Friday, September 05, 2014

720 (a) JIHADI COLLECTION .... (9)








*




 * JUST A PERSONAL COLLECTION *


***
JIHADI COLLECTION .... (9)



5.9.2014

India now in al-Qaeda sights





al-Qaeda chief Ayman al-Zawahiri.
 al-Qaeda chief Ayman al-Zawahiri promised to spread Islamic rule and raise the flag of jihad across the Indian subcontinent.


***********

JIHADI COLLECTION .... (8)


 .....the breakaway faction formed a new organisation, calling itself the Ansar-ul-Tauheed, or Army of the One True Faith. In videotapes obtained by The Hindu , Ansar-ul-Tauheed operatives are seen training with assault weapons.

“The Muslims of India are not powerless,” the videotape featuring the group warns.“Their warriors are advancing towards you from Afghanistan, the blessed land of the one true faith. The same way we delivered carnage to you in times past, we will do so again.” 

 *****
JIHADI COLLECTION .... (7)



Although initially the Indian Mujahideen was thought to be directly involved in the blasts, the police are currently investigating if the person they are looking for, Abubacker Siddique, had formed an independent self-styled South Indian Mujahideen.. 


 *****

10.05.2014


*****

15. 04.’14



Boko Haram -- the nickname means "Western education is forbidden"
 -- has been attacking schools, villages, market places and military 
barracks and checkpoints this year in increasingly frequent and deadly 
attacks. Its mission is to force an Islamic state on Nigeria whose 170 million people are divided almost equally between Muslims living mainly in the north and Christians in the south.

*

11.4.2014

 *
3.4.'14


Nirban’s family and friends say the allegations are untrue but investigators insist he is the face of a disturbing new wave of jihadist recruitments.
For months now, the police have been stumbling on similar cells ...

*

1.4.14

"...the life of nations depends on martyrs. The national fields can be irrigated only with the blood of the best hearts”.




You who have ruled India for eight hundred years, you who lit the flame of the one true God in the darkness of polytheism: how can you remain in your slumber when the Muslims of the world are awakening?” the al-Qaeda ideologue Asim Umar asked India’s Muslims last summer.


*
 2.27.14 








 *****


*
24.3.14 






*


25.3.14 









*


VIEWERS - 166 +192+180 + 293 + 180






*





14 comments:

suvanappiriyan said...

'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.

2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.

எனவே இந்திய முஸ்லிம்கள் மொஸாத் மற்றும் இந்துத்வாவின் வலையில் வீழ்ந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல் காய்தாவுக்கு ஆள் சேர்க்கிறேன் என்று எவனாவது உங்களை அணுகினால் உடன் காவல் துறை வசம் அவனை ஒப்படைத்து விடுங்கள்.

நமது நாட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள நமக்கு தெம்பும் தைரியமும் இஸ்லாம் நிறையவே கொடுத்துள்ளது. மொஸாத்தின் கூலிப் படைகளின் உதவியை எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். இந்துத்வா ஆட்சி செய்து வரும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்களாக! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் பிறந்த இந்த மண்ணான இந்திய பூமிக்கு விசுவாசமாக என்றும் போல் இருந்து வருவோமாக!

ஆதார சுட்டிகள்:

http://www.veteranstoday.com/2011/09/11/cia-funded-israeli-group-tied-to-al-qaeda-in-german-trial/


http://www.washingtonsblog.com/2013/05/report-u-s-government-worked-with-bin-laden-and-his-top-lieutenant-2-months-after-911.html


http://muslimmirror.com/eng/the-al-qaeda-statement-carried-by-site-intel-is-a-fake-says-bharat-bachao-andolan/

http://suvanappiriyan.blogspot.com/2014/09/blog-post_19.html

தருமி said...

//இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? //

கொடுத்துள்ள செய்திகளை இனி தான் படிக்க வேண்டும்.

அதற்கும் முன் இன்னொரு கேள்வி:

நீங்கள் கேட்ட பிறகு தான் அவர்கள் இதையெல்லாம் செய்வார்களா?

அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் கோரிக்கை வைத்ததால் தான் அல் கொய்தா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்ததா?

தருமி said...

நாங்கள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்க்கவே இல்லை; அது தானாகவே விழுந்து விட்டது அல்லது அமெரிக்கர்களே அதனைத் தகர்த்து விட்டார்கள் என்ற பதிலும் வருமோ?

suvanappiriyan said...

//நாங்கள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்க்கவே இல்லை; அது தானாகவே விழுந்து விட்டது அல்லது அமெரிக்கர்களே அதனைத் தகர்த்து விட்டார்கள் என்ற பதிலும் வருமோ?//

அதுதான் உண்மையும். மொஸாத்தும், சிஐஏவும் சேர்ந்து செய்த சதியே இரட்டை கோபுர தாக்குதல் 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ஆதாரங்களோடு உள்ளன. கூகுளில் தேடிப் பாருங்கள். இதனை சொல்வது கிறித்தவ அமெரிக்கர்களே! :-)

தருமி said...

first answer the first Q. have probs with tamil font; i will come to your latest atrocious comment later.

அதற்கும் முன் இன்னொரு கேள்வி:

நீங்கள் கேட்ட பிறகு தான் அவர்கள் இதையெல்லாம் செய்வார்களா?

அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் கோரிக்கை வைத்ததால் தான் அல் கொய்தா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்ததா?

தருமி said...

i know your audacity.you have the guts to say that the jewish pogroms of hitler are all nothing but stories.

twin tower is your next story. anyway we will come to that later.

now...does al queda need your request /asking/ approval for their action in india?

suvanappiriyan said...

//now...does al queda need your request /asking/ approval for their action in india?//

இதை முஸ்லிம்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கு எந்த அவசியமும் தற்போது ஏற்படவில்லை.

ஆனால் வருங் காலங்களில் மோடியும் அமீத்ஷாவும் மறைமுக தாக்குதலை இஸ்லாத்தின் மீது மேற்கொண்டால் இந்திய முஸ்லிம்கள் உண்மையிலேயே சட்டத்தை தூக்கி எறிந்து ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டி வரும். 'ஒரு எதிரியை உண்டாக்குவது உங்களது நடவடிக்கைகள்தான்' என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

உயிருக்கு துணிந்த ஒருவனின் முன்னால் உலக ராணுவமே வந்தாலும் அது ஒரு தூசுக்கு சமம் என்பதை வரலாறுகள் நெடுக சொல்லி வருகிறது.

தருமி said...

//இதை முஸ்லிம்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். //
who cares, al queda may say so.
//முஸ்லிம்களாகிய நாங்கள்// thay are also muslims. they call themselves the TRUE muslims. how do u expect that they expect your permission?

already from tamil nadu your reps have gone to ISIS. have u stopped that?

தருமி said...

//....முஸ்லிம்கள் உண்மையிலேயே சட்டத்தை தூக்கி எறிந்து ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டி வரும். //

கடவுளே !!!!!

இது தான் உங்கள் சுய ரூபம்.

suvanappiriyan said...

//இது தான் உங்கள் சுய ரூபம். //

தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனின் சுயரூபம்.

// thay are also muslims. they call themselves the TRUE muslims. how do u expect that they expect your permission?//

இங்குள்ளவர்கள் இடம் கொடுத்தால்தான் அவர்கள் உள்ளே நுழைய முடியும். அந்நிய சக்திகளுக்கு உண்மை முஸ்லிம் இடம் தர மாட்டான்.

//already from tamil nadu your reps have gone to ISIS. have u stopped that?//

இந்திய செவிலியர்களை கண்ணியமாக ஒப்படைத்ததற்காக நன்றி தெரிவிக்கும் முகமாக நாங்கள் டி சர்ட் அணிந்தோம் என்று சொல்லி அவர்களையும் விடுவித்தாகி விட்டதே! அந்த இயக்கத்தில் சேர்ந்ததாக உங்களுக்கு சொன்னது யார்?

Tamil Indian said...

//....முஸ்லிம்கள் உண்மையிலேயே சட்டத்தை தூக்கி எறிந்து ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டி வரும். //

They are waiting and trying to find reasons to do that.

I would say brahmins are way much lesser evil.

If earth gets destroyed in future, Muslims will be a big contributing factor. And they believe they would be happy enjoying 72 virgins by that time. :(

தருமி said...

//தன்மானமுள்ள ஒவ்வொரு மனிதனின் சுயரூபம்.//

.... ஹா ..பின்னீட்டீங்க. தொடருங்க ... மனித குலத்திற்கே நல்லது!!!

அந்நிய சக்திகளுக்கு உண்மை முஸ்லிம் இடம் தர மாட்டான்.//

ஓ! அப்டியா?

தருமி said...

//இந்திய செவிலியர்களை கண்ணியமாக ஒப்படைத்ததற்காக நன்றி தெரிவிக்கும் முகமாக நாங்கள் டி சர்ட் அணிந்தோம்//

நல்லது. டி ஷர்ட் போட்டு நன்றி சொல்லியாயிற்று - செவிலியர்களுக்காக.

ஆனால் நூற்றுக்கணக்கில் அங்கே ஐ.எஸ்.ஐ.எஸால் கொல்லப்படுகிறார்களே அவர்களுக்காகவும் டி ஷர்ட் போடலையா??!1

வேகநரி said...

நானும் தான் முதலில் குழம்பி போனேன் ,அல்கயிதா தலைவரையே இவர் கண்டிக்கிறாரே! எல்லாருமே அமைதி வழிக்கு திரும்பிட்டாங்களா! என்று பின்பு தானே சுயரூபம் தெரிந்தது. அவங்களுக்குள்ளே அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி நடைபெறுகிறது

Post a Comment