Friday, May 08, 2009

309. கடவுள் என்றொரு மாயை ... 6

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12



*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

CHAPTER 4: WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD


நூலின் இந்தப் பகுதியில் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், அதன் மறுப்பாக நம்பிக்கையாளர்கள் சொல்லும் intelligent design - ID - (திறன் படைத்த படைப்பமைப்பு என்று மொழிபெயர்த்துக் கொள்வோமா?)என்பதனையும் ஒப்பிட்டு டாக்கின்ஸ் விவாதிக்கிறார். அறிவியலும்,பரிணாமக் கொள்கைகளும், இயற்பியலுமாக இப்பகுதி கொஞ்சம் சிக்கலான பகுதியாக உள்ளது. இதைத் தமிழ்ப்படுத்துவதிலும், விளக்கங்கள் சொல்வதிலும் நிறைய பிரச்சனைகள் என்பதால் வெகு முக்கியமானவைகளை மட்டுமே இங்கே தருவதாக உத்தேசம்.

ஒளிச்சேர்க்கையில் 72 நுதிப் பொருட்களின் வெவ்வேறு வித மாற்றங்கள் நடைபெறுகின்றன. இதெல்லாம் (பரிணாமம் சொல்லும் chance (தற்செயல்)களால் நடந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு டாக்கின்ஸ் சொல்லும் பதில்: Design is not the only alternative to chance; Natural Selection is a better alternative. It is the only workable solution that has ever been suggested. (pp146-147)

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திலும் ஏதேனும் ஒரு இடைவெளி (gap in knowledge) கிடைத்தால், அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.

பென் (Penn), டெல்லர்(Teller) இரு பெரும் மாஜிக் நிபுணர்கள். ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று அடையாளமிடப்பட்ட நிஜ குண்டுகளால் ஒருவரையொருவரை சுட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த நிஜ குண்டுகளை அவர்களால் தங்கள் பற்களால் கடித்து நிறுத்திக் காண்பிப்பார்கள். துப்பாக்கிகளில் நன்கு பரிச்சயமானவர்கள் அவர்களுக்கு அருகே இருந்து் உன்னிப்பாகக் கவனித்தாலும் இது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அதனால்,உடனே இது ஒரு miracle என்று கூறிவிட முடியுமா? நிச்சயமாக இதற்கு ஒரு விளக்கம் இருக்கும்;ஆனால் நமக்கு அது தெரியவில்லை; அவ்வளவே. அதைவிட்டு விட்டு இதற்கு அசாதாரணமான காரணம் சொல்வது அறிவுடைமையன்று. (pp155)

பரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)

நான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.

பரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா?


நூலின் இந்தப் பகுதியில் கூறப்பட்டவைகளின் சாராம்சம்:

1. உலகின் பல்வேறு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களே அறிவியலுக்கும் மனிதன் அறிவாற்றலுக்கும் சவாலாக இருந்து வருகின்றன.

2. ஒரு கடிகாரத்தைச் செய்ய அறிவுள்ள ஒரு நிபுணர் தேவை, அதைப் போலவே ஒரு மனிதக் கண், பறவையின் சிறகு - இவைகளைச் செய்யவும் ஒரு 'நிபுணர்'(Designer) தேவைதானே?

3. அப்படி ஒரு Designer hypothesis-யை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் பிறகு அந்த டிசைனர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது போன்ற பதிலற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அறிவியல், ஒரு தூக்கி (crane)செயல்படுவது போல், மெல்ல மெல்ல இவைகளை விளக்க முடியும்.

4. இந்த 'டிசைனர் கருத்து' விளக்க முடியாததை டார்வினின் பரிணாமக் கொள்கைகளால் நன்கு விளக்க முடியும்.

5. உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.

6. அப்படிப்பட்ட ஒரு தீர்மானமான crane இயற்பியலுக்கு இல்லாவிடினும், இப்போது இருக்கும் அதிகத் திறமற்ற cranes மற்ற 'டிசைனர் கருத்தை' விடவும் மேலானவையே.


*

அடுத்த பகுதி: THE ROOTS OF RELIGION (191-240)



*

159 comments:

supersubra said...

//அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.//

Actually its other way around. If you can get hold of the movie "What the bleep do we know" which discuss about the meeting of science and sprituality under quantum sciences. In quantum level physics many of the theories can be explained only by dualistic nature of matter wave as well as particle, Many of our scriptures subscribe to this view. I am not talking about God quoted by different religion rather the concept of God who cannot be defined is still necessary to define many quantum concepts. Anyone who is interested in seeing the above movie can write to me. supersubra@gmail.com

தருமி said...

//Anyone who is interested in seeing the above movie can write to me. //

I do.

வால்பையன் said...

எனக்கும் அந்த படத்தை காட்டுங்க!

NO said...

Dear Thiru Tharumi,

You are atleast one person that wants to write some sense in midst of all the nonsense, immaturity and vulgarity that is being dished out in the name of blogging.

I did write a few comical lines about you in the past. Thats different.

This translation of Dawkins is certainly laudable. But I am not sure if this bunch of half baked ones will understand it.

If you are not aware, God Delusion is only a bit and an end note for what Dawkins has been writing since his first book, the Selfish Gene.

If you have read his THE BLIND WATCH MAKER, you can make out that his writing and knowledge makes him one of the most articulate, intelligent ones that wants to talk nothing but truth!

If you could translate THE BLIND WATH MAKER, which I consider one of the most important work on evolutionary biology in the past 50 years, you will be doing a lot of service to Tamil people.

Of course, I am not sure if you have obtained permission from Dawkins foundation for doing the traslation for GOD DELUSIOn, if not, its better to contact them and get it.

Always better to be on the right side of the law you see, eben if this is all about educating people.

Thanks Sir and all the best.

NO said...

Dear Thiru Dharumi,

You should read GOD is not Great by Christopher Hitchens, if you have not done already! Even if some one does not accept the contents, Its an absolute intellectual delight just to read it!


One more thing - I saw your jotting that you will be reading Ibn Waraq's much praised book. I thought no publisher in India was willing to take the risk to publish it. Finally did somebody get the guts??

By the Way I need to answer back Thiru Supersubra,

Sir, this linking of spirituality and quantum physics is plain BS!
Steven Weinberger and some other top physicist have given a name to it - Quantum quackery!

No better than Homeopathy or magic mantra chanting!

Just because you get an opportunity to integrate some vague notions in Hindu religion, that is our religion, with today's science, dont start believing in such unsubstantiated crap and uneducated talk!

It is the same in all the religions, as Dawkins correctly says, infects each one of you guys to talk whatever that suits to defend an unprovable, illogical and an unwanted idea!

Thanks

வோட்டாண்டி said...

even appendix is an error (of god!!)
if god can make errors then i dunno how he becomes supreme!!

தருமி said...

புரியலை, வோட்டாண்டி.

வோட்டாண்டி said...

appendix is also an unwanted portion in the human body..because of it medical problems arise in the future age..
so it may also be an evolutionary flaw..someone frm zoology backgrnd(you) can explain

கையேடு said...

//உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.//

I wonder why? and I still wonder..

May be The line separating lively matter and lifeless matter has the key..

sorry for english..:)

தருமி said...

கையேடு,
நீங்க சொல்றதும் உயிரியலோடு சேர்ந்தது என்றே நினைக்கிறேன். அவர் சொல்லும் இயல்(ற்)பியல் அண்ட சராசரங்களைப் பற்றியது என்றே அறிகிறேன்.

கையேடு said...

அவர் பாரிய ஒருங்கிணைப்புக் கொள்கையின் (Grand Unification Theory) தற்போதைய தோல்வியை மனதில் வைத்தே இதனை சொல்லியிருப்பார்.

ஆனால், இந்த இடத்தில் அவர் இயற்பியலோடு ஒப்பிட்டுக் குறிப்பிடுவது ஏன் என்று விளங்கவில்லை? அவருடைய ஒப்புமையில், அறிவியலில் இயற்பியல் செலுத்தும் ஆளுமை அதிகமாக இருப்பதால் இந்த விமர்சனத்தை ஆங்காங்கே வைக்கிறாரென்று கருதுகிறேன்.

ஆனால், நான் குறிப்பிட்ட உயிர் உயிரற்ற என்பவற்றுக்கிடையேயான பிரிவுக் கோடு இயற்பியல் அடிப்படையிலேயே குறிப்பிட்டேன்.

மின்நிலைம விசைகள் அடிப்படையில் இயங்கும் மூலக்கூறுகள் தீடிரென்று எப்படி பிரதியெடுத்துக்கொள்பவையாக மாறியது என்ற அடிப்படையில் குறிப்பிட்டேன். உயிர் என்பதை ஒரு காரணியாக இயற்பியல் சமன்பாடுகளாக இணைக்க முடியுமா? என்ற அடிப்படையிலேயே முந்தைய பின்னூட்டம் இட்டேன்.

Jayabarathan said...

Dear Friends,

There seems to be many Super Genius Intellectuals in this group of discussions.

Please define to me what is Uyir ?

About the Blind Watch Maker.

Man can make wonderful Robots. But there is no Uyir in it.

Man is nothing but an intelligent Robot. But it has Uyir.

How & who does send or take away the uyir ?

The Cosmic Programmer who makes the human robot also provides Uyir to it.

No one else in the Universe could
connect the uyir to the human robot.

We can see this Universe & living things created by the Cosmic Designer. Human beings are not capable of seeing the Creator. So no one can question who created God.

If one can see God then only one can ask who created God.

S. Jayabarathan

தருமி said...

dear jayabarathan,

//There seems to be many Super Genius Intellectuals in this group of discussions. //

thank you for your compliments / you can very well avoid such acerbic style. - take any one of these two; right?

things are either living or non-living. that is all. what you call as உயிர் need not be anything specially created by some cosmic programmer.

you can have a chicken egg in an incubator. the whole egg starts developing. i pull out the switch. that is the end of it. that is all. same thing happens in every உயிர்.

i told you earlier, many of the things you talk about is nothing but chemistry and physics. or you can put it as biochemisty.

//If one can see God then only one can ask who created God.// இந்த ஜோக் நல்லா இருக்கு!

Jayabarathan said...

Dear Dharumi,

Even the Biological Science does not define Uyir. In fact no science or Scientist has ever had the Knowledge & the material to define Uyir. It was taken for granted as it is there untouched by the Scientists & moving by itself. But 21 century science cannot plunge in to dive & find out what Uyir is.

But the great wise Spiritualist Men define what Uyir is & how it is related to the material worldy things. It is Uyir which is the unique gift of the Cosmic Designer to the human & other living beings.

Pure Western Materialists are incapable of discovering & defining what Uyir is.

S. Jayabarathan

Jayabarathan said...

Dear Dharumi,

/////There seems to be many Super Genius Intellectuals in this group of discussions. //

thank you for your compliments / you can very well avoid such acerbic style. - take any one of these two; right? ///

I find some of the non-believers of God in this Webpage group have a fancy superiority complex against the believers. Most of the non-believers have a wrong or half scientific knowledge with less or no Anmeega (Spiritual) knowledge.

///you can have a chicken egg in an incubator. the whole egg starts developing. i pull out the switch. that is the end of it. that is all. same thing happens in every உயிர்.

/// i told you earlier, many of the things you talk about is nothing but chemistry and physics. or you can put it as biochemisty.///

Even a high school boy will laugh at your theory of Biochemistry.

This a vague unscientific outlook on Uyir.

Please describe in your way how a living being can be created by a person, adding some chemicals in a container under a physical environment, as the great Cosmic Designer has created.

S. Jayabarathan

தருமி said...

dear jayabharathan

//Pure Western Materialists are incapable of discovering & defining what Uyir is.//

good.

//But the great wise Spiritualist Men define what Uyir is ..//

who're they, sir?

will you please read BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

தருமி said...

dear jayabharathan

what you call உயிர் is all the biological functions of a living thing going on ... and when the functions stop, they உயிர் that you talk about goes off...

ஆ.ஞானசேகரன் said...

//பரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)//

சிந்திக்க வைக்கின்றது ஐயா...

தருமி said...

நன்றி ஞான சேகரன்

தருமி said...

//Even a high school boy will laugh at your theory of Biochemistry.//

let that guy laugh. but do you too?

did you read that tea cup story. it is all meant for people like you.

Jayabarathan said...

Dear Dharumi,


///what you call உயிர் is all the biological functions of a living thing going on ... and when the functions stop, they உயிர் that you talk about goes off...////

Yes you are clearly indicating the FUNCTIONS & DEPARTURE of Uyir in a Living Being. That is FINE.

But tell me what is THAT UYIR ? My question is still left unanswered.

S. Jayabarathan

Jayabarathan said...

Dear Dharumi

///BERTRAND RUSSELL: வானுலக டீ கப் !

நம்பிக்கையுள்ளவர்கள் பலரும் கடவுள் இருப்பை மறுப்பவர்களே கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இது தவறு.

நம் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் நடுவில் நீள் வட்டப் பாதையில் சின்ன சீனா டீ கப் ஒன்று சுற்றி வருகிறது; அதை எந்த பெரிய தொலைநோக்கியாலும் காண முடியாத அளவு அது மிகச்சின்னதாக உள்ளது என்று நான் சொன்னால், அதை யாரால் தவறென்று நிரூபிக்க முடியும்?

அதைத் தவறென்று யாரும் நிரூபிக்க முடியாததால் நான் சொன்னதே சரி என்று நான் சொல்லிக்கொண்டிருந்தால் நான் பைத்தியக்காரத்தனமாக உளறிக்கொண்டிருப்பதாகத்தான் நினைக்க இடமுண்டு.

ஆனால், இதுபோன்ற வானுலக டீ கப் ஒன்று வானில் சுற்றிவருவது உண்மைதான்; நம் பழைய, புதிய, இறுதி 'ஏற்பாடுகளில்', புனித வேத நூல்களில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என்று பள்ளிப் பருவத்திலேயே வீடு, பள்ளி, கோவில்களில் இது நமது புத்தியில் தொடர்ந்து ஏற்றப்பட்டிருந்தால் அந்த 'உண்மையை'க் கேள்வி கேட்பதே கேலிக்குரிய, மிகத்தவறான விஷயமாகிவிடும் அல்லவா. (75)

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை நம்பிக்கையாளர்களுக்குத்தான் உள்ளது. கடவுள் மறுப்பாளர்களின் வேலையல்ல அது. ////

Pure Western Materialists, as I said, are incapable of discovering GOD or defining what Uyir is.

/////But the great wise Spiritualist Men define what Uyir is ..//

/// who're they, sir? ///

If you really do not know their names as an Indian, please tell me.


S. Jayabarathan

S. Jayabarathan

தருமி said...

dear dear jayabharathan

the only problem that i have when i am arguing with you is: you say something and then you will ask me to prove it.
:)

did i ever say about உயிர்? why should i define it?

i have defined what is உயிர்:what you call உயிர் is all the biological functions of a living thing going on .

REMEMBER I NEVER BROUGHT OUT THE TERM உயிர். i am talking about the biol actions. that is all. right? since you have been hanging on உயிர் better you and all your wise men may be kind enough to explain /define/ demark ...that!

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,
4 + 3 என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் 4+3=ஆட்டுக்குட்டி இல்லை என்ற அளவில் மட்டும் தெரியும்.

யாராவது 4+3=ஆட்டுக்குட்டி என்று சொன்னால் மறுக்கமுடிகிறதே தவிர 4+3 = என்ன என்பதற்கான விடை தெரியவில்லை.

எனக்கு தெரியாத ஒன்றை(4+3=?) தெரியாது என்று சொல்கிறேன். அதே சமயம் அதை இதுதான் (4+3=ஆட்டுக்குட்டி) என்று எதையாவது காட்டி மற்றவர்கள் பதில் சொல்லும்போது , அது தவறு என்றுபடுவதால் மறுக்க மட்டும் முடிகிறது.

***

பலபேர் முயற்சி செய்து , இன்னும் செய்து, மேலும் செய்து அப்பாலிக்கா "மீண்டும் செய்ய வேண்டும் சரியா சொல்ல வரலை" என்றுதான் சொல்கிறார்கள்.

www.newton.dep.anl.gov/askasci/bio99/bio99171.htm


***

தயவு செய்து "உயிர்" என்றால் என்ன என்று இதுவரை யாரும் அறிந்துகொள்ளாத/விளக்கமுடியாத ஒன்றை உலகுக்கு விளக்கி நன்மை செய்யவும். அப்படி நீங்கள்தான் முதன்முதலில் சொல்லப்போகிறீர்கள் என்றால் பேட்டண்ட்/ டிஸ்குலோசர்/அட்டர்னி/ வகையறாக்களை தயார் செய்துவிட்டு இங்கே சொல்லவும். பின்னால் நோபல் பரிசு வாங்குவதில் சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது.

**

உனக்கும் தெரியல , எனக்கும் புரியல அதனால "உயிர்" என்றால் கடவுள் உண்டாக்கியது என்று டாபால்னு கவுத்தீறாதீக.

தெரியாத ஒன்றை ("உயிர்" ) தெரிந்த ஒன்றால் விளக்க முற்படவேண்டுமேயன்றி மற்றொரு தெரியாத ஒன்றை (கடவுள்) கொண்டுவந்து விளக்க முற்படவேண்டாம்.

வேண்டுமானால் கடவுளைக் கண்டுபிடித்து அழைத்துவரும்வரை காத்திருக்கலாம். இதுதான் அது என்று சொல்லாமல் , "தெரியாத உயிரை உண்டாக்கியது தெரியாத கடவுளாகவும் இருக்கலாம்" என்று சொல்லுங்கள்.

இரண்டும் அறியவரும் வரை காத்து இருக்கிறேன். அப்படி இருப்பது அடுத்தகட்ட ஆய்வுக்கு வழி வகுக்கும். சும்மா "இதுதான் அது" என்று சொல்லி முடித்துவிட்டால் அடுத்த கட்ட ஆய்வுக்கான வழியை மூடியவர்களாவோம்.

Jayabarathan said...

Dear Dharmi,


///the only problem that i have when i am arguing with you is: you say something and then you will ask me to prove it.
:)

did i ever say about உயிர்? why should i define it?

i have defined what is உயிர்:what you call உயிர் is all the biological functions of a living thing going on .

REMEMBER I NEVER BROUGHT OUT THE TERM உயிர். i am talking about the biol actions. that is all. right? since you have been hanging on உயிர் better you and all your wise men may be kind enough to explain /define/ demark ...that! ///

So without knowing what Uyir is, you have been telling all its Bio-functions & departure which you could see.

Thai is exactly how one can tell you about the existence of God.

No one can see or prove God's presence in the universe. But its actions & creations are every where which we could see & prove.

Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy.

S. Jayabarathan

தருமி said...

வாங்க கல்வெட்டு

தருமி said...

//Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy.//

இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியாதா? அப்படி கடவுளால் கொடுத்த அந்த "உயிர்' எப்படி நான் plug-யை உறுவியதும் பொசுக்குன்னு போயிருது?

the greatest Gift of God - அம்புட்டு ஈசியா என்னால - உங்களாலேயும் தான் - டப்புன்னு போயிருதே .. அது எப்படி?

தருமி said...

அதுனாலதான் சொன்னேன் நீங்க சொல்ற அந்த "உயிர்" வெறும் biological functionsதான் அப்டின்னு.

தருமி said...

//Pure Western Materialists, as I said, are incapable of discovering GOD or defining what Uyir is.//

is this another part of your theory?

//If you really do not know their names as an Indian, please tell me.//

YES

Jayabarathan said...

Dear Dharumi,


///இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியாதா? அப்படி கடவுளால் கொடுத்த அந்த "உயிர்' எப்படி நான் plug-யை உறுவியதும் பொசுக்குன்னு போயிருது?

the greatest Gift of God - அம்புட்டு ஈசியா என்னால - உங்களாலேயும் தான் - டப்புன்னு போயிருதே .. அது எப்படி?///

Please read about Electric Shock under Web Search & learn how it kills people.

S. Jayabarathan

தருமி said...

ஜெயபரதன்,
இதையும் வாசியுங்கள்.

தருமி said...

//Please read about Electric Shock...//

அதான் சொல்லிட்டீங்களே .. எலெக்ட்ரிக் ஷாக் ஆளை கொன்னுடும்னு .. அது போதும்.

ஏன்னா, நானும் அதத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

தருமி said...

Electric Current
(1 second contact)

Physiological Effect
1 mA

Threshold of feeling, tingling sensation.
10-20 mA

"Can't let go!" current - onset of sustained
muscular contraction.
100-300 mA

Ventricular fibrillation, fatal if continued.

=============

Will the 120 volt common household voltage produce a dangerous shock? It depends!

If your body resistance is 100,000 ohms, then the current which would flow would be:

But if you have just played a couple of sets of tennis, are sweaty and barefoot, then your resistance to ground might be as low as 1000 ohms. Then the current would be:
The severity of shock from a given source will depend upon its path through your body.

===============

பாருங்க .. எல்லாமே நான் சொன்ன BIOLOGICAL FUNCTIONS பத்திதான் போட்டிருக்கு ... NO AANMEEGA SPIRITUALISM or SUPER DESIGNER / COSMIC DESIGNER / GOD / ....

தருமி said...

I think i should have gone for indian tantric or sidharth sites to get your meaning of it. is it so?

Jayabarathan said...

"அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று வள்ளுவர் கூறுகிறார்.

கல்வெட்டி, புல்வெட்டி என்னும் முகமூடிக்குள் ஒளிந்து கொள்ளாமல் உண்மைப் பெயருடன் தர்க்கம் புரிய வாருங்கள்.

சி. ஜெயபாரதன், கனடா

தருமி said...

ஜெயபரதன்,

நம் வயசுக்கு நாம் இன்னும் கொஞ்சம் கவனிப்போடும், கணிப்போடும் இருக்க வேண்டுமென்பதை உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

முன்பு வால்பையன் என்பவருக்கும் இதே போன்ற ஒரு குறிப்பு கொடுத்தீர்கள். இப்போது கல்வெட்டு அவர்களுக்கு.

எல்லோரையும் அதைப் படி இதைப் படி என்கிறீர்களே, முதலில் நீங்கள் இந்த இருவரின் பதிவுகளுக்கும் சென்று அவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்று ஏதாவது தேடிப் பார்த்தீர்களா? ஏன், நானும்தான் தருமி என்ற பெயரில் எழுதுகிறேன். என்னையும் பார்த்து '"அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று வள்ளுவர் கூறுகிறார்' என்று சொல்ல வேண்டியதுதானே!

ஏனிப்படி ஒரு அவசரம்? புனைப் பெயரில் வருபவர்கள் எல்லோரும் கீழாரா? புரிந்துகொண்டு "திட்ட" ஆரம்பியுங்கள் - நம் வயதுக்கு ஏற்றாற்போல் ...

supersubra said...

ஆண்டவன்

பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்

இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்

வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்

அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.

- கண்ணதாசன்

supersubra said...

சங்கில் குடித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்

தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே

Lyrics from a tamil song

If an ant can understand the size of the earth then you can understand the universe and its creator.

தருமி said...

இதையெல்லாம் போய் பாருங்கள்உங்களது பதிவு அனுபவம் பற்றாது என்றே நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பழகிக்கொள்ளுங்கள்.

தருமி said...

supersubra

மிக்க நன்றி. எனக்குத்தானே நீங்கள் support செய்திருக்கிறீர்கள்: //ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.//

தருமி said...

super subra
அடுத்து இதுவும் எனக்காகவே சொன்னதுபோலுள்ளதே:
//தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை..//

இதைத்தானே கடவுள் மறுப்பாளர்களும் சொல்லி வருகிறார்கள்.

தருமி said...

ஜெயபரதன்,

ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சே - அப்பதிவில் படத்தில் இருப்பது கல்வெட்டு என்ற பலூன் மாமா என்ற கணேஷ்தான்.

supersubra said...

///தேடி கிடைப்பதில்லை//

கடவுள் ஒரு பருப்பொருள் அல்ல ஐம்புலன்களால் உணர்வர்தற்கு.

யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய் என்று உணரப்படவேண்டும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய்

உணரப்படவேண்டியவன்

பெரும்பாலான மதங்கள் இறைவனை ஒரு கண்டிக்கும் கல்லுரி விரிவுரையளராகத்தான் பார்க்கின்றது. (நீங்களும் ஒரு கடவுள்) ;-)

தருமி said...

//உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் //

சொற்கள் நல்லா இருக்கு .. இல்ல?

//மதங்கள் இறைவனை ஒரு கண்டிக்கும் கல்லுரி விரிவுரையளராகத்தான் பார்க்கின்றது. //

இதுவே ஒரு தப்பான கண்ணோட்டமா இருக்கே ....... எல்லாமே ஒரு 'ட்ராமா' கண்ணோட்டம்தான் .. ஏதோ ஒரு "காரணத்துக்காக" (கிறித்துவ மதத்தில் ஏனென்று எனக்குத் தெரியும்) படைத்து, ஆண்டு கொண்டிருப்பதாகச் சொல்லும் வேதங்களே, மதங்களே ஒரு ட்ராமாவாகத்தான் எனக்குத் தெரிகிறது. "எல்லாம் வல்ல" கடவுளுக்கு இதெல்லாம் தேவையா?!

வால்பையன் said...

நான் ஒரு கைதேர்ந்த
கவிஞனாய் இருந்திருந்தால்
கடவுள் இல்லை என்பதற்கு
ஆயிரம் கவிகள் பாடியிருப்பேன்!


முடியல!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,
உயிர் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் உங்களிடம் இருக்குமாயின், நீங்கள் உங்கள் கருத்துகளை நிச்சயம் நோபல் பரிசுக்காக அனுப்பலாம். நான் கிண்டலாகச் சொல்லவில்லை. தான் அறிந்ததை பிறருக்கு அறியத்தருவது அறிவியலாரின் வேலை.

டார்வின் கொள்கை போல ஜெயபாரதன் கொள்கையும் அறிவியலுக்கு வலுச்சேர்க்கும்.


****

கடவுள் இருக்கிறாரா? இருந்துவிட்டுப்போகட்டும் . எனக்கு ஒன்றும் இழப்போ அல்லது சிறப்போ அதனால் இல்லை.

உயிர் என்றால் என்ன ? என்ற அறிவியல் கருத்துக்காக மட்டுமே உங்களிடம் உரையாடல்.

உங்களிடம் எந்தப் பகையும் இல்லை. ஏன் உங்களை நான் பகைக்கவேண்டும்? அறிவியல் என்ற புள்ளியில்தான் நாம் உரையாடுகிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

****


பெயர் அல்லது புனைபெயர் ஒரு அடையளாமே. ஜெயபாரதன் என்பதும் கல்வெட்டு என்பதும் தமிழ் தெரியாத அறியாத "நானுக்" இன மக்களுக்கு எந்த வித்தியாசங்களையும் உண்டாக்குவது இல்லை. கல்வெட்டு, புல்வெட்டு, மரம், மண், காற்று என்று கூட நீங்கள் எனக்கு அடையாளமிட்டுக் கொள்ளலாம்.

**

Jayabarathan said...

நண்பரே,

உங்கள் உண்மைப் பெயரைச் சொல்ல ஏன் கூசுகிறீர்கள் ?

நோபெல் பரிசு யாருக்கு அளிக்கப் படுகிறது என்று வலைத் தேடலில் எட்டிப் பாருங்கள். டார்வின் கூட நோபெல் பரிசு வாங்க வில்லை.

உயிரைப் பற்றி ஒரிஜினலாக எழுதிய இந்து வேதாந்த மேதைகள் நோபெல் பரிசு பெறத் தகுதியானர்.

நான் அவரது சித்தாந்தங்களைத்தான் கூறுகிறேன். கண்ணை மூடிக் கொண்டு, மூளை ஜன்னலைத் திறக்காமல் கருத்தை "முடிவாக" நெஞ்சில் வைத்துக் கொண்டு, கேலி புரிந்து எதுவும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியாது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே,

உங்கள் உண்மைப் பெயரைச் சொல்ல ஏன் கூசுகிறீர்கள் ?

உண்மையானப் பெயரைச் சொல்லாமல் ஒருவர் வலைப் பக்கத்தில் யாரையும் கிண்டல் செய்து, இகழ்ந்து, சேற்றை அள்ளி வீசி விட்டுப் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம். இது நாகரீகக் கலாசாரத் தமிழன் செய்யும் செயலா ?

சி. ஜெயபாரதன்

தருமி said...

//உங்கள் உண்மைப் பெயரைச் சொல்ல ஏன் கூசுகிறீர்கள் ? //

ஆமாங்க .. ரொம்ப கூச்சமாத்தான் இருக்கு.

அட போங்கங்க ...

பேசுறத பேசுவோமா?

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,
//உங்கள் உண்மைப் பெயரைச் சொல்ல ஏன் கூசுகிறீர்கள் ? //

ஆம் எனக்கு கூச்சமே. அதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா. அப்படி எனில் நான் வருந்துகிறேன்.

உங்கள் மூளையில் இதுதான் பெயர்கள் என்று பதிந்துள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றை நான் கூறினாலும், அது எனது பெயர்தான் என்று நீங்கள் நிறுவச் சொல்லலாம். இந்த‌ உரையாடலுக்குல் போக விருப்பம் இல்லை.

***

உங்கள் விருப்பப்படி புல்வெட்டு என்றே அழைக்கலாம். நிச்சயம் வருத்தம் இல்லை. **

நோபல் (1901 ??)ஆரம்பிப்பதற்கு முன்னரே டார்வின் இறந்துவிட்டார்(1882 ??). இந்தக் கதைகள் எல்லாம் இணையத்தேடலில் கிடைக்கும் மிகச்சாதாரண விசயங்கள்.

***

நோபலுக்கு முயற்சி செய்யுங்கள் என்று சொன்னது , உங்களின் கருத்தை / கண்டுபிடிப்பை அறிவியல் அரங்கில் பதிவு செய்து அங்கீகாரம் பெறுங்கள் என்ற நல்ல எண்ணத்திலேயே.

அது நோபல் இல்லை என்றால் எந்த அமைப்பு அதற்கான அங்கீகரத்தை வழங்குகிறது எது என்று நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

யோகா முதல் சீரகச் சம்பா வரை வெள்ளக்காரன் காப்பிரைட் வாங்க அலையும் இந்தக் காலத்தில் நீங்கள் விழிப்புடன் இருத்தல் அவசியம்.

***

//உயிரைப் பற்றி ஒரிஜினலாக எழுதிய இந்து //

இந்து என்ற வார்த்தை எப்போது தோன்றியது?

திருக்குறளிலோ அல்லது அதற்கு முந்தய காலகட்டத்தில் உள்ள புத்தகங்களில் இருந்து இந்து என்ற வார்த்தையை மேற்கோள் காட்டினால் உதவியாய் இருக்கும். நிச்சயம் அறிவதற்காக.

//வேதாந்த மேதைகள் நோபெல் பரிசு பெறத் தகுதியானர்.//யார் அந்த மேதைகள் ??


// நான் அவரது சித்தாந்தங்களைத்தான் கூறுகிறேன்.//உயிர் என்று நீங்கள் இந்த பதிவில் சொல்லியுள்ள ஒரே விளக்கம் இதுதான். Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy.
சித்தாந்தம் என்றால் என்ன? ஆங்கிலப்படுத்தமுடியுமா?

சித்தாந்தம் என்பது ஒரு தத்துவம் (உதாரணம்: சைவ சித்தாந்தம்)
அல்லது வகுக்கப்பட்ட விதிகள் (உதாரணம்:சைவ நெறிமுறை) சரியா?

நீங்கள் சொல்லும் உயிரைப் பற்றிய சித்தாந்தங்கள் (டார்வின் சொன்னதும் சித்தாந்தம் என்ற அளவில்) எந்த எந்த பல்கலைக்கழகங்களில் அல்லது அறிவியல்(Ex: Nobel),தத்துவ அமைப்புகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நிச்சயம் அறியும் ஆவலே.


***

மறுபடியும்... இது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கை அல்லது மதம் சார்ந்த சித்தாந்தம் என்றால், நான் உரையாட ஒன்றும் இல்லை.

Good bye !

டார்வின் கொள்கைபோல இதுவும் ஒன்று அல்லது டார்வினுக்கு மாற்று என்று நீங்கள் நிறுவ முயலும் பட்சத்தில், டார்வின் தியரிக்கு ஈடாக ஈடாக அல்லது அதற்கு மேல் ,நீங்களும் உங்களின் இந்து வேதாந்த மேதைகளின் ஆய்வுகளை பொதுவில் வைக்க வேண்டும். அங்கீகாரம் பெற வேண்டும். சும்மா கொல்லிமலைச் சித்தன் சொன்னான் என்றால் அறிவியலில் கதைக்காகாது.

******

// கண்ணை மூடிக் கொண்டு, மூளை ஜன்னலைத் திறக்காமல் கருத்தை "முடிவாக" நெஞ்சில் வைத்துக் கொண்டு, கேலி புரிந்து எதுவும் ஒருவர் கற்றுக் கொள்ள முடியாது.//

ஓகே அய்யா... நான் முட்டாள்தனமா இதுதான் முடிவு என்று நினைத்துக் கொண்டு பேசுகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் நம்பும் இந்து வேதாந்த மேதைகளின் "உயிர்" குறித்தான சித்தாந்தங்கள், முடிவான ஒரு தியரியா அல்லது அதிலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறீர்களா?


****

உயிர் என்று நீங்கள் இந்த பதிவில் சொல்லியுள்ள ஒரே விளக்கம்

Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy.
..............

Living Being - க்கு எதுக்கு உயிரை கடவுள் கிப்டா கொடுக்கானும் ? அதுதான் ஏற்கன்வே Living Being ஆ இருக்கே?

ஏதாவது சோதனைச் சாலையில் ஒரு Non-Living Being -க்கு உயிரை கிப்டா கடவுள் கொடுத்து அதையும் Living Being ஆ மாத்தினால் உயிர் என்பது கடவுள் கொடுப்பது என்று நம்பலாம். அதற்கு கடவுள் வரும்வரை நீங்கள் காத்து இருங்கள். நீங்கள் அவரை சோதனைச் சாலைக்கு அழைத்து வரும்வரை நாங்கள் வேறு சித்தாத்தங்கள் ஏதும் உண்டா என்று தேடிக்கொண்டி இருக்கிறோம். சரியா?

வால்பையன் said...

//ண்மையானப் பெயரைச் சொல்லாமல் ஒருவர் வலைப் பக்கத்தில் யாரையும் கிண்டல் செய்து, இகழ்ந்து, சேற்றை அள்ளி வீசி விட்டுப் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம்.//

உண்மை பெயரை சொல்லி கூட இதெல்லாம் செய்ய ஆள் இருக்காங்க சார்!
நம்மளால என்ன பண்ண முடியும்!

கல்வெட்டு ஒரு மூத்த பதிவர்! இதுவரை எங்கேயும் அநாகரிகமான பின்னூட்டம் எங்கேயும் இருக்காது!

என்னூடய 187 பதிவுகளில் மிஞ்சி போன பத்து பின்னூட்டம் தான் போட்டிருப்பார்! மொக்கைகளில்லாமல் ஆரோக்கியமான உரையாடல்களை மட்டுமே இவர் விரும்புவார்!

Jayabarathan said...

நண்பரே,

தருமி என்னும் புனை பெயரில் நீங்களும் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது !!!

நீங்களும் முகமூடிதானா ? இப்படிப் முகத்தைப் பலரும் மூடிக் கொண்டு உரையாடுவது கோமாளித்தனமாக இருக்கிறது !!!

/// உனக்கும் தெரியல , எனக்கும் புரியல அதனால "உயிர்" என்றால் கடவுள் உண்டாக்கியது என்று டாபால்னு கவுத்தீறாதீக.///

இப்படி எல்லாம் ஒருமையில் எழுதிக் கொண்டு தப்பிக் கொள்ளலாம்.

சி. ஜெயபாரதன்

தருமி said...

ஜெயபரதன்

உங்களுக்கு பதிவுலக வழக்கம் புரியவில்லையென நினைத்தேன்.

//
தருமி என்னும் புனை பெயரில் நீங்களும் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது !!!

நீங்களும் முகமூடிதானா ? //

ஆமாம் ஐயா!

//இப்படி எல்லாம் ஒருமையில் எழுதிக் கொண்டு தப்பிக் கொள்ளலாம்.//

இங்கே யார் யாரை ஒருமையில் விளித்ததாகத் தெரிகிறது உங்களுக்கு??!!

மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

வால்பையன் said...

ஜெயபாரதன் சார்!
மைய கருத்தை விட்டு மற்ற எல்லா விசயத்தையும் கவனிக்கிறிங்க!

இப்போ கடவுள் பற்றிய சர்ச்சைய விட
கல்வெட்டு யார், வால்பையன் யார் என்ற சந்தேகம் தான் உங்களுக்கு அதிகம்.

ஒருவேளை கடவுள் தான் இந்த பெயரில் வந்து நம்மை சோதிக்கிறாரே என்ற சந்தேகம் கூட வரலாம்!

ஆக மொத்தம் எதாவது விசயம் தெரிஞ்சிகலாம்னு வேடிக்கை பாக்குற எனக்கு, தமிழக சட்டசபையை வேடிக்கை பார்க்கும் ஃபீலிங்க்ஸ் ஏற்ப்படுது!

Jayabarathan said...

அணு ! அகிலம் ! சக்தி !

சி. ஜெயபாரதன், கனடா


பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
பொரி உருண்டை ஒன்று
பரமாணுக்களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித்
துண்டுக் கோள்கள் திரண்டு, திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
சீராகிச் சேர்ந்து
சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
பாசபந்த ஈர்ப்பில்
அணைத்து
அம்மானை ஆடினாள் என்
அன்னை !


நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
வாயுவாகிக்
கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
புல்லாகி, நெல்லாகிப்
புழுவாகி, மீனாகிப் பறவையாகி
நில்லாமல் செல்லும்
எல்லாமே படைத்தாய் !
ஒன்றுக்குள் ஒன்றாகிப்
புணர்ச்சியில்
ஒன்றும் ஒன்றும் பலவாகி
உருவுக்குள் கருவாகி,
தாயின் கருவுக்குள் உருவாகி
உயிரளித்து
நீயாகி, நானாகி, அவனாகி,
விலங்குகளாய்
வடிவாகி, விரிவாகி,
மடிய வைத்தாய் !
கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
ஒன்றும், ஒன்றும் சேர்ந்து
மூன்றாகி, மூன்று
மூவாயிரம் கோடி யாகித்
தொடர்ந்து
வித்திட்டாய் ! வேரிட்டாய் !
கிளை விட்டாய் !
விழுதிட்டாய் !
சந்ததி பெருக்க வைத்தாய் !


பெண்ணுக் குள்ளே எப்படி
என்னை வைத்தாய் ?
கண்ணுக் குள்ளே எப்படி
எண்ணற்ற
வண்ணங்கள் வைத்தாய் ?
வான வில்லை எப்படி
ஓவியமாய்
வரைந்து வைத்தாய் ?
மரத்தில்
காயாகிக் கனியாகிக்
முதிர்ந்து மூப்பாகி
உதிர்ந்து விழ வைத்தாய் !
முதலாகி
முதலுக்கு மூலமாகி,
உயிராகி, ஒளியாகி
ஒளிக்கு விழியாகி
தோற்றக் காலம் அறியா
மூலத்தின் அதிபனாகி
முடிவே இல்லா யுகத்தில்
முதியோ னாகி,
வடிவே இல்லாத உருவாகி
உள்ளத்தைக் கடந்த
கனலாகி
அகிலாண்ட கோடி யெல்லாம்
உப்பி விரிந்திடும்
சோப்புக் குமிழாகி
ஒப்பற்ற உன் மகத்துவத்
தோற்றத்தைக் கண்டு களிக்கத்
தூண்டி வைக்கிறாய் !

+++++++

Jayabarathan said...

நண்பரே,

நாடாளும் சட்ட சபையில் யாரும் புனைபெயரில் முகமூடி அணிந்திருக்க வில்லையே.

ஜெயபாரதன்

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,

//உண்மையானப் பெயரைச் சொல்லாமல் ஒருவர் வலைப் பக்கத்தில் யாரையும் கிண்டல் செய்து, இகழ்ந்து, சேற்றை அள்ளி வீசி விட்டுப் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம்.//

"திண்ணை" தொடங்கி பல இடங்களில் உங்களின் அறிவியல் கட்டுரைகளை வாசித்து இருக்கிறேன். இந்தப் பதிவுதான் நான் உங்களிடம் நடத்தும் முதல் நேரடி உரையாடல்.

நான் தருமி போல உயிரியல் பேராசியரோ அல்லது கையேடுபோல டார்வின் தியரியில் அதிகம் தெரிந்தவனோ இல்லை. ஆரம்பநிலை மாணவன் இந்த விசயத்தில்.

எனது உரையாடல் தொனியில் கிண்டல்,கேலி,வன்மம், அறியாமை,முட்டாள்தனம்,சின்னபிள்ளத்தனம்.. ...இன்னபிற உள்ளது என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ,எதற்கு உங்கள் மீது சேற்றை அள்ளி வீசப்போகிறேன் நான்? நிச்சயம் நான் உங்களை பகைவனாக நினக்கவில்லை.

***

அறிவியலில் மத நம்பிக்கைகளை அல்லது தனி மனித நம்பிக்கைகளை கலந்து யாராவது பேசும்போது , உரையாடலில் கலந்து கொள்வேன். அவ்வளவே.

அதுவும் வாத்தியாரின் பதிவு என்னை போன்றவர்களுக்கு ஒரு களம். ஒத்த கருத்து உடையவர், அனுபவஸ்தர், பழக எளிமையானவர் என்பதால் அடிக்கடி வரும் இடம். ஒருவேளை அவர் பதிவில் ஓவர் சுதந்திரம் எடுத்து, உங்களை பின்னூட்டங்களால் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.இன்னும் கவனமாக இருக்க வேண்டும் நான்.

நன்றி!

***
சின்ன விளக்கம்:
---------------

//உனக்கும் தெரியல , எனக்கும் புரியல அதனால "உயிர்" என்றால் கடவுள் உண்டாக்கியது என்று டாபால்னு கவுத்தீறாதீக.///

இது நான் சொன்னது. இதற்கு வாத்தியார் பொறுப்பல்ல.மேற்கண்ட வாக்கியம், நீங்கள் எனக்குச் சொல்வதாக சொன்னது....

அதாவது நீங்கள் என்னிடம்...

"உனக்கும் (கல்வெட்டாகிய என்னை நீங்கள் விளிப்பதாக) தெரியல , எனக்கும் புரியல அதனால "உயிர்" என்றால் கடவுள் உண்டாக்கியது" என்று டாபால்னு கவுத்தீறாதீக..."

சொல்வதாக நான் சொன்னது.

***

நீங்கள் என்னை ஒருமையில் அழைப்பதாகத்தான் அமைத்து இருந்தேன். இதில் நான் உங்களை ஒருமையில் விளிக்கவில்லை. அப்படி உங்களுக்குத் தெரிந்தால். வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வெட்டு said...

வால்பையன்,
நானும் உங்களைப் போலவே ஒருவன் தான். மூத்த அல்லது இளைய பதிவர் என்று ஏதும் இல்லை. அப்படி ஏதாவது சொல்லி என்னை யூத் லிஸ்டில் இருந்து விலக்கிவிடாதீர்கள் ப்ளீஸ் :-)))

வால்பையன் உங்கள் அன்புக்கு நன்றி!

****

தருமி,

ஜெயபாரதனுனடான உரையாடல் மூலம் ஏதேனும் சங்கடங்கள் ஏற்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.

அடுத்த அத்தியாயம் எப்பொழுது?

Jayabarathan said...

நண்பரே

///நோபல் (1901 ??)ஆரம்பிப்பதற்கு முன்னரே டார்வின் இறந்துவிட்டார்(1882 ??). இந்தக் கதைகள் எல்லாம் இணையத்தேடலில் கிடைக்கும் மிகச்சாதாரண விசயங்கள்.///

ஆதலால் நோபெல் பரிசு பெற்றால் தான் ஒரு கோட்பாடு மெய்யானது என்பது தவறு.

டார்வின் உயிரின விருத்திக் கோட்பாடு நோபெல் பரிசு பெறா விட்டாலும் ஒரளவு மெய்யானது. ஆனால் அதுவும் பூரணம் அடையாதது.

ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவுக் குரங்கிலிருந்து நேரடியாகப் பிறக்க வில்லை.

சிப்பான்ஸியை உண்டாக்கிய கடவுள் அதன் மூல அமைப்பைப் பயன் படுத்தினாலும், மனிதனைத் தனிப்பட்ட நுணுக்கப் பிறவியாய் மாற்றிப் படைத்திருக்கிறான்.

டார்வின் கோட்பாட்டு உண்மை யானாலும் அது பூரணம் பெறாதது. அதில் உள்ள இடைவெளிகள் நிரப்பப் படவேண்டும்.

சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

நண்பரே,

////Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy. ////

உடம்பும் உயிரும் வேறானவை. உடம்பில் உயிர் புகுந்து கொள்கிறது. உடம்பிலிருந்து உயிர் நீங்கிச் செல்வது.

ஒரு விளக்கிலிருந்து அடுத்த விளக்கை ஏற்றுவதுபோல், உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது.

தாயின் கருப்பையில் அவ்விதம் நிகழ்கிறது. முட்டைக்குள் உயிர்மை இருப்பதால், குஞ்சி பொரிக்கிறது.

உயிர் வெறும் கெமிகல் மூலக்கூறுகள் இல்லை. உயிருக்குத் தனித்துவ இயக்கம் உண்டு. உடல் வேறு உயிர் வேறு. உயிர் கடவுளின் கொடை.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே,

கார்ல் சேகன் என்னும் விஞ்ஞானி இரண்டு பொன்மொழிகளைச் சொல்லி இருக்கிறார்.


1. ஓர் ஆப்பத்தைச் (Pan Cake) சுட்டுத் தின்ன வேண்டு மென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் (கடவுள்) படைக்க வேண்டும்.

அதாவது பிரபஞ்சத்தில் படைக்கப் பட்ட அத்தனையும் காரண காரிய நியதியால் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் உண்டாக்கப் பட்டவை.

2. ஒன்றின் இருப்பை (கடவுள்) நிரூபிக்க இயலா விட்டால் அதன் இருக்கையை இல்லை என்று சொல்ல முடியாது.

உண்மையான கொலைகாரனைக் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் போனாலும் அவன் கொலைகாரன்தான்.


சி. ஜெயபாரதன்

தருமி said...

ஜெயபாரதன்
கவிதைக்கும்,கார்ல் சாகனின் மேற்கோளுக்கும் மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்களான -
//உடல் வேறு உயிர் வேறு. உயிர் கடவுளின் கொடை. //
//டார்வின் கோட்பாட்டு உண்மை யானாலும் அது பூரணம் பெறாதது. அதில் உள்ள இடைவெளிகள் நிரப்பப் படவேண்டும்.//

அதையும் விடவும் -
//நாடாளும் சட்ட சபையில் யாரும் புனைபெயரில் முகமூடி அணிந்திருக்க வில்லையே.//

எல்லாவற்றிற்கும் நன்றி

தருமி said...

கல்வெட்டு
//தருமி,

ஜெயபாரதனுனடான உரையாடல் மூலம் ஏதேனும் சங்கடங்கள் ஏற்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.//

ஆமய்யா .. ஆமா!
உங்கள் மேல் குற்றமேதுமில்லாவிட்டாலும் ஏன் இவ்வளவு பணிந்து போனீர்கள் என்ற கோபம்தான்!

என் பதிவுகள் எப்படியோ, ஆனால் அவை நல்ல பல பின்னூட்டங்களைப் பெறும் என்பது நான் மட்டுமல்ல மற்றவர்களும் கண்ட, சொன்ன உண்மை.
இங்கு நடந்த சில பிறழ்வுகளுக்கு வருந்துகிறேன்.

வால்பையன் said...

ஜெயபாரதன் சார்?

அண்டா குண்டா எல்லாம் செய்தாய் இருக்குற கவிதை நல்லா தான் இருக்கு, ஆனா அதையெல்லாம் செய்தது கடவுள்ன்னு சொல்றது தான் புரியல?

கடவுள் எங்கே?
அண்டா குண்டா செய்யுறதுக்கு முன்னாடி கடவுள் என்ன பாத்திரம் செய்து கொண்டு இருந்தார்?

எப்படி உருவாச்சுன்னு தெரியாம இருந்தா அதை கடவுள் மேல் சுமத்தி விடலாமா?

ஒரு கொலைக்கான ஆதரம் கிடைக்கலைனா, அதை கடவுள் செய்த கொலைன்னு முடிவு கட்டிடலாமா?

அண்டா, குண்டா செஞ்சது கடவுள்னு நீங்க முடிச்சா, அதுக்கு மேல பேச இஷ்டமில்லைன்னு நீங்க சொல்ற மாதிரி அர்த்தம், அதுக்கு மேல உரையாட விசயமில்லைன்னு அர்த்தம்.

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,

//உடம்பும் உயிரும் வேறானவை. உடம்பில் உயிர் புகுந்து கொள்கிறது. உடம்பிலிருந்து உயிர் நீங்கிச் செல்வது.

ஒரு விளக்கிலிருந்து அடுத்த விளக்கை ஏற்றுவதுபோல், உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது.//


இதெல்லாம் ரொம்ப கொடுமை ஜெயபாரதன். ஏன் ஏன் ஏன் ??? என்ன பாவம் செய்தோம் நாங்கள்.

விக்கிரமாதித்தன் கதைபோல கூடுவிட்டு கூடுபாய்வதுதான் உயிரா?

கி.மு 1000 உயிர்கள் இருந்தது என்றால் இன்றும் அதே 1000 உயிர்கள்தான் இருக்க வேண்டும். புதிதாக உயிர் தோன்ற வாய்ப்பேஇல்லையே உங்கள் தத்துவப்படி.

கடவுள் உங்காந்துகொண்டு சர்க்கஸ் நடத்தட்டும்.


***


நீங்கள் எதற்கும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.

Living Being - க்கு எதுக்கு உயிரை கடவுள் கிப்டா கொடுக்கனும் ? அதுதான் ஏற்கன்வே Living Being ஆ இருக்கே? என்று கேட்டால், அது கூடுவிட்டு கூடு பாய்து என்கிறீர்கள்.

எத்தனை கூடுகள் , இருக்க வேண்டும்?

எத்தனை உயிர்கள் இருக்க வேண்டும்?

எப்போது கூடுவிட்டு கூடுபாயவேண்டும் என்பதயெல்லாம் நிர்ணயிப்பவன் யார்?

நிகழ்கால உதாரணம்:
இலங்கையில் அத்தனை மக்களின் உயிரையும் எடுத்து எந்த புண்ணாக்கு கூட்டிற்கு கொடுத்துள்ளான் இறைவன்?

உங்கள் கூற்றுப்படியே, உயிரை அவன் விருப்பப்படி பறித்து கூடுவிட்டு கூடு மாற்றும் செப்படி வித்தைக்காரன்தான் கடவுள் என்றால், பிஞ்சுக் குழந்தைகளின் உயிரையாவது "பாம்" போடாமல் எடுக்கலாமே அந்த புண்ணாக்குத் தலையன்?

நான் இதோடு முடித்துக் கொள்கிறேன். உங்களின் அறிவியல் விளக்கங்கள் யாவும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது மட்டும் என்பது தெரியவருகிறது. நம்பிக்கையாளர்களிடம் என்னால் உரையாட‌ முடியாது. அது எனது குறை.

உங்கள் நம்பிக்கைகளை மதிக்கிறேன்.
உரையாடலுக்கு நன்றி !!


***

தருமி,
நான் புனைப்பெயரில் அவதூறு செய்கிறேன் என்று ஒருவர் வருத்தப்படும்போது , அப்படி இல்லை நீங்கள் அப்படி உணர்ந்தால் வருந்துகிறேன் என்று சொன்னேன். கருத்துகள் வேறு என்றாலும் .உரையாடலில் யாரும் மன வருத்தத்துடன் இருக்கவேண்டாம் என்றே.

கல்வெட்டு said...

//ஒரு கொலைக்கான ஆதரம் கிடைக்கலைனா, அதை கடவுள் செய்த கொலைன்னு முடிவு கட்டிடலாமா?//

ஆம் வால்பையன். எந்த உலகத்தில் இருக்கீங்க ?

ஆதாரம் என்ன என்று தேடுவதே அபச்சாரமானது தெய்வக்குத்தம்.

இந்தக்கூட்டில் (கும்மிடிப்பூண்டியில் கொலை செய்யப்பட்ட சீத்தாராமின் உடல்) இருந்து உயிரை வேறு கூட்டிற்கு (பசிபிக் கடலில் உள்ள நிமோ என்று பிறக்கபோகும் மீனுக்கு) மாற்றவேண்டி அகில உலக டவுசர்பாண்டி முடிவு செய்து சீத்தாராமின் உயிரை எடுத்துவிட்டார். கொலை செய்தவன் ஒரு கருவியே தவிர கர்த்தா அல்ல.

இதெல்லாம் கேள்வி கேட்காமல், உங்கள் உயிரை அந்த தாதா (கடவுள் என்றும் அழைத்துக் கொள்ளலாம் அல்லது கூடு மாற்றும் மேஜிக் மேன் என்றும் அழைக்கலாம்) எடுக்காமல் இருக்க , வேளாங்கண்ணிக்குச் சென்று மாதாவைப் பார்த்துவிட்டு , திருப்பதியில் காசு போட்டுவிட்டு , புனித நகராம் மெக்காவுக்கு ஒரு நடை போய்விட்டு, சமணம் சொல்லும் வழியில் அம்மணக்குண்டியாய் தவம் செய்து, சீக்கியத்தில் இருக்கும் தலித் அல்லதா மேல்ஜாதி சீக்கியரிடம் தண்ணிவாங்கி குடியுங்கள். எல்லாம் சரியாப் போகும். ரொம்ப நாள் வாழலாம்.

வால்பையன் said...

தலை சுத்துது!

ஒரு உலகத்துல எத்தனை கடவுள்!

விட்டா உடலில் இருக்கும் ஒவ்வோரு செல்லும் ஒரு கடவுள் காவல் இருப்பார் போல

Jayabarathan said...

நண்பரே,

கடவுள் என்னும் மாயை -1 இல் என் கருத்துக்கள் உள்ளன.

/// நீங்கள் எதற்கும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.

Living Being - க்கு எதுக்கு உயிரை கடவுள் கிப்டா கொடுக்கனும் ? அதுதான் ஏற்கன்வே Living Being ஆ இருக்கே? என்று கேட்டால், அது கூடுவிட்டு கூடு பாய்து என்கிறீர்கள்.

எத்தனை கூடுகள் , இருக்க வேண்டும்?

எத்தனை உயிர்கள் இருக்க வேண்டும்?

எப்போது கூடுவிட்டு கூடுபாயவேண்டும் என்பதயெல்லாம் நிர்ணயிப்பவன் யார்? ///

ஓர் சிறு உதாரணம் : ஊர்ந்திடும் புழு கூடாகி அதிலிருந்து பறந்திடும் பட்டாம் பூச்சி எப்படி உயிர் மாறி வருகிறது ?

++++++++++++++

///நிகழ்கால உதாரணம்:
இலங்கையில் அத்தனை மக்களின் உயிரையும் எடுத்து எந்த புண்ணாக்கு கூட்டிற்கு கொடுத்துள்ளான் இறைவன்? ////

உங்கள் ஆத்திரம் பொங்கி ஏன் வெடிக்கிறது ? முதலில் சினத்தை அடக்கி நாகரீகக் கலாச்சார மனிதனாய் வலைப் பதிவுகளில் எழுதப் பழகுங்கள். உங்களுடைய வாய் நறுமணம் உலகெங்கும் வீசுகிறது !

யாகாவாராயினும் நாகாக்க !

மனிதன் செய்யக் கூடியதைக் கடவுள் செய்யாது. கடவுள் செய்யக் கூடியதை மனிதன் செய்ய முடியாது.

ஈழத்தில் 30 ஆண்டுகளாய் விடுதலைப் போரில் இரண்டு புறத்திலும் மனிதர் காட்டுமிராண்டிகளாய் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை ஏன் சொல்ல வில்லை ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே

////அண்டா குண்டா எல்லாம் செய்தாய் இருக்குற கவிதை நல்லா தான் இருக்கு, ஆனா அதையெல்லாம் செய்தது கடவுள்ன்னு சொல்றது தான் புரியல? ////

காரண காரிய நியதிப்படி யார் படைத்தது என்று நீங்கள் சொல்லுங்கள் ?

////கடவுள் எங்கே?
அண்டா குண்டா செய்யுறதுக்கு முன்னாடி கடவுள் என்ன பாத்திரம் செய்து கொண்டு இருந்தார்? ///

உங்கள் அறிவுக்கு எட்டாது சொன்னால் ! ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெரியார் கும்பலுக்கு ஆறறிவு குட்டையானது. மொட்டையானது !!!

வெள்ளத்தனைய மலர் நீட்டம் !!!

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"

தலை சுற்றுவதற்குக் காரணம் தலை உடம்போடு ஒட்டியிருக்க வில்லை !!!

கோவி.கண்ணன் said...

//கார்ல் சேகன் என்னும் விஞ்ஞானி இரண்டு பொன்மொழிகளைச் சொல்லி இருக்கிறார்.


1. ஓர் ஆப்பத்தைச் (Pan Cake) சுட்டுத் தின்ன வேண்டு மென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் (கடவுள்) படைக்க வேண்டும்.
//

அப்பமோ, ஆப்பமோ மூலப் பொருள் இல்லை என்றால் எதையும் சுட முடியாது, மூலப் பொருளுக்கு மற்றொரு மூலப் பொருள் உண்டு, அதற்கு மற்றொண்டு. பிரபஞ்சம் 'படைக்கப்பட்டது' என்றால் எதிலிருந்து ?


//அதாவது பிரபஞ்சத்தில் படைக்கப் பட்ட அத்தனையும் காரண காரிய நியதியால் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் உண்டாக்கப் பட்டவை.//

காரண காரிய கோட்பாட்டு சரி, ஆனால் காரணமும் காரியமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்றை விட்டு இன்னொன்றை தனித்துப் பார்க்க முடியாது என்பதும் சரி. ஆனால் காரியமே இல்லாதபோது (படைக்கும் முன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) காரணத்தினால் காரியம் ஏற்பட்டது என்று சொல்வது எங்ஙனம் ? படைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் படைப்பா ? குழப்பாமல் சொல்லுங்க. பிரபஞ்சத்தத படைக்க வேண்டும் என்கிற காரணம் தோன்றுவதற்கான காரணம் என்ன ? இதெல்லாம் தேவ ரகசியம் என்று எஸ்கேப் ஆகமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

//2. ஒன்றின் இருப்பை (கடவுள்) நிரூபிக்க இயலா விட்டால் அதன் இருக்கையை இல்லை என்று சொல்ல முடியாது. //

இயற்பியல் உலகம், பிரபஞ்சம் எனவே கடவுளின் நிரூபனம் செய்ய முடியாது என்று சொல்வதில் என்ன தவறு ? இருக்கு என்று நம்புவது 'வெறும்' நம்பிக்கைதானே ? வரலாறு தோன்றிய காலத்தில் இருந்தே கேட்கப்படும் கேள்விக்கு நீங்கள் சொல்லும் அளவுக்குத்தான் பதில் சொல்லி இருக்கிறார்கள், அது போதுமானது இல்லை என்பதாலேயே அந்த கேள்வியும் தொடர்கிறது. இருக்கு என்று நம்பியவர்கள் நம்பிக்கையைத் தாண்டி வேறு எதைக் கண்டு கொண்டார்கள் ? உருவ வழிபாட்டுக் கடவுள்களெல்லாம் தற்போது எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் ?

//உண்மையான கொலைகாரனைக் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் போனாலும் அவன் கொலைகாரன்தான். //

ஒரு நல்லவன் தான் கொலை செய்யவில்லை என்று எவ்வளவு தான் சொன்னாலும் பொய் சாட்சிகளினால் நீதிபதிக்கு முன் அவன் கொலைகாரன் தான் :) உலகுக்குத் தேவை உண்மையான நிரூபனம்.

கோவி.கண்ணன் said...

//விட்டா உடலில் இருக்கும் ஒவ்வோரு செல்லும் ஒரு கடவுள் காவல் இருப்பார் போல//

:)

வேதத்தில் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். பெண் குறியை மூன்று தெய்வங்கள் காக்கிறதாம் !

வால்பையன் said...

//வேதத்தில் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். பெண் குறியை மூன்று தெய்வங்கள் காக்கிறதாம் ! //

அப்படியும் கற்பழிப்புகள் நடக்கிறதே!
மூன்று தெய்வங்களும் துணை தெய்வத்த பார்க்க போயிருப்பாங்களோ!

வால்பையன் said...

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"

”ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவருக்கும்”


தத்துவங்கள் மட்டும் இல்லாட்டி இந்த கடவுளை எப்பவோ காக்கா தூக்கிட்டு போகிறுக்கும்!

தருமி said...

//யாகாவாராயினும் நாகாக்க !

வெள்ளத்தனைய மலர் நீட்டம் !!!

தலை சுற்றுவதற்குக் காரணம் தலை உடம்போடு ஒட்டியிருக்க வில்லை !!!//

நல்ல ... மிக நல்ல வாக்கியங்கள் !!!!

//உங்கள் அறிவுக்கு எட்டாது சொன்னால் ! ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெரியார் கும்பலுக்கு ஆறறிவு குட்டையானது. மொட்டையானது !!!//

ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். போன பதிவிலும் இதே பாட்டைத் தான் பாடினீர்கள்; இப்போதும் அதுதானா? கடவுள் இல்லையென்பவன் எல்லாருமே பெரியாரின் வாரிசுகளா? விட்டால் Dawkinsகூட பெரியாரின் வாரிசு என்பீர்கள் போலும்!

ஆனாலும் உங்களுக்குப் பயங்கர நகைச்சுவை உணர்வுதானய்யா!

தருமி said...

//ஊர்ந்திடும் புழு கூடாகி அதிலிருந்து பறந்திடும் பட்டாம் பூச்சி எப்படி உயிர் மாறி வருகிறது ? //

கொஞ்சூண்டு entomology & embryology படிச்சாலே போதுமே ! அங்கே "உயிர்" ஒண்ணும் மாறி வரலைங்க ... வளர்ச்சியின் சில பருவங்கள்; அவ்வளவே!

கல்வெட்டு said...

ஜெயபாரதன்,
என்ன உங்களோட ஒரே கமெடியாப் போச்சு. :-)))

1. உயிரின் விளக்கம் என்ன என்றால்.... "அது கடவுள் தருவது" என்று சொல்கிறீர்கள்.

2.சரி, அது எப்படி என்றால்... "உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது" என்று சொல்கிறீர்கள்.

3.இந்த வேலையை யார் செய்றாங்க என்றால்....... "Living Being - க்கு உயிரை கடவுள் கிப்டா கொடுக்கிறார்" என்கிறீர்கள்.

4.சரி, இந்த ஆள் ஏன் இப்படி கண்மூடிதனமா பாம் போட்டு உயிரை எடுக்க வைக்கிறார் என்றால்..... "அது மனிதன் செயல்" என்று மறுபடியும் ஆரம்பித்த இடதிற்கே வருகிறீர்கள்.


****

எல்லாத்துக்கும் மனிதன்தான் என்றால் ஏன் உயிர் கடவுள் தருவது என்கிறீர்கள்? வாத்தியாரின் எலெக்ட்ரிக் ஷாக் விசயத்தில் மறுபடியும் வந்து நிற்கிறீர்கள்.

எப்படீங்க உங்களால மட்டும் இப்படி ? தாங்க முடியலீங்க.

*******

//ஓர் சிறு உதாரணம் : ஊர்ந்திடும் புழு கூடாகி அதிலிருந்து பறந்திடும் பட்டாம் பூச்சி எப்படி உயிர் மாறி வருகிறது ?//

ஹலோ...என்ன கொடுமை இது?

இது ஒரே உயிரின் உடல் சார்ந்த பருவ மாற்றங்கள் . இதில் எந்தக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும் இல்லை.

சரி, அந்த பட்டாம் பூச்சி செத்த பிறகு அந்த உயிர் எங்கே போகிறது?

//உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது.//

மேலே உள்ளது நீங்கள் சொன்னதுதான்.

எந்த உடம்பில் இருந்து எந்த உடம்புக்குள் நுழைகிறது?

ஏங்க இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க?

***


கோவி,
ஏதாவது தப்புத்தப்பா பேசுறதே உங்களுக்கு வழக்கமாப் போச்சு. :-)))

சனாதன மத பெண்களின யோனியில்தான் நீங்கள் சொல்லும் மூன்று தெய்வங்களின் காவல். இஸ்லாம்,புத்த,சமண,கிறித்துவ...மற்றும் பல அடுத்த மதங்களுக்கு இந்தக் யோனிக்காவல் இல்லையென்றே நினைக்கிறேன்.

ஏற்கனவே ஜெயபாரதன் ..."கும்பலுக்கு ஆறறிவு குட்டையானது. மொட்டையானது"... என்கிறார், ஏன் சனாதன வேதங்களை எல்லாப் பெண்களுக்கும் என்று சொல்கிறீர்கள்? இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ளவா?

***

Jayabarathan said...

நண்பர் கோவி.க.


///அப்பமோ, ஆப்பமோ மூலப் பொருள் இல்லை என்றால் எதையும் சுட முடியாது, மூலப் பொருளுக்கு மற்றொரு மூலப் பொருள் உண்டு, அதற்கு மற்றொண்டு.
பிரபஞ்சம் 'படைக்கப்பட்டது' என்றால் எதிலிருந்து ?

இந்தப் பிரபஞ்சம், கடந்த பிரபஞ்சத்தின் எஞ்சிய கருமைப் பிண்டம் (Dark Matter) கருமைச் சக்தி (Dark Energy) & கருந்துளை (Black Hole). ஆகியவற்றிலிருந்து உதித்தது. சட்டியிலிருந்தால்தான் அகப்பையில் வரும். வெறுங் கையில் முழம் போட முடியாது.


//அதாவது பிரபஞ்சத்தில் படைக்கப் பட்ட அத்தனையும் காரண காரிய நியதியால் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் உண்டாக்கப் பட்டவை.//

///காரண காரிய கோட்பாட்டு சரி, ஆனால் காரணமும் காரியமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை, ஒன்றை விட்டு இன்னொன்றை தனித்துப் பார்க்க முடியாது என்பதும் சரி. ஆனால் காரியமே இல்லாதபோது (படைக்கும் முன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) காரணத்தினால் காரியம் ஏற்பட்டது என்று சொல்வது எங்ஙனம் ? படைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் படைப்பா ? குழப்பாமல் சொல்லுங்க. பிரபஞ்சத்தத படைக்க வேண்டும் என்கிற காரணம் தோன்றுவதற்கான காரணம் என்ன ? இதெல்லாம் தேவ ரகசியம் என்று எஸ்கேப் ஆக மாட்டீர்கள் என நினைக்கிறேன். ///

பிரபஞ்சம் மாஜிக் முறையாலோ மந்திர சக்தியாலோ அல்லது மிரக்கல் விந்தையாலோ படைக்கப் படவில்லை.

காரண காரிய நியதியில் உண்டானது என்பது விஞ்ஞான விதி.

படைப்பாளி ஒன்றில்லாது படைப்புகள் கிடையா. பிரபஞ்சத்தைப் படைக்க படைப்பாளி சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் எடுத்துள்ளது.

பிரபஞ்சம் ஏன் படைக்கப் பட்டது என்று கேட்பது,பால் ஏன் வெள்ளை யாக உள்ளது என்பது போல்வது !!!

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே

///ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். போன பதிவிலும் இதே பாட்டைத் தான் பாடினீர்கள்; இப்போதும் அதுதானா? கடவுள் இல்லை யென்பவன் எல்லாருமே பெரியாரின் வாரிசுகளா? விட்டால் Dawkinsகூட பெரியாரின் வாரிசு என்பீர்கள் போலும்! ///

நீங்கள் பெரியார் கும்பலென்று யார் குறிப்பிட்டார் ? உங்கள் பரமார்த்த குரு மெட்டீயரிலிஸ்டு டாக்கின்ஸ் அல்லவா ?

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பரே

///ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். போன பதிவிலும் இதே பாட்டைத் தான் பாடினீர்கள்; இப்போதும் அதுதானா? கடவுள் இல்லை யென்பவன் எல்லாருமே பெரியாரின் வாரிசுகளா? விட்டால் Dawkinsகூட பெரியாரின் வாரிசு என்பீர்கள் போலும்! ///

நீங்கள் பெரியார் கும்பலென்று யார் குறிப்பிட்டார் ? உங்கள் பரமார்த்த குரு மெட்டீயரிலிஸ்டு டாக்கின்ஸ் அல்லவா ?

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பரே

///தத்துவங்கள் மட்டும் இல்லாட்டி இந்த கடவுளை எப்பவோ காக்கா தூக்கிட்டு போகிறுக்கும்! ///

உங்களைப் போன்ற கருப்புச் சட்டைக் காக்கக் கூட்டம் உலகில் 10% அல்லது 20 %. கடவுளை நம்புவோர் 75 %.

சி. ஜெ.

Jayabarathan said...

நண்பரே

///தத்துவங்கள் மட்டும் இல்லாட்டி இந்த கடவுளை எப்பவோ காக்கா தூக்கிட்டு போகிறுக்கும்! ///

உங்களைப் போன்ற கருப்புச் சட்டைக் காக்கக் கூட்டம் உலகில் 10% அல்லது 20 %. கடவுளை நம்புவோர் 75 %.

சி. ஜெ.

Jayabarathan said...

//// வேதத்தில் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். பெண் குறியை மூன்று தெய்வங்கள் காக்கிறதாம் ! ////

நான் பாட்டிகள் நம்பும் புராணப் பொய்க் கதைகள், மூடப் பழக்க வழக்கங்கள், கடவுளைப் பற்றி பாமர மக்கள் கூறும் தவறான, மூடக் கருத்துக்களில் தர்க்கம் செய்வ தில்லை.

சி. ஜெ.

தருமி said...

//உங்கள் அறிவுக்கு எட்டாது சொன்னால் ! ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெரியார் கும்பலுக்கு ஆறறிவு குட்டையானது. மொட்டையானது !!!//

//நீங்கள் பெரியார் கும்பலென்று யார் குறிப்பிட்டார் ? உங்கள் பரமார்த்த குரு மெட்டீயரிலிஸ்டு டாக்கின்ஸ் அல்லவா ?//

ஓ! முதல் பதில் வால்ஸுக்கு; இரண்டாவது எனக்கா?

அது சரி! மெட்டீரியலிஸ்ட் என்றால்
என்ன ஒரு பெரிய 'கெட்ட வார்த்தையா'? ஏதோ தப்பான ஒரு அர்த்தத்தில் தருகிறீர்களே என்று கேட்கிறேன்.

தருமி said...

//உங்களைப் போன்ற கருப்புச் சட்டைக் காக்கக் கூட்டம் உலகில் 10% அல்லது 20 %. கடவுளை நம்புவோர் 75 %.//

so what?

Dawkins சொல்றாரு (எங்க ஆளுல்லா?!) கடவுள் மறுப்பவர்கள் புத்திசாலிகளாம்.
நீங்களும் சொல்றீங்க நாங்கல்லாம் 10-20% தான் என்று.

சரியாகத்தான் இருக்குங்க.

ரொம்ப நன்றி.

கல்வெட்டு said...

ஜெயபாரதனின் விளக்கங்கள் அளவுக்கதிகமான காமெடியாய் இருப்பதால் மேலும் அவரை வாயைக்கிண்டும் நோக்குடன்...

ஜெயபாரதன் சொன்னது...
//உங்களைப் போன்ற கருப்புச் சட்டைக் காக்கக் கூட்டம் உலகில் 10% அல்லது 20 %. கடவுளை நம்புவோர் 75 %.// காமெடியில் உங்களை அடிச்சிக்க ஆளை இல்ல போங்க. :-)))

சும்மா 70 % சதவீதம் கூட்டம் இருந்தா போதுமா? அதனால் என்ன பயன்?

* ஜெயிலில் உள்ளவர்களில் 90 சதவீதம் உங்களைப் போன்றோர். அதாவது எங்களைப்போல காக்கா கூட்டம் இல்லாத புண்ணியவான்களின் சமூகம்.

* வரி ஏய்ப்பவன், பெண்களைக் கெடுப்பவன், மக்களை ஏமாற்றுபவன் என்ற துறைகளிலும் 90 சதவீதம் உங்களைப் போன்றோர். அதாவது எங்களைப்போல காக்கா கூட்டம் இல்லாத புண்ணியவான்களின் சமூகம்.

* எஸ்ட்ஸ் உள்ளவர்களிளும் உங்கள் ஆட்கள்தான் அதிக சதவீதம்.

* சரவணபவன் அண்ணாச்சியில் இருந்து இலங்கை கோத்தாபய வரை பக்திமான்கள்தான்.

என்னத்தைச் சொல்ல. :-))

Jayabarathan said...

நண்பரே

///மெட்டீரியலிஸ்ட் என்றால் என்ன ஒரு பெரிய 'கெட்ட வார்த்தையா'? ஏதோ தப்பான ஒரு அர்த்தத்தில் தருகிறீர்களே என்று கேட்கிறேன்.ன ஒரு பெரிய 'கெட்ட வார்த்தையா'? ஏதோ தப்பான ஒரு அர்த்தத்தில் தருகிறீர்களே என்று கேட்கிறேன்.///

பாதிக் கிணறு தாண்டியவர்கள்

தருமி said...

//பாதிக் கிணறு தாண்டியவர்கள்//

ஐயா! மார்க்ஸியன் கிணத்தில பாதி தாண்டிட்டேன்னு இன்னும் தாண்ட ஆரம்பிக்காதவர் சொல்லிட்டாரே!

:-)

Jayabarathan said...

நண்பரே

///வரி ஏய்ப்பவன், பெண்களைக் கெடுப்பவன், மக்களை ஏமாற்றுபவன் என்ற துறைகளிலும் 90 சதவீதம் உங்களைப் போன்றோர். அதாவது எங்களைப்போல காக்கா கூட்டம் இல்லாத புண்ணியவான்களின் சமூகம்.///


வால்தனம் செய்யும் 75% நபரை ஜெயிலில் தள்ள முடியாததுதான். முகமூடி போட்டுக் கொண்டு அரைகுறை ஐந்தறிவொடு இரவில் திரியும் நரிகளைப் பிடிப்பது அடைப்பது எப்படி ?

ஜெயலலிதா சங்கராச்சாரியாரையும் ஜெயிலில் தள்ளினார். கலைஞர் கருணாநிதியையும் தள்ளினார்.

மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டோலாவும்தான் ஜெயிலில் தள்ளப் பட்டார்.

எது சரி ? எது தப்பு ?

சிறையில் சில நாட்கள் கிடந்தால் உங்களுக்கும் ஞானம் பிறக்கும் !!!

சி. ஜெயபாரதன்

தருமி said...

ஜெயபாரதன்,
//சிறையில் சில நாட்கள் கிடந்தால் உங்களுக்கும் ஞானம் பிறக்கும் !!!
//

உங்களுக்குக் கிடைத்த "ஞானவழி" இதுதானோ?

Jayabarathan said...

நண்பரே

தேசீய விடுதலைப் போரில் முழுப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர் என் தந்தையார்.

சிறைக்குப் பயந்த தந்தை தீவிரவாதிப் பெரியாரும், சீடர் அண்ணாத்துரையும் பிரிட்டிஷ்காரன் போகக் கூடா தென்று காலைப் பிடித்தவர்.

சி. ஜெயபாரதன்

தருமி said...

//தேசீய விடுதலைப் போரில் முழுப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர் என் தந்தையார்.//

ரொம்பவே மகிழ்ச்சி.

ஆனா நீங்க என்ன பண்ணுனீங்கன்னு சொல்லவேயில்லையே!

//சிறைக்குப் பயந்த தந்தை தீவிரவாதிப் பெரியாரும், சீடர் அண்ணாத்துரையும் பிரிட்டிஷ்காரன் போகக் கூடா தென்று காலைப் பிடித்தவர். //

அதுக்கு நானென்ன பண்ணணும்னு தெரியலையே!

தருமி said...

ஜெயபாரதன்,

அப்போ நாம் இப்ப "உயிர்" பற்றி பேசுறதை விட்டுருவோமா?

கோவி.கண்ணன் said...

//நான் பாட்டிகள் நம்பும் புராணப் பொய்க் கதைகள், மூடப் பழக்க வழக்கங்கள், கடவுளைப் பற்றி பாமர மக்கள் கூறும் தவறான, மூடக் கருத்துக்களில் தர்க்கம் செய்வ தில்லை.

சி. ஜெ.//

பாட்டிகள் கிடையாது 'சோ' கால்டு நான்கு வேதங்களில் ஒன்றில் இருப்பதில் ஒன்று தான் நான் சொன்னது, சாநதானவாதிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்

கோவி.கண்ணன் said...

//நண்பர் கோவி.க.

//இந்தப் பிரபஞ்சம், கடந்த பிரபஞ்சத்தின் எஞ்சிய கருமைப் பிண்டம் (Dark Matter) கருமைச் சக்தி (Dark Energy) & கருந்துளை (Black Hole). ஆகியவற்றிலிருந்து உதித்தது. சட்டியிலிருந்தால்தான் அகப்பையில் வரும். வெறுங் கையில் முழம் போட முடியாது.
//

ஜெயபாரதன் ஐயா,

கடவுள் வெறும் கையால் முழம் போட்டார் அல்லது மந்திர சக்தியால் மாங்காய் வரவழைத்தார் என்று பிரபஞ்சம் 'தோன்றிதாக/படைப்பு' என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ?. நான் சொல்வது ஒன்று பிரிதொன்றில் இருந்து மாறுதல் அடைவது, முன்பே பேசி இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் எனர்ஜி இன்றி எதுவும் இயங்க முடியாது, அந்த எனர்ஜி எதிலிருந்தும் தோன்றி இருக்க முடியாது ஏனெனில் ஆற்றலை ஆக்கவோ அளிக்கவோ முடியாது என்பது இதுவரை, இனிமேலும் மறுக்க முடியாத கோட்பாடு.

//அதாவது பிரபஞ்சத்தில் படைக்கப் பட்ட அத்தனையும் காரண காரிய நியதியால் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் உண்டாக்கப் பட்டவை.//


//பிரபஞ்சம் மாஜிக் முறையாலோ மந்திர சக்தியாலோ அல்லது மிரக்கல் விந்தையாலோ படைக்கப் படவில்லை.

காரண காரிய நியதியில் உண்டானது என்பது விஞ்ஞான விதி.

படைப்பாளி ஒன்றில்லாது படைப்புகள் கிடையா. பிரபஞ்சத்தைப் படைக்க படைப்பாளி சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் எடுத்துள்ளது.

பிரபஞ்சம் ஏன் படைக்கப் பட்டது என்று கேட்பது,பால் ஏன் வெள்ளை யாக உள்ளது என்பது போல்வது !!!

சி. ஜெயபாரதன்//

முன்னுக்கு பின் முரணான வாதம், ஒன்று காலம் எடுப்பதாலேயே காலத்திற்கு முன்பு இருந்ததில்லை என்று சொல்வது எந்த வகை தியரி ? 5 + 5 = 10 என்பது கணக்கீடு முறைகள், எண்ணியல் தோன்றுவதன் முன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும். பால் ஏன் வெள்ளியாக இருக்கிறது என்பதற்கு விளக்கம் சொல்ல முடியும். பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதற்கு என்ன காரணம் கூறுவீர்கள் ? படைக்கப்பட்டது என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், நான் அது என்றும் இருப்பது என்கிறேன். எந்த ஒன்றையும் அழிக்க முடியாது பிரிதொன்றாக மாற்ற முடியும் என்பதே அறிவியல் விதி. இந்த உலகில் கூட படைப்பாளி என்று மனிதர்களின் ஆக்கங்களையும் குறிப்பிட முடியாது, ஒரு பொருள் அதன் தன்மையை மாற்றுவதற்கான அறிவுத்திறனைப் பெற்று அதை செயல்படுத்துகிறோம், இதில் படைப்பு என்பது என்ன ? கண்டுபிடிப்புகள் என்று சொன்னால் அது பொருத்தமான சொல். படைப்பு என்று எதுவும் இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை எதையெல்லாம் நீங்கள் படைப்பு (creation) என்கிறீர்கள் ? நான் அவை அனைத்தும் கண்டுபிடிப்புகள் (invention) என்றே சொல்லுவேன்.

கோவி.கண்ணன் said...

//சிறைக்குப் பயந்த தந்தை தீவிரவாதிப் பெரியாரும், சீடர் அண்ணாத்துரையும் பிரிட்டிஷ்காரன் போகக் கூடா தென்று காலைப் பிடித்தவர். //

பிரிட்டீஷ் காரன் இருக்கும் வரையில் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இருந்ததும் ஒரு காரணம். தேசியவாத காங்கிரசில், காந்தி உட்பட அனைவரும் வருண கோட்பாடுகளை ஆதரித்தவர்கள், இவர்களில் எவரை நம்பி விடுதலைப் பெறுவது என்று பெரியாரும், அண்ணாவும் நினைத்ததில் என்ன தவறு ?

Jayabarathan said...

/// பிரிட்டீஷ் காரன் இருக்கும் வரையில் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இருந்ததும் ஒரு காரணம். தேசியவாத காங்கிரசில், காந்தி உட்பட அனைவரும் வருண கோட்பாடுகளை ஆதரித்தவர்கள், இவர்களில் எவரை நம்பி விடுதலைப் பெறுவது என்று பெரியாரும், அண்ணாவும் நினைத்ததில் என்ன தவறு ? ///

விடுதலை கிடைத்ததும் அதை அனுபவித்துக் கொண்டு திராவிட நாடு பிரிவினைக்கும் நாடாளும் மன்றத் தேர்தலுக்கும் குதித்துக் கொண்டு வந்தவர் யார் ?

கல்வெட்டு said...

//அப்போ நாம் இப்ப "உயிர்" பற்றி பேசுறதை விட்டுருவோமா?// பாருங்களேன் அவர் பல இழைகளில் பயணிக்கிறார். உயிர் பற்றிய பல இழைகளை சாய்ஸ்லி விட்டுவிடுகிறார். :-)))))


அப்படியே இருக்கும் எனது உரையாடல்கள்.


---------------------*****---------
‍‍‍‍‍‍‍‍‍‍‍ஜெயபாரதன்,
என்ன உங்களோட ஒரே கமெடியாப் போச்சு. :-)))

1. உயிரின் விளக்கம் என்ன என்றால்.... "அது கடவுள் தருவது" என்று சொல்கிறீர்கள்.

2.சரி, அது எப்படி என்றால்... "உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது" என்று சொல்கிறீர்கள்.

3.இந்த வேலையை யார் செய்றாங்க என்றால்....... "Living Being - க்கு உயிரை கடவுள் கிப்டா கொடுக்கிறார்" என்கிறீர்கள்.

4.சரி, இந்த ஆள் ஏன் இப்படி கண்மூடிதனமா பாம் போட்டு உயிரை எடுக்க வைக்கிறார் என்றால்..... "அது மனிதன் செயல்" என்று மறுபடியும் ஆரம்பித்த இடதிற்கே வருகிறீர்கள்.


****

எல்லாத்துக்கும் மனிதன்தான் என்றால் ஏன் உயிர் கடவுள் தருவது என்கிறீர்கள்? வாத்தியாரின் எலெக்ட்ரிக் ஷாக் விசயத்தில் மறுபடியும் வந்து நிற்கிறீர்கள்.

எப்படீங்க உங்களால மட்டும் இப்படி ? தாங்க முடியலீங்க.

*******

//ஓர் சிறு உதாரணம் : ஊர்ந்திடும் புழு கூடாகி அதிலிருந்து பறந்திடும் பட்டாம் பூச்சி எப்படி உயிர் மாறி வருகிறது ?//

ஹலோ...என்ன கொடுமை இது?

இது ஒரே உயிரின் உடல் சார்ந்த பருவ மாற்றங்கள் . இதில் எந்தக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும் இல்லை.

சரி, அந்த பட்டாம் பூச்சி செத்த பிறகு அந்த உயிர் எங்கே போகிறது?

//உயிர் ஓர் உடம்பிலிருந்து வேறோர் உடம்பில் நுழைகிறது.//

மேலே உள்ளது நீங்கள் சொன்னதுதான்.

எந்த உடம்பில் இருந்து எந்த உடம்புக்குள் நுழைகிறது?

ஏங்க இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க?

***

------------******** ----------------
இது உரையாடல் என்றே நான் சொல்வதால் இதை அவர் ஏற்கவும் வேண்டாம்,பதில் சொல்லவும் வேண்டாம் என்னளவில்.

ஆனால், அவர் வார்த்தைக்கு வார்த்தை தர்க்கம், காக்கா, புல்வெட்டி, கும்பல், ஆறறிவு குட்டை -மொட்டை யெனன்று கலந்துகட்டி அடிப்பதால், இதெல்லால் கனண்ணிலேயே படவில்லையா? என்றும் கேட்கத் தோன்றுகிறது.

Jayabarathan said...

உங்கள் விளக்கத்தை விஞ்ஞானிகள் எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Discovery, Invention & Creation என்றாலென்ன பொருள் என்று பாருங்கள்.

Jayabarathan said...

உங்கள் விளக்கத்தை விஞ்ஞானிகள் எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Discovery, Invention & Creation என்றாலென்ன பொருள் என்று பாருங்கள்.

Jayabarathan said...

///கடவுள் வெறும் கையால் முழம் போட்டார் அல்லது மந்திர சக்தியால் மாங்காய் வரவழைத்தார் என்று பிரபஞ்சம் 'தோன்றிதாக/படைப்பு' என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ?. நான் சொல்வது ஒன்று பிரிதொன்றில் இருந்து மாறுதல் அடைவது, முன்பே பேசி இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் எனர்ஜி இன்றி எதுவும் இயங்க முடியாது, அந்த எனர்ஜி எதிலிருந்தும் தோன்றி இருக்க முடியாது ஏனெனில் ஆற்றலை ஆக்கவோ அளிக்கவோ முடியாது என்பது இதுவரை, இனிமேலும் மறுக்க முடியாத கோட்பாடு. ///

இந்தப் பிரபஞ்சம், கடந்த பிரபஞ்சத்தின் எஞ்சிய கருமைப் பிண்டம் (Dark Matter) கருமைச் சக்தி (Dark Energy) & கருந்துளை (Black Hole). ஆகியவற்றிலிருந்து உதித்தது. சட்டியிலிருந்தால்தான் அகப்பையில் வரும். வெறுங் கையில் முழம் போட முடியாது.

Do you understand this fact ?

நீங்கள் கூறும் முடத்துவச் சுற்றுப் பிரபஞ்சம் ஆரம்பத் தூண்டு கோளின்றி எப்படிச் சுற்றத் துவங்கியது என்று விளக்கமாய் உங்கள் நியதியைக் கூறுவீர். சக்தி எப்படி உண்டானது ? அது தானாக எப்படி உண்டானது ?

உங்கள் மாய சக்தியிலா ?

Jayabarathan said...

///கடவுள் வெறும் கையால் முழம் போட்டார் அல்லது மந்திர சக்தியால் மாங்காய் வரவழைத்தார் என்று பிரபஞ்சம் 'தோன்றிதாக/படைப்பு' என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ?. நான் சொல்வது ஒன்று பிரிதொன்றில் இருந்து மாறுதல் அடைவது, முன்பே பேசி இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் எனர்ஜி இன்றி எதுவும் இயங்க முடியாது, அந்த எனர்ஜி எதிலிருந்தும் தோன்றி இருக்க முடியாது ஏனெனில் ஆற்றலை ஆக்கவோ அளிக்கவோ முடியாது என்பது இதுவரை, இனிமேலும் மறுக்க முடியாத கோட்பாடு. ///

நீங்கள் கூறும் முடத்துவச் சுற்றுப் பிரபஞ்சம் ஆரம்பத் தூண்டுகோளின்றி எப்படிச் சுற்றத் துவங்கியது என்று விளக்கமாய் உங்கள் நியதியைக் கூறுவீர். சக்தி எப்படி உண்டானது ? அது தானாக எப்படி உண்டானது ?

உங்கள் மாய சக்தியிலா ?

As per Newton's First Law of Motion : A Body continues to be in state of rest or uniform motion, unless compelled by an External Force.

The moving bodies started to move from the Big Bang. But who triggered the Big Bang ? The Heavy Dense Matter cannot explode by itself to initiate the Big Bang !

The Universe is expanding as the Galaxies accelerate at a faster rate of velosity. Who is accelerating the galaxies ?

You always argue with half knowledge of Science.

தருமி said...

அய்யா ஜெயபாரதன்,

//Most of the non-believers have a wrong or half scientific knowledge with less or no Anmeega (Spiritual) knowledge.//

what is that scientific knowledge with Anmeega (Spiritual) knowledge?

//But the great wise Spiritualist Men define what Uyir is ..//

who're they, sir?

did you read that tea cup story. it is all meant for people like you.

//Pure Western Materialists, as I said, are incapable of discovering GOD or defining what Uyir is.//

then, you do it.

தயவு செய்து "உயிர்" என்றால் என்ன என்று இதுவரை யாரும் அறிந்துகொள்ளாத/விளக்கமுடியாத ஒன்றை உலகுக்கு விளக்கி நன்மை செய்யவும்.

//So without knowing what Uyir is, you have been telling all its Bio-functions & departure which you could see.//
yes. now u tell me that!



இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியாதா? அப்படி கடவுளால் கொடுத்த அந்த "உயிர்' எப்படி நான் plug-யை உறுவியதும் பொசுக்குன்னு போயிருது?

/Pure Western Materialists, as I said, are incapable of discovering GOD or defining what Uyir is.//

is this another part of your theory?

//If you really do not know their names as an Indian, please tell me.//

YES

////Please read about Electric Shock under Web Search & learn how it kills people.//
பாருங்க .. எல்லாமே நான் சொன்ன BIOLOGICAL FUNCTIONS பத்திதான் போட்டிருக்கு ... NO AANMEEGA SPIRITUALISM or SUPER DESIGNER / COSMIC DESIGNER / GOD / ....

===========================
இதுவரை கேள்வியும் பதிலுமாகப் போன பகுதிகள் இதற்குப் பிறகு உங்களது இந்தத் தகவலால் ..
//"அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று வள்ளுவர் கூறுகிறார். // எங்கெங்கோ போகிறது. போன பதிவிலும் இப்படியே.

உங்களுக்கு பெரியாரின் மேலும், தி.மு.க. கட்சியினரிடம் ஏதோ ஒரு வெறுப்பு; தவறல்ல. ஆனால் நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால் அதற்காக ஒரு பதிவிடுங்கள். அதை விட்டு விட்டு இங்கே பேசும் விஷயம் எதுவோ அதில் ஏதேதோ சொல்லி 'பூ சுத்தணுமா'?

உயிரைப் பத்தி பேசவந்தீங்களே! அதில் எதற்காவது நேரடி பதில் சொல்லியிருக்கிறீர்களா?

அந்த வண்ணத்துப் பூச்சி பாவம்; அதையும் விட மாட்டேன் என்கிறீர்கள். எலெக்ரிக்கல் ஷாக் பத்தி சொன்னீர்கள். பதில் சொன்னால் அதை விட்டு விடுகிறீர்கள்.

என்னதான் செய்வது?

கோவி.கண்ணன் said...

//விடுதலை கிடைத்ததும் அதை அனுபவித்துக் கொண்டு திராவிட நாடு பிரிவினைக்கும் நாடாளும் மன்றத் தேர்தலுக்கும் குதித்துக் கொண்டு வந்தவர் யார் ?//

பிரிவினைக்கான காரணம் இன்றும் அப்படியேதான் உள்ளது. தேசியவியாதிகள் செருப்பாகத்தான் தமிழர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பிரிவினை பேசியதில் என்ன தவறு. நாடுகள் அனைத்தும் இயற்கையில் தோன்றியதா ?

- இது பற்றி நிறைய பேசலாம், ஆனால் அது பதிவுடன் தொடர்புடையது அல்ல, தேசியவாதம் என்பது வெறும் புனித பிம்பம் தான். என்றாவது ஒருநாள் உடையத்தான் போகிறது.

Jayabarathan said...

இந்தியாவிலிருந்து பிரிந்து போன பங்களா தேசம் பிச்சைக்கார நாடாக உள்ளது.

திராட நாட்டுக்குக் குடிதண்ணீர் கிடையாது. பிரிந்து போயிருந்தால் திராவிட நாடு பங்களா தேசத்தை விடப் பெரிய பிச்சை நாடாக இருக்கும் !!!

Jayabarathan said...

//If you really do not know their names as an Indian, please tell me.//

YES

////Please read about Electric Shock under Web Search & learn how it kills people.//

///பாருங்க .. எல்லாமே நான் சொன்ன BIOLOGICAL FUNCTIONS பத்திதான் போட்டிருக்கு ... NO AANMEEGA SPIRITUALISM or SUPER DESIGNER / COSMIC DESIGNER / GOD /

Dear Dharumi

So you really do not know what Aanmeegam means & who are the Hindu wisemen who spelled out about Uyir, God & Aanmeegam.

So you were arguing all along about God & uyir & Aanmeegam without knowing what they are. Where are you going to learn these ?

நீங்களும் டாக்கின்ஸ் போல் பாதிக் கிணறு தாண்டியவர்தான் !!!

You will never learn about these. Do not try now. No one can teach to an inert & inactive mind.

Jayabarathan said...

About the Water Shortage in Tamil Nadu, please read :

1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants - கடல் நீரிலிருந்து குடிநீர் - திண்ணைக் கட்டுரை]

2. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

S. Jayabarathan

தருமி said...

//இந்தியாவிலிருந்து பிரிந்து போன பங்களா தேசம் பிச்சைக்கார நாடாக உள்ளது. //

கடவுளே! என்னக் காப்பாத்துப்பா ...

தருமி said...

//நீங்களும் டாக்கின்ஸ் போல் பாதிக் கிணறு தாண்டியவர்தான் !!!

You will never learn about these. Do not try now. No one can teach to an inert & inactive mind.//

கடவுளே!! எங்க ரெண்டு பேரையும் காப்பாத்துப்பா ...!!

கோவி.கண்ணன் said...

//நீங்கள் கூறும் முடத்துவச் சுற்றுப் பிரபஞ்சம் ஆரம்பத் தூண்டுகோளின்றி எப்படிச் சுற்றத் துவங்கியது என்று விளக்கமாய் உங்கள் நியதியைக் கூறுவீர். சக்தி எப்படி உண்டானது ? அது தானாக எப்படி உண்டானது ?

உங்கள் மாய சக்தியிலா ? //

எனக்கு எந்த மாயசக்தியும் கிடையாது. கடவுள் படைத்தார் என்று சொல்லும் உங்களுக்கு இருக்கிறதான்னு நீங்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் பரிதாப நிலமையே விஞ்ஞானத்தை வைத்து கடவுள் இருப்பையும் செயலையும் உறுதி செய்துவிட முடியும் என்று நம்புவது தான், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மறுத்துவரும் ஒன்றை கருந்துளை வைத்து நிருபணம் செய்துவிட முடியும் என்று நம்பினால் அதுபற்றிய கட்டுரையை வெளி இடுங்கள். நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.

//As per Newton's First Law of Motion : A Body continues to be in state of rest or uniform motion, unless compelled by an External Force. //

எக்ஸ்டர்னல் போர்ஸ் - 'தன்னிச்சையாக உருவாகிய ஒரு விசையத்தான் குறிபிடுகிறேன்' என்று எக்ஸ்டர்னல் போர்ஸைப் பற்றி எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா ? சறுக்குது பாருங்க.

கோவி.கண்ணன் said...

//உங்கள் மாய சக்தியிலா ?

As per Newton's First Law of Motion : A Body continues to be in state of rest or uniform motion, unless compelled by an External Force.

The moving bodies started to move from the Big Bang. But who triggered the Big Bang ? The Heavy Dense Matter cannot explode by itself to initiate the Big Bang !

The Universe is expanding as the Galaxies accelerate at a faster rate of velosity. Who is accelerating the galaxies ?

You always argue with half knowledge of Science.//

உங்களுக்கெல்லாம் 4-5 ஆம் நூற்றாண்டில் பதில் சொல்லிவிட்டார்கள்.

ஊரின் நடுத்தெருவில் கிடக்கும் மலம் யாருடையது என்று தெரியாவிட்டால், அதை தான் தோன்றி என்று சொல்ல முடியாது என்றாள் நீலிகேசி.
:)

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...
இந்தியாவிலிருந்து பிரிந்து போன பங்களா தேசம் பிச்சைக்கார நாடாக உள்ளது.

திராட நாட்டுக்குக் குடிதண்ணீர் கிடையாது. பிரிந்து போயிருந்தால் திராவிட நாடு பங்களா தேசத்தை விடப் பெரிய பிச்சை நாடாக இருக்கும் !!!
//

உங்களுக்கெல்லாம் பாசிடிவ் திங்கிங் கிடையாது எந்த ஒரு வளமும் இல்லாமல் மலேசியாவில் இருந்து தனியாக விடப்பட்ட நாடுதான் சிங்கப்பூர்.

Jayabarathan said...

பாசிட்டிவ் திங்க்கரே



//Jayabarathan said...
இந்தியாவிலிருந்து பிரிந்து போன பங்களா தேசம் பிச்சைக்கார நாடாக உள்ளது.

திராவிட நாட்டுக்குக் குடிதண்ணீர் கிடையாது. பிரிந்து போயிருந்தால் திராவிட நாடு பங்களா தேசத்தை விடப் பெரிய பிச்சை நாடாக இருக்கும் !!!
//

///உங்களுக்கெல்லாம் பாசிடிவ் திங்கிங் கிடையாது எந்த ஒரு வளமும் இல்லாமல் மலேசியாவில் இருந்து தனியாக விடப்பட்ட நாடுதான் சிங்கப்பூர்.///

சிங்கப்பூர் போல் நாளைக்கு மதுரை பிரிந்து போக விரும்பும். அடுத்து திருநெல்வேலி பிரிய விரும்பும். அப்புறம் சென்னை, கோயமுத்தூர் பிரியும்.

பூரண விடுதலை குருச்செத்திரம் !!!
நாடுகள் பிரியும் போது அதன் செல்வங்கள் குறைவதால் நாணய மதிப்பும் குன்றும்.

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

//திராவிட நாட்டுக்குக் குடிதண்ணீர் கிடையாது. பிரிந்து போயிருந்தால் திராவிட நாடு பங்களா தேசத்தை விடப் பெரிய பிச்சை நாடாக இருக்கும் !!!//

adhaan sir solrarula...ippa evalo paasama pakathu manilamlaam thanni kudukuraanga..!!!



motha naade oorula irukura ella bank kittayum pichai edukudhu..idhula tamilnadu pichai edutha enna??
vaazhkai poora nariya irukuradhukku..oru naal singama vazhndhuttu sethurlaam..

//உங்களைப் போன்ற கருப்புச் சட்டைக் காக்கக் கூட்டம் உலகில் 10% அல்லது 20 %. கடவுளை நம்புவோர் 75 %.//
pulli vivarathulla vijayakanth thothutaar ponga...

//சிறையில் சில நாட்கள் கிடந்தால் உங்களுக்கும் ஞானம் பிறக்கும் !!!//

gnanamaa?? en friend gnanam porandhu 23 varsham aachunga..


//Uyir is defined to be the greatest Gift of God to the Living Beings to live, act, create & enjoy.//
adada..idhanala dhaan namba aalunga create panni thallitu irukanunga pola irukku...

//உயிரைப் பற்றி ஒரிஜினலாக எழுதிய இந்து வேதாந்த மேதைகள் நோபெல் பரிசு பெறத் தகுதியானர். //
neenga sangeetha nadicha uyir padatha pathi dhaana pesureenga??

Jayabarathan said...

நண்பர் கோவி. கண்ணன்


/// ஊரின் நடுத்தெருவில் கிடக்கும் மலம் யாருடையது என்று தெரியாவிட்டால், அதை தான் தோன்றி என்று சொல்ல முடியாது என்றாள் நீலிகேசி.
:) ///

Sure, you have not yet understood the scientific "Cause & Effect Theory".

நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். இப்படி அசிங்கமான ஓர் உதாரணம் காட்டித் தருமி வலைப் பதிவையும் உங்கள் தரத்தையும் குறைத்து உங்கள் முகத்தில்தான் கரியைப் பூசி்க் கொள்கிறீர்.

சி. ஜெயபாரதன்

கோவி.கண்ணன் said...

/////உங்களுக்கெல்லாம் பாசிடிவ் திங்கிங் கிடையாது எந்த ஒரு வளமும் இல்லாமல் மலேசியாவில் இருந்து தனியாக விடப்பட்ட நாடுதான் சிங்கப்பூர்.///

சிங்கப்பூர் போல் நாளைக்கு மதுரை பிரிந்து போக விரும்பும். அடுத்து திருநெல்வேலி பிரிய விரும்பும். அப்புறம் சென்னை, கோயமுத்தூர் பிரியும்.

பூரண விடுதலை குருச்செத்திரம் !!!
நாடுகள் பிரியும் போது அதன் செல்வங்கள் குறைவதால் நாணய மதிப்பும் குன்றும்.

சி. ஜெயபாரதன்//

இந்தியா என்கிற ஒரு நாடு எந்த காலத்திலும் இருந்ததில்லை. அப்போதெல்லாம் செல்வம் குறைந்தது போலவோ, பிறநாடுகளில் பிச்சை எடுத்தது போலவோ தெரியவில்லை, தமிழகத்தைப் பொறுத்த அளவில் கூட சேர, சோழ, பாண்டி மண்டலங்களும், அவர்களுக்கு தனித்தனி நாணயங்களும் பண்ட மாற்று முறைகளும் இருந்தன. வரலாறு தெரியாமல் பேசக் கூடாது. நீங்கள் பங்களாதேசைக் காட்டியதால் அதற்கு பிறகு பிரிந்து இன்று செழிப்புடன் இருக்கும் சிங்கப்பூரைக் காட்டினேன். ஒப்புக் கொள்ள மனமில்லாமல் தஞ்சாவூர் மதுரை என்று ஊகமாக உளறுவதற்கெல்லாம் பதில் சொல்லவது எனக்கு அறிவுடைய செயலாக தெரியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் அறிவாளி என்றால் அது உங்கள் படிப்பு / தொழில் தொடர்பில் என்று மட்டுமே என்று ஒப்புக் கொள்ள எனக்கு தயக்கமில்லை. அதே சமயத்தில் அதை வைத்து நீங்கள் பொது அறிவு மிக்கவர், எல்லாம் தெரிந்தவர் என்றெல்லாம் நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

Jayabarathan said...

////இந்தியா என்கிற ஒரு நாடு எந்த காலத்திலும் இருந்ததில்லை. அப்போதெல்லாம் செல்வம் குறைந்தது போலவோ, பிறநாடுகளில் பிச்சை எடுத்தது போலவோ தெரியவில்லை, தமிழகத்தைப் பொறுத்த அளவில் கூட சேர, சோழ, பாண்டி மண்டலங்களும், அவர்களுக்கு தனித்தனி நாணயங்களும் பண்ட மாற்று முறைகளும் இருந்தன.///

நீங்கள் சங்க காலத்தில் இருக்கிறீர். 21 ஆம் நூற்றண்டில் இல்லை.

கோவி.கண்ணன் said...

//நீங்கள் சங்க காலத்தில் இருக்கிறீர். 21 ஆம் நூற்றண்டில் இல்லை.//

நீங்கள் குறிப்பிட்ட பங்களதேசுக்கு பிறகு பிரிந்து சென்ற சிங்கப்பூரையும் குறிப்பிட்டு இருக்கிறேன். எழுதும் முன் ஏற்கனவே எழுதியதவைத்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.

கோவி.கண்ணன் said...

//நீங்கள் ஒரு பெரிய எழுத்தாளர். இப்படி அசிங்கமான ஓர் உதாரணம் காட்டித் தருமி வலைப் பதிவையும் உங்கள் தரத்தையும் குறைத்து உங்கள் முகத்தில்தான் கரியைப் பூசி்க் கொள்கிறீர்.

சி. ஜெயபாரதன்//

மலம் என்பது கழிக்கப்பட / ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் அசிங்கமான உதாரணம் அல்ல. வயிற்றில் இருக்கிறதே என்று வயிற்றைக் கிழித்துக் கொள்பவர் யாரும் இல்லை. உங்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லிவிடுவது தான் திசைத் திருப்பலைவிட சரியான செயல்.

Jayabarathan said...

Dear Friend


Please learn first in Science what is Inventions, Discoveries & Creations.

Second what is Big Bang Theory, Black Hole, Dark Matter, Dark Energy, Expanding & Accelerating Universe.

Finally The Cause & Effect Theory.

Then I will answer your questions.

S. Jayabarathan

Jayabarathan said...

தமிழ் நாடு எத்தனை பெரிய சிங்கம் ! சிங்கப்பூர் ஒர் எலி போன்றது ! தமிழகத்தின் ஜனத்தொகை சிங்கப்பூரை விட சுமார் 15 மடங்கு மிகையானது.

ஓர் உதாரணம். இந்தியாவோடு சேர்ந்துள்ளதால் தமிழகத்தின் தகுதியும், செல்வமும், விஞ்ஞான அறிவும், வேலை வளமும் பெருகி உள்ளன.

ஆசியவிலே உயர்ந்த இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக்கூடம் கல்பாக்கத்தில் இயங்கி வருகிறது. ஆசியவிலே பெரியதும் இந்தியாவிலே பெரியதுமான 4000 மெகவாட் மின்னாற்றல் கொண்ட நான்கு ரஷ்யாவின் VVER அணுமின் நிலையங்கள் குமரி முனையில் கட்டப் படுகின்றன.

சி. ஜெயபாரதன்

தருமி said...

கோவி,
//Please learn first ... Then I will answer your questions.//

தயவு செஞ்சி இதையெல்லாம் "படிக்க" ஆரம்பிச்சீராதீங்க ... ப்ளீஸ்!

வால்பையன் said...

கடவுளை தவிர மற்ற எல்லா பெயர்களும் அடிப்படுதே!

கடைசியில் கடவுள் இல்லைன்னு ஜெயபாரதன் சாரே ஒத்துகிட்டாரே!

அதை விட்டுட்டு வேற எங்கேயோ போயிட்டார்!

தருமி said...

வால்ஸ்,
//கடைசியில் கடவுள் இல்லைன்னு ஜெயபாரதன் சாரே ஒத்துகிட்டாரே!//

ஓ! அதுனாலதான் அவரு .. //அதை விட்டுட்டு வேற எங்கேயோ போயிட்டார்!// - இப்படி சொல்லிட்டாரா? தெரியாதே எனக்கு!

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...

Dear Friend


Please learn first in Science what is Inventions, Discoveries & Creations.

Second what is Big Bang Theory, Black Hole, Dark Matter, Dark Energy, Expanding & Accelerating Universe.

Finally The Cause & Effect Theory.

Then I will answer your questions.

S. Jayabarathan

//

கிரியேசன் என்று எதுவுமே கிடையாது என்று சொல்லிவிட்டேன். அப்படி எதாவது இருந்தால் நீங்கள் தான் உதாரணம் கொடுக்க வேண்டும், டிஸ்கவரி, இவென்சன் இவை எதுவுமே கிரேசன் ஆகாது, இல்லாத ஒன்றை ஒருவாக்குவதே கிரியேசன். அப்படி என்ன உருவாகி இருக்கிறது என்பதற்கு நீங்கள் தான் உதாரணம் கொடுக்க வேண்டும். சித்தத்தினால் விளைந்தது என்று எதையும் குறிப்பிட்டு காட்டிவிட முடியாது.

காரண காரிய கோட்பாடுகளும் அப்படியே காரணமின்றிய(வினை) செயல்பாடு (எதிர்வினை) இல்லை. எந்த ஒரு காரணத்திற்கும் இன்னொரு செயல்பாடு காரணமாக அமைந்திருக்கும். அப்படியே சென்றால் சுற்றுவிசையில் தான் முடியும், அது ஒரு போதும் நிற்காது.

இறைச் சித்தம் பிரபஞ்சத்தை இயக்குவதாகவும் உருவாக்குவதாகவும் நம்புவது 'வெறும்' நம்பிக்கைதான். அப்படி நம்புவதால் உங்களுக்கென்றே 'தனியாக' சொர்க்கமெல்லாம் படைக்கப்பட்டு இருக்காது.

பாவம் சார் நீங்கள், நீங்கள் இறைவனை நிருபிக்க முயன்றாலும் உங்கள் இந்துத்துவ சார்ப்பு அதை எள்ளி நகையாடுது. நீங்க நிரூபணம் செய்ய விரும்புவது எதை என்பதன் தெளிவில் இருந்தால் ஒருவேளை உங்களால் முடியலாம், ஆனால் இதுவரை நடந்த உரையாடல்களில் உங்கள் 'எண்ணங்களை' நீங்கள் அங்கங்கே கோடிட்டதில் இருந்தே உங்களுக்கு அப்படியான தெளிவு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது
:)

எவனோ வெள்ளைக்காரன் உட்கார்ந்து எல்லாவற்றிற்கும் தியரி எழுதுவான், அதைக் கொண்டுவந்து மதத்திற்குள் ஒட்டவைத்து, இதுதான் அதுதான் என்று காட்ட முயல்வது ரொம்பவும் பரிதாபப் படவேண்டி இருக்கிறது.

நான் இன்னும் கூட மேலே ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.

உருவ வழிபாட்டுக் கடவுள்களெல்லாம் எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்கள், அவர்களெல்லாம் செத்துப் போய்ட்டாங்களா ? திருவிளையாடல் புராண காலத்தில் கண்ணாபின்னாவென்று அவதாரம் எடுத்து முன்னே தோன்றுவாங்களாம், அவர்களும் 'சிவ' பதவி அடைந்துவிட்டார்களா ?

33 கோடி கடவுள்களை சாகடித்துவிட்டு இன்னிக்கு அறிவியலைத் தூக்கிக் கொண்டு வந்து 'பரபிரம்மத்தையாவது' நிருபிக்க முடியுமா என்று நினைத்து முயல்வது பரிதாபம் தானே.
:)

கோவி.கண்ணன் said...

Invalid conclusions: Scientists also reject creation science as a part of science, because they generally regard its basic conclusions to be wrong, proven false by the available evidence. Based on a literal interpretation of Genesis, creation scientists have concluded that: The earth is young, aged less than 10,000 years.
The world's linguistic groups developed from a miracle at the Tower of Babel.
The existing species of animals developed from a smaller number of "kinds" which first appeared during creation week.
Humans were part of a separate creation, separate from that of animals.
A universal flood once covered all of the earth's mountains.

Scientists have generally rejected all of these beliefs.*

http://www.religioustolerance.org/ev_stat1.htm

Jayabarathan said...

கோவி கண்ணனுக்கு Invention, Discovery, Creation, Black Hole இவற்றில் ஐயம் வந்து விட்டது. அவரைப் புறக்கணிக்கலாமா ?

Jayabarathan said...

Dear Friends,

I am saying that Earth, Human & Living beings, Solar System, Galaxies in the Universe were all created by a Cosmic Designer.

Govi. kaNNan says they were all invented & I need scientific proof who invented the Earth, Sun & the Human Beings as per his theory.

S. Jayabarathan

வால்பையன் said...

//கோவி கண்ணனுக்கு Invention, Discovery, Creation, Black Hole இவற்றில் ஐயம் வந்து விட்டது. அவரைப் புறக்கணிக்கலாமா ? //

கடவுள் பற்றிய சந்தேகங்களுக்கு உங்களிடம் சரியான பதில் இல்லையே கடவுளுடன் சேர்த்து உங்களையும் புறக்கணித்து விடலாமா?

வால்பையன் said...

//I am saying that Earth, Human & Living beings, Solar System, Galaxies in the Universe were all created by a Cosmic Designer.//

ஒன்னு இருக்குது, அப்படினா அதை யாராவது உருவாக்கியிருக்கனும் அதான் காஸ்மிக் டிசைனர் என்பது உங்கள் வாதம்,
நாங்களும் அதையே தான் கேட்கிறோம்
காஸ்மிக் டிசைனரை உருவாக்கியது யார்?

வால்பையன் said...

அந்த காஸ்மிக் டிசைனர் சுயம்புவாக இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த அண்டம் பிரபஞ்சம் சுயம்புவாக இருக்கக்கூடாது!

சிம்பிளான மேட்டர், இதுக்கு ஏன் பப்பிள்காம் சாப்பிடுறிங்க!

Jayabarathan said...

Dear Vals,

It is really amazing finally you have recognized the presence of the Cosmic Designer.

Beyond that limit your brain cannot stretch out to understand.

S. Jayabarathan

வோட்டாண்டி said...

to mr.Jayabaradhan

1. In ur X board when a topic related to birth of a star was gn in ur science book and when a ques related to birth of a star was asked in ur exam, did u give a answer stating tat the star was created by a cosmetic..er..cosmic designer??

2. When a question related to organic evolution was asked did u answer tat darwin's theory is false and cosmic designer designed humans??

3.when a question related to origin of universe was asked did u answer with bigbang theory,pulsating theory or ur cosmic designer theory??

4. Did u argue in ur exams taat law of conservation of energy is false and tat matter or energy initially should hav been created by a cosmetic designer??

I would be happy if u wud hav answered these questions in ur school exams by quoting from puranas or vedas

U say a high school boy will laugh at our theory..so i m very much eager to know did u laugh at ur science book after not reading anything related to a cosm(et)ic designer..

ok for argument sake lets accept tat ur cosimc designer created this universe..if it is true then nobody should worship him as god or almighty..he is the most stupid person who created a world full of sorrows,deaths,hunger,poverty,wars...
So if u believe in cosmic designer theory then u should hate him the most than atheists rather than worshiping him...

Jayabarathan said...

Dear Friend,

In the High School I will write what I was taught by the school currikulam. Now in my age 75 when I have learned that the so called Nature cannot design the complex Universe, Galaxies, Stars & the Solar Sysyem & human beings, my answers will be different.

As per Einstien science alone cannot answer the secrets of the Universe unless some metaphysical hypothesis of spiritualism was included.
Materialists like you have understood only half the worldly physical knowledge.

Present day Science is imperfect, incomplete & improving, as they were produced by imperfect & debating human beings. It cannot give FULL explanations to the mysteries of the Universe & Human Existence.

You have not understood the worldly kingdoms & countries how ruling the poeople was so hard & complicated. No system is perfect to give satisfaction to all kinds of people at all kinds of situations. I do not know whether you are an M.L.A or M.P. Tell me what you know of ruling a country like INDIA. You people are talking nonsense sitting upon the ivory Tower !!!

Misery, torture, injustice, slavery, suppression, discrimination & human sufferings are NOT created by The Cosmic Designer. They were all iniated by only HUMAN Beings. One must be stupid if one blames God for all the above made atrocities.

Whatever Man could do in the world God will NOT inerfere. Whatever God does in the universe, MAN cannot interfere. First understand this Principle.

God does NOT expect anyone to worship it. As I said I am NOT interested in Grandma Puranam & stupid beliefs.

S. Jayabarathan

Jayabarathan said...

/// 4. Did u argue in ur exams taat law of conservation of energy is false and tat matter or energy initially should hav been created by a cosmetic designer? ////

You DO NOT understand the Law of Conservation of Energy.

Matter & Energy are interchangeable as per Einstein's Mass Energy Equation.

This Law is written to You & Me and NOT to the Cosmic Designer.

YOU cannot create or destroy the available energy in the world.

In the universe all the matter came from dark matter & black holes. Science still does NOT explain what dark matter is, what black hole is or what dark energy is.

S. Jayabarathan

Jayabarathan said...

பிச்சையாண்டி, கோமணாண்டி, கல்வெட்டி, முடிவெட்டி, வால்மனிதன் என்று முகமூடி போட்டுக் கொண்டு, வலைகளில் some Shakespearian Ghosts Science தர்க்கம் புரிகின்றன !!!

As Tamilians there is NO honesty in your behaviour. You must be ashamed to discus science with such Stupid Names.

கோவி.கண்ணன் said...

//Jayabarathan said...
கோவி கண்ணனுக்கு Invention, Discovery, Creation, Black Hole இவற்றில் ஐயம் வந்து விட்டது. அவரைப் புறக்கணிக்கலாமா ?//

உங்களுக்கு வாதம் செய்ய மேட்டர் இல்லைன்னா நீங்க தான் விலகனும், ஆதாரமே இல்லாத ஒன்றுக்கு கற்பனை வாதம் செய்வதைத் தவிர்த்து உங்களிடம் கையிருப்பு எதுவும் இல்லை. நான் ஆரஞ்சு பழம் பற்றிக் கேட்டால் கேட்டால் உனக்கு ப்ரெஞ்சு தெரியல, தெரிஞ்சிட்டு வந்து ஆரஞ்சு பற்றி பேசு என்பது போல் சிறுபிள்ளைத்தனமான விவாதம் செய்கிறீர்கள். நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலே இல்லை. குறிப்பாக மாஜி கடவுள்கள் பற்றிய கேள்விக்கு வாயைத் திறக்கவே இல்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களையும் சாகடிச்சிட்டிங்களானு கேட்டேன் பதிலே இல்லை. அப்படி இருந்ததாக சொன்னது எல்லாம் என்ன ஆச்சு ? கருந்துளையில் கரைந்துவிட்டார்களா ? காணாமல் போய்விட்டார்களா ? சரி விடுங்க படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் செய்யும் மூவர் எங்கே ? இதையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு காஸ்மிக் டிசைனைர் அது இது என்று சப்பைக் கட்டுவது ஏன் ? நீங்க சொல்லும் ஒற்றை இறைக் கொள்கைகளை உடைய இஸ்லாமியர்களை அல்லது கிறித்துவர்களின் கோட்பாடுகளை எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள் ? நீங்கள் வாதம் செய்வ விரும்புவது இறைக் கொள்கையா இந்துத்துவமா ? முதலில் உங்களை தெளிவுப் படுத்திக் கொண்டு பிறகு பாடம் நடத்துங்கள்.

//Wednesday, June 03, 2009 6:49:00 PM
Jayabarathan said...

Dear Friends,

I am saying that Earth, Human & Living beings, Solar System, Galaxies in the Universe were all created by a Cosmic Designer.

Govi. kaNNan says they were all invented & I need scientific proof who invented the Earth, Sun & the Human Beings as per his theory.

S. Jayabarathan//

நீங்க மட்டுமல்ல மதவாதிகள் அனைவருமே அனைத்தையும் படைத்தது இறைவன் என்கிறார்கள். அறிவியல் உலகம் தான் பின்னால் அடித்து துறத்துது :)

ஹேல்பாப் வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார் என்ற கேள்வி எழுப்பினால் உங்களுக்கு விடை கிடைக்காதா ? அவ்வ்வ்வ்வ்.......கண்டுபிடிப்புகள் என்றால் என்பதற்கு விளக்கம் படித்தீர்கள் என்றால் இப்படி அரைகுறையாக கேள்வி எழுப்ப மாட்டீர்கள். அறிவியல் தெரிந்திருப்பவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல என்பதை உங்கள் வாதத் திறமையை வைத்து முடிவு செய்துவிட்டேன். :)

தருமி said...

mister jeyabharathan

i am supposed to moderate the arguments here in my blog - arguments on the things that i have said and NOT UNSAID.

//பிச்சையாண்டி, கோமணாண்டி, கல்வெட்டி, முடிவெட்டி, வால்மனிதன் என்று முகமூடி போட்டுக் கொண்டு, வலைகளில் some Shakespearian Ghosts Science தர்க்கம் புரிகின்றன !!!

As Tamilians there is NO honesty in your behaviour. You must be ashamed to discus science with such Stupid Names.//

your above statements are too crude and insensible. i dont konw about the concerned people; but i feel that it is all too derogative and very very ungentlemanly.

how many times i have to keep telling you that I DONT ALLOW anonymous commentators and there is NOTHING WRONG in writing in pseudonyms. if this basic principle is not understood by you and if you cannot hold on to some basic decency to others, nothing - that includes your age, qualitification etc..etc. - can ever help you.

tell me one place where any one of those against whom you charade so many accusations shows any sense of indecency.

mentioning your age alone cannot make matters better. i have been always feeling that many youngsters with all their nurture are much better than many aged and experienced persons. if you look through some of my older writings i have mentioned this point in my blogs.

பிச்சையாண்டி, முடிவெட்டி இதோடு தருமியையும் சேர்த்திருக்க வேண்டியதுதானே. ஏன் என் வயசு தடுத்து விட்டதோ?!

//You must be ashamed to discus science with such Stupid Names.//

பேசுறது அறிவியல். இதுக்கும் அவங்க பேருக்கும் என்ன சார் தொடர்பு? புதுமைப் பித்தன், கண்ணதாசன், பாரதி தாசன் - அட, இதையெல்லாம் விடுங்க .. 'கோணங்கி' என்ற பெயரில் பெரிய எழுத்தாளர் தெரியுமா? அவங்க பேரு எல்லாம் எனக்குப் பிடிக்கலை; அதனால் அவங்க எழுத்தைப் படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்களோ!!

செய்வீங்க ...

Jayabarathan said...

பாரதிதாசன், கண்ணதாசன் யார் அவரது உண்மைப் பெயர்கள் என்ன என்று பலரும் அறிவார். அவர்கள் உலகுப் பயந்து தம் பெயரைப் புனைந்து கொள்ள வில்லை அவர்கள் முகமூடி அணிந்து கொண்டு யாரையும் கிண்டல் செய்யவில்லை !!!

I consider all the Mukamoodi Tamilians in Tharumai's Website as some kind of Internet Blackmailers.

S. Jayabarathan

Jayabarathan said...

///ஹேல்பாப் வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார் என்ற கேள்வி எழுப்பினால் உங்களுக்கு விடை கிடைக்காதா அவ்வ்வ்வ்வ்.......கண்டுபிடிப்புகள் என்றால் என்பதற்கு விளக்கம் படித்தீர்கள் என்றால் இப்படி அரைகுறையாக கேள்வி எழுப்ப மாட்டீர்கள். ///

It was called a discovery. But it was NOT an Invention. When are you going to learn the difference between discovery & Invention ?

You do NOT know what Invention is & what Discovery is.

///அறிவியல் தெரிந்திருப்பவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல என்பதை உங்கள் வாதத் திறமையை வைத்து முடிவு செய்துவிட்டேன். :)///


அறிவியல் சரிவரப் புரியாதவர், அரைகுறையார் அறிந்தவர் எப்படி விஞ்ஞானி ஆவார் ?

Thekkikattan|தெகா said...

இன்னுமொரு முகமூடி மனிதன்.

தருமி, என்னோட அரைநாள் எவ்வளவு ஆர்வமூட்டுவதாக பின்னூட்டங்களை வாசிக்கும் பொழுது இருந்ததுங்கிறீங்க. இப்படியெல்லாம் வெளிக்கொணர உங்க பதிவுகளாலமட்டும்தான் முடியும் :-).

சம்பந்தமில்லாம இந்தக் கடவுள் பல பிஞ்சுகளின் உயிர்களை லபக்கடின்னு பிடிங்கி வேறு எங்கோ சண்டை சீக்கிரமா தொடங்கப்போற நாடுகளில் உள்ள மக்களுக்கு தேவைப்படுமின்னு கூடு பாயவைக்க அனுப்பிச்சு வைச்சதில எனக்கு உடன்பாடு இல்லாததால், அவருமேல எனக்கும் காண்டு. எந்த விதமான விளக்கங்களை கேட்டாலும் does not make sense. என்னே ஒரு கடவுளின் முட்டாள் தனமான (மூவ்) விளையாட்டுன்னு நினைச்சு!

கொஞ்ச காலமா எந்தப் பதிவுகள் பக்கமும் எட்டிப் பார்க்கவே பிடிக்கல அதான் இந்தப் பதிவு கூட கவனிக்கப்படாம போயிருக்கு.

சரி, அறிவியலில் ஆரம்பிச்ச ஆட்டம் எங்கோ போய் முடிஞ்சிருக்கே.

தருமி தெரியாமத்தான் கேக்குறேன், உங்களுக்கு மட்டும் எப்படி இந்த வயசிலும் அறிவியல் பாடம் நடத்தியே தன் வாழ்க்கையை நகர்த்திட்டு, போற இடத்தில துண்டைப் போட்டு இடத்தை பிடிக்கிறதுக்கு ஒரு வழி தோணாம -விரும்பின, பிடிச்ச விசயத்தை அதாவது அறிவியல் பாடமெடுக்கிறதே தொழிலா செஞ்சிட்டு கடைசி காலத்தில இதெல்லாம் ச்சும்மா... I have wasted most of my life, astrophysics is incomplete without mixing the metaphysics if I have known this fact way before I have not even been in this profession putting away my time enjoying the nector in fullness so called "Mukti".
அப்படித்தானே எல்லோரும் சமரசம் பண்ணிக்கிறோம் at the end of our days.

எப்படியோ நம்பினதில உறுதியா "செய்யும் தெழிலே பக்தின்னு"னு இருந்திருக்கீங்க, பசங்களுக்கு சொல்லவந்தது முழுமையா கிடைச்சிருக்குமின்னு நம்புறேன்.

Present day darwinian theory is imperfect, incomplete & improving, as they were produced by imperfect & debatable human being "darwin." It cannot give FULL explanations to the origination of species. அப்படின்னு சொல்லிக்கிட்டே அந்த துறையிலயே இருந்து வாழ்ந்தும் முடிஞ்சிருந்தா வாழ்க்கை இரட்டைத் தன்மையில இருந்திருக்காது?

When you do that, the facts are looked through your myths and presented to the mass as if again it was a fact. If you do that, does it have any ethics with what do you do? since I am the seeker of the facts misleadingly guided to the wrong conclusion, because the fundamental I have learnt is biased.

Therefore, when I come to know as to what you are doing, I should altogether trash the writing you have done previously, however the time I have spent with it is irretrievable, isn't it so?

சாலிசம்பர் said...

தருமி அய்யா,பதிவு வழக்கம் போல் அருமை,ஆனால் பின்னூட்டங்களை ரசிக்க இயலவில்லை.என் அப்பன் யோகிராம்சுரத்குமார்,என் அப்பன் பழனிமுருகன் என்று கூறும் அசட்டு ஆன்மீகவாதியல்ல ஜெயபாரதன் அய்யா அவர்கள்.நவீன அறிவியலை ஆழப்பயின்றவர்,அவரிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துகள் இங்கே வெளிப்பட்டிருக்க இடம் இது.கல்வெட்டு,வால்,கோவியார் ஆகியோரின் வாதக்கூர்மையை விட கிண்டலின் கூர்மை அதிகமாகி விட்டது, அது ஜெயபாரதன் அய்யாவை முடக்கி விட்டது என்பதை இந்த விவாதத்தில் ஈடுபடாமல் வெளியே இருந்து பார்க்கும் போது தெளிவாகத்தெரிகிறது.

வோட்டாண்டி said...

//In the High School I will write what I was taught by the school currikulam. Now in my age 75 when I have learned that the so called Nature cannot design the complex Universe, Galaxies, Stars & the Solar Sysyem & human beings, my answers will be different. //

அதாவது கேவலம் marku ஆக உங்க கொள்கைய கடாசிட்டு , எவனோ ஒரு முட்டாளோட வாதத்த தேர்வுல எழுதி தேர்வு ஆயிருகீங்க . இல்லை தேர்வு எல்லாம் எழுதி முடிச்சதுக்கு அப்பறம் 75 வயசுல ஞானம் வந்துச்சுன்னு சொல்றீங்களா ? .. இப்பவும் ஒங்க கொள்கை மேல ரொம்ப பிடிப்பு இருந்துசுன ஒன்னு செய்ங்களேன்.. இது மாதிரி நீங்க எனக்கு சொல்லி குடுத்த பாடம் எல்லாம் டுபாகூர்..அதனால எனக்கு உங்க படிப்பு வேணாம், பட்டம் வேணாம், அந்த பட்டம் மூலமா கெடச்ச வேலை வேண்டாம், அப்படின்னு சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு எழுதி போட்டு, உங்க பேருக்கு பின்னாடி இருக்குற எல்லா பட்டதையும் எடுத்துருங்க.. என்ன மாதிரி படிச்ச படிப்ப வாழ்க்கைல follow பண்றவங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்.. முடிஞ்சா அந்த படிப்பு பட்டம் மூலமா சம்பாதிச்ச பணத்த வட்டியோட அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்புங்க.. அப்பயாவது அரசாங்கத்துக்கு புரியட்டுமே இவளோ நாளா தப்பான பாடம் எடுத்து பசங்கள கெடுதுடோம்னு..

//I do not know whether you are an M.L.A or M.P. Tell me what you know of ruling a country like INDIA. You people are talking nonsense sitting upon the ivory Tower !!!//
einstien முட்டாள் , dawkins அர வேக்காடு, டேய் நீங்க எல்லாம் பேமானிங்க, நான் அம்பானி கூட மட்டும் தான் பேசுவேன். உனக்கு inventionna என்னனு தெரியாது, உனக்கு discovery ஓட spelling தெரியாது.. நீ மொதலா இத படி .. நீ அத படிச்சிட்டு வா ..இது மட்டும் தான் நீங்க இது வரைக்கும் தெளிவா எழுதி இருக்கீங்க..

It may be true tat the theory regarding the origin of universe is vague and unclear.. but atleast i can say ur cosmic designer theory completely contradicts all the laws of science.. if u say tat a cosmic designer created the world in a single flash.. frm where did the matter come?? how is universe expanding still now..is ur cosmic designer supplying hydrogen to the universe?? science says tat a big bang explosion occured initially and due to tat universe is still expanding.. but even this theory is not complete..but who r we to decide and propose a new cosmic designer theory?? let the scientist forum do the job of finding out the mysteries.. just because a scientific theory is vague u cannot propose a theory and say my theory is right..
உங்கள மாதிரி தான் ராமர்னு ஒருத்தன் (என்ன ஒரு பொருத்தமான பெயர் !!) நான் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிசிருக்கேன்னு உதார் உட்டான்... இப்படி எல்லாரும் நான் சொல்றது தான் சரி மத்தவன்லாம் கூமுட்டைங்கனு சொல்ல மட்டும் தான் முடியும்.. pluto கோள் இல்லைன்னு நாம சொல்றதுக்கும் astronomers முடிவு பண்றதுக்கும் வித்யாசம் இருக்கு சார்.

//As Tamilians there is NO honesty in your behaviour. You must be ashamed to discus science with such Stupid Names.//
நான் ஏற்கனவே பெரியார் பற்றிய பதிவுல பெயர் சொல்ல முடியாத காரணத்த உங்க கிட்ட solli இருந்தேன்.. மறுபடியும் கேக்குறேன் என்னோட உண்மையான அடையாளத்த தெரிஞ்சிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க??

//Misery, torture, injustice, slavery, suppression, discrimination & human sufferings are NOT created by The Cosmic Designer. They were all iniated by only HUMAN Beings. One must be stupid if one blames God for all the above made atrocities.//
சுனாமி வந்ததுக்கு காரணம் எங்க ஏரியா MLA லஞ்சம் வாங்குனதா ??
ஐலா புயலுக்கு காரணம் கம்யூனிச ஆட்சியா??
உட்டா பூகம்பம் வர்றதுக்கு காரணம் குண்டு கல்யாணம் குதிச்துனாலனு சொல்வீங்க போல இருக்கு!!
உங்க cosmic designer ஒழுங்கா மூடிட்டு உலகத்த உருவாக்காம இருந்திருந்தா தினம் தினம் இந்த செத்து பொழைக்கிற பொழைப்பாவது இருக்காதே.. இதுக்குலாம் காரணம் போன jenma paavamnu உங்க மதம் சொல்லுதே.. இதையே தான் நீங்களும் சொல்றீங்கள??


சரி நம்ப சொந்த பிரச்சனைய எல்லாம் இதோட நிறுத்திக்குவோம்.. தருமி ஐயா பதிவுல போட்டு இருக்குற மேட்டர் தப்புனா எது rite??
நீங்க சொல்ற cosmic designer theorya ஏதோ ஒரு மததுலேந்து தான நீங்க புடிச்சீங்க.. அந்த மததுலையே பாதி மேட்டர் டுபாகுர்னு prove பண்ணதுக்கு அப்பறமும் உங்க sidelendhu stronga ஒரு scientist.. இல்லேன்னா ஒரு journal or published paper எதாவது எடுத்து வைங்க.. அப்பறமா பேசுவோம்..

வோட்டாண்டி said...

Matter is a one which has weight and occupies space..--3rd std science..

where did ur cosmic designer vanish after creating the universe..

and again somewhere u r saying tat cosmic designer is providing and taking away "uyir" from the human robot.. then ur cosmic designer should exist somewhere in earth only..because life cannot exist in any other planet due to unsuitable living conditions..so sitting here above the earth, ur cosmic designer (or designers?)is controlling the whole universe!!

this again contradicts every basic law of science..

so u have proposed a set of new rules as follows
1.A cosmic designer is a one who can create, destroy or transform this universe or any part of universe from one form to another

2.For every single living organism created in this world he supplies "uyir" and he applies his own jurisdiction when to take away tat particular uyir from one organism and supply it to another..

3. God and uyir are simlar in some ways.. like u cant show the presence of uyir..u cant show the presence of god.. (ippave kanna katudhey!!!)

So according to your law as I hav the power to destroy "uyir"(which you say is transforming frm one organism to other) then I m god..

As the presence of uyir can be felt..so wats the way to feel the presence of god??

Wat is ur bloody cosmic designer doing to show his presence?

frm whr did these innovative theories dawn upon you??(obviously some religious texts!!)

as you can see frm above ur own laws contradict each other besides contradicting laws of science..

Jayabarathan said...

All the above questions of yours show your confused state of mind & understanding of Universe, Uyir & Cosmic Designer.

You have to be admitted in the mental Hospital.

Your brain is too small & rigid to understand

S. Jayabaratyhan

வோட்டாண்டி said...

//Your brain is too small & rigid to understand//

unga brain enna oru 2000 m^3 irukkuma??illa oru 500 kilo irukkuma??

brainna enna..minduna ennane theriyala ungalukku...
neenga enna mental hospitalukku poga solreenga..
haiyo haiyo..

modhala neenga marubadi schoola L.K.G la sendhu padikira vazhiya paarunga..

வால்பையன் said...

//All the above questions of yours show your confused state of mind & understanding of Universe, Uyir & Cosmic Designer.
You have to be admitted in the mental Hospital.//

உங்க வேதணை புரியுது!
பதில் சொல்ல முடியலைன்னா இப்படி தான் கோபம் வரும்!
தண்ணி குடிங்க! நல்ல மூச்சு இழுத்து விடுங்க! இந்த வயசுல இவ்ளோ டென்ஷன் உடம்புக்கு ஆகாது! நீங்க கோபபடுற மாதிரி அவங்களும் கோபப்பட்டா தாங்குமா!

கிரிகெட்ல கோல் போட முடியாது!
டென்னிஸ்ல ரன் எடுக்க முடியாது!

அதே மாதிரி தான் உங்க கிட்ட ஒழுங்க உரையாட முடியாது! உங்களுக்கு அப்படின்னா என்னான்னு அடிப்படை நாகரிகம் கூட தெரியல!


கார்னியர் விளம்பரம் தெரியுமா!

(உடம்ப)பத்திரமா பாத்துகோங்க!

வயசாகிகிட்டே போகுதுல்ல!
no tension!

தருமி said...

hi folks,

let us stop commenting on this blog. this post was on the excerpts on the book of Dawkins. but we have been transgressing far too beyond and there was enough mutual accusations.

shall we have our rendezvous in other posts later under some more cool temperature.

thanks a lot guys.

supersubra said...

Please view this post

http://vediceye.blogspot.com/2009/07/blog-post_8688.html

Guna said...

கொஞ்சம் இதையும் பாருங்கள்

http://www.easy-share.com/1908334192/SujathaKadavul-Irrukkirara.pdf

தருமி said...

ngs,ஏற்கெனவே படிச்சதுதான். இன்னொருவரும் அனுப்பித் தந்தார். இரண்டாம் முறையாக அதையும் மீண்டும் வாசித்தேன். இப்போது மீண்டும் நீங்கள் ...

என் கட்சி பேசும் கட்டுரையை எதற்கு என்னை படிக்கச் சொல்கிறீர்கள்?

அதென்ன நிறைய பேர் எனக்கு இப்படி நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திர்ரீங்க ???

இப்பக்கத்தைத் திறக்க முடியவில்லை.

தருமி said...

//இப்பக்கத்தைத் திறக்க முடியவில்லை.//

திறந்தாச்சு..........

Guna said...

எப்போது உங்கள் கட்சி ஆச்சு அது.
கடைசியில் சொல்லியிருப்பரே .....

science- இருக்கலாம்
ஆத்திகம் -இருக்கிறது .

இதில் எங்கேயும் நாத்திகம் வரவில்லை

அதுவும் யாரும் கடவுள் இல்லை என்று அதில் சொல்லவும் இல்லை .எப்படி அது உங்கள் கட்சி ?

தருமி said...

//இதில் எங்கேயும் நாத்திகம் வரவில்லை //

உங்களுக்குப் புரிஞ்சது அப்படி.
எனக்கு வேற மாதிரி ...

Guna said...

இதற்க்கு நான் என்ன செய்ய ?

அதில் அறிவியல் கொண்டு விளக்கி இருக்கிறார் .இறுதியில் அறிவியல் இருக்கலாம் என்று சொல்கிறது என்றும் சொல்லி இருக்கிறார் .

இதை ஏன் சொன்னேன் என்றால் ஒரு சிலர் அறிவியல் கடவுள் பொய் என்று நிரூபணம் பண்ணி விட்டது என்று சொன்னதால் அந்த புத்தகத்தை படிக்க சொன்னேன் ..

தருமி said...

நீங்க எதுக்கும் மறுபடியும் வாசிச்சி பாருங்க ...
அதோட சுஜாதா சொன்னா உங்களுக்கு அப்படி ஒரு "விசுவாசமா"? விட்டால் அவரை மாதிரி நேரே ஸ்ரீரங்க நாதனைத் தரிசிக்க போய்டுவீங்க போல இருக்கே!

Guna said...

நான் இதுநாள் வரையில் சுஜாதாவின் எந்த புத்தகமும் படித்ததில்லை .இதுதான் எனது முதல் புத்தகம் அதுவும் அறிவியல் என்ன சொல்லி இருக்கு என்பதை தெரிந்து கொள்ளத்தான் படித்தேன்.அதுவும் தமிழில் இருப்பது ஒரு வசதி மற்றும் அவர் அறிவியல் மற்றும் அது சார்ந்த விசையங்கள் அதிகம் எழுதுபவர் என்பதால்....

இதுநாள் வரை எந்த கடவுள் மறுப்பு கொள்கை யுடையவரும் மனித வாழ்வுக்கு எதையும் சொல்லவில்லை ...

அதேபோல் மதம் சார்ந்த கலாச்சாரத்தை விட்டு அவர்கள் விலகி வாழ்ந்ததும் இல்லை.

அதே போல் மதம் சொல்லும் இது சரி இது தவறு என்பது போல் நாத்திகத்தால் சொல்ல முடியாது ஏன் என்றால் நீங்களே சொல்லி விட்டீர்கள் நாத்திகம் என்பது யோசிச்சு செயல்படுவது என்று ...இது மனிதனுக்கு மனிதன் மாறும்.

மனிதனை செப்பனிட இத்தனை மத நுல்கள் இருந்து மனிதன் முழுமையா மாறவில்லை.எதுவுமே இல்லாமல் நாத்திகம் வைத்து அவனை செப்பனிடுவது என்பது நடவாத காரியம்....


இதற்க்கு பெரிதாக சிந்தனை தேவை இல்லை.கொஞ்சம் யோசித்தால் போதும் ......
///அதோட சுஜாதா சொன்னா உங்களுக்கு அப்படி ஒரு "விசுவாசமா"? விட்டால் அவரை மாதிரி நேரே ஸ்ரீரங்க நாதனைத் தரிசிக்க போய்டுவீங்க போல இருக்கே!///

THE GOD DELUSION


RICHARD DAWKINS

நீங்களும் உங்கள் சொந்த கருத்தை சொல்லவில்லை இந்த புத்தகத்தில் உள்ளதை பதிவு செய்து அவருக்கு வக்காலத்து வாங்குகிரிர்கள்.

RICHARD DAWKINS
இவர் சொன்னால் நீங்களும் ஆமாம் சாமி போடுவவர்தனே?.

தவறாக எண்ண வேண்டாம்.

Arulraj said...

A quote from the book in your blog:

நான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.

பரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா?

Do you agree with this? That the design of larunx is an error?

தருமி said...

//Do you agree with this? That the design of larunx is an error?//

YES

இல்லையென்று நீங்கள் சொன்னால் காரணம் கூறுங்கள்.

Post a Comment