles) குதித்து ஓடும் விந்தணுவிலிருந்து என்று எழுதிவிட்டால் சரியாப் போகுது. மூலமொழியில் எந்தச்சொல் பயண்படுத்திருந்தால் என்ன? காலத்திற்கு தகுந்தவாறு, அறிவியலுக்குத் தகுந்தவாறு மாற்றி மொழிபெயர்த்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே. குர்ஆன மட்டும்தான் அல்லா பாதுகாக்கிறான். அதனால் குர்ஆன்லதான மாறக்கூடாது. மொழிபெயர்ப்பில் மாறுவதால் தப்பொண்ணும் இல்லே. சொற்பிரச்சனை வந்தால் அவரு தப்பா மொழிபெயர்த்துள்ளார்னு சொல்லிடுவோம். ஆங்கில மொழிபெயர்ப்புகளே சரியானது என்று சொல்பவர்களெல்லாம் ஒன்றை நமக்கு தெளிவா புரியவைக்கிறாங்க. அதாவது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களெல்லாம் முட்டாள்கள் என்பதுதான்.
குறிப்பு; விந்தணுவின் வடிவம் நீர் அல்ல. ஒரு துளி விந்தும் (with semen) தேவை இல்லை

curesure Mohamad said...

விதைப்பை எங்கிருந்து இறங்குகிறது என்று தெரியுமா ?
ஒரு விதை இல்லாத குழந்தை களுக்கு எங்கிருக்கும் இந்த விந்து பை ?

முத்துக்கு தண்டுவடதிர்க்கும் விலா எலும்புக்கும் இடையில் விதை இருந்தது ,பிறந்த உடன் அது விதை பைக்கு இறங்கிவிடும்(A testis absent from the normal scrotal position can be:
found anywhere along the "path of descent" from high in the posterior (retroperitoneal) abdomen, just below the kidney, to the inguinal ring;
found in the inguinal canal;.. http://en.wikipedia.org/wiki/Cryptorchidism ..)எனவே விந்துவின் மூலம் இறைவன் கூறியது தான் சத்தியம் ..

ஆயுர்வேதம் சொல்கிறது ..சுக்ரம் சர்வ சரீரம் வ்யாபத்..விந்து உடம்பின் எல்லா பகுதியில் இருந்தும் பிறக்கிறது ..
விந்து வெளிவிடும் போது ஏன் உடல் புல்லரிக்கிறது ?,வெறும் ஜனன உறுப்புகள் மட்டும் சந்தோஷம் அடைகிறது ?

மறைவானவற்றை இறைவன் ஒருவனே அறிவான் ..

Post a Comment