Thursday, April 06, 2006

148. படங் காட்றேன்…

பின்னூட்ட நாயகியும், திரு. கோபாலும் அவங்களோட பயணத்தின் ஒரு பகுதியில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது எடுத்த சில படங்கள்…….






















Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 03 2006 03:35 pm | Uncategorized |
11 Responses
வசந்தன் Says:
April 3rd, 2006 at 4:19 pm
நாய்க்குட்டிகள் அருமை.

துளசி கோபால் Says:
April 3rd, 2006 at 4:23 pm
பறந்து வந்தேன்னு என் தலைகூட சேதி சொல்லுது

பிரவுன் பேர் போபோ, கருப்புவெளுப்பு டாம்மி.

இவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்முன்னா ‘நூபுரகங்கை’ படிக்கணும்.( இது வாசகர்களுக்கு)

தருமி Says:
April 3rd, 2006 at 7:24 pm
ஏங்க வசந்தன்,
மொத்தம் நாலு மனுசப் பிறவிகள் இருக்கோம்; எங்க எல்லாத்தையும் விட்டுட்டு…இதெல்லாம் நல்லா இல்லீங்க..

தருமி Says:
April 3rd, 2006 at 7:24 pm
துளசி,
நானும் ஏற்கெனவே ‘லின்க்’ கொடுத்திருக்கேன்.

selvan Says:
April 5th, 2006 at 12:21 pm
You have a good smiling face partner.

ஜோ Says:
April 5th, 2006 at 12:56 pm
சூப்பர்!
உங்களுக்கு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரி போல தோற்றம்.ஒரு சல்யூட் அடிச்சுகிறேன்!

தருமி Says:
April 5th, 2006 at 8:19 pm
பார்ட்னர்,
ஹி..ஹி… எல்லாம் ஃபோட்டோவுக்காகத்தான்.

தருமி Says:
April 5th, 2006 at 8:30 pm
என்ன ஜோ,
எனக்கு என்ன அவ்வளவு பெரிய தொப்பையா என்ன? ஓ, அதிகாரின்னு சொல்லீட்டீங்கல்ல…அப்போ சொன்னது வாபஸ்

குமரன் (Kumaran) Says:
April 8th, 2006 at 11:10 am
அருமையா இருக்கு படங்கள். மதுரைக்கு வர்றப்ப வீட்டுக்கு வரலாமா சார்?

தருமி Says:
April 8th, 2006 at 2:16 pm
விளையாடுறீங்களா, குமரன்.
மதுர வந்திட்டு வீட்டுக்கு வராம போய்டுவீங்களா, என்ன?

muthu(tamizhini) Says:
April 8th, 2006 at 2:27 pm
//பார்ட்னர்,
ஹி..ஹி… எல்லாம் ஃபோட்டோவுக்காகத்தான். //

குறும்புங்க உங்களுக்கு…

No comments:

Post a Comment