Tuesday, August 02, 2005

40. நம்ம எடமுங்க...



தமிழ்மணத்தில், மதுரன்னா..தருமி; தருமின்னா..மதுரன்னு ஆயிருச்சில்லா..அதான்

5 comments:

தருமி said...

சரி..சரி. நீங்களும் தான் மதுரக்காரரு..நமக்குள்ள என்ன இப்போ?
அந்த கோயிலு படம் போடுறீகளே, அது என்ன மீனாட்சியம்மன் ஆடி வீதியா?

Sri Rangan said...

நன்றி தருமி அவர்களே!மீனாட்சி அம்மனைப் பார்க்கவேண்டும்,பார்க்கவேண்டுமென எனது தாயார் கனவுகண்டார்.மதுரைக்குப் போகும் வாய்புக்கிடைக்கவில்லை.அவ்விடம் போகவேண்டுமென்ற... இருந்தால் நிச்சியம் ஒருநாள் போவோம்.இவ்வளவு கலையழகான போபுரம்! அற்புதாமன சிற்பங்கள் இருக்கின்றன.இரண்டொரு வருடத்திலாவது மதுரைக்குப் போவோம்.
இப்போதைக்கு இதுபோதும்.
நன்றியுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

தருமி said...

ஸ்ரீரங்கன்,
"அவ்விடம் போகவேண்டுமென்ற... இருந்தால் நிச்சியம் ஒருநாள் போவோம்"

அதே... எனக்கும் இருந்தால் உங்களை என் விருந்தினராகக் கொள்ள மிகுந்த சந்தோஷம்.

..........My English blog

தருமி said...

ஸ்ரீரங்கன்,
"அவ்விடம் போகவேண்டுமென்ற... இருந்தால் நிச்சியம் ஒருநாள் போவோம்"

அதே... எனக்கும் இருந்தால் உங்களை என் விருந்தினராகக் கொள்ள மிகுந்த சந்தோஷம்.

உங்கள் ப்ளாக் முகவரி கொடுங்களேன்.

My English blog

Sri Rangan said...

நன்றி தருமி அவர்களே!என் முகவரி உங்களுக்குத் தெரியும்.இருந்தும் எழுதுகிறேன்: http://www.srisagajan.blogspot.com
அன்புடன்
ஸ்ரீரங்கன்

Post a Comment