Tuesday, April 30, 2019

1043. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு சின்ன பதில்





*



மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது. அவர் சொன்னது முழுவதும் சரி - ஒன்று தவிர. அதை இங்கே கொடுத்துள்ளேன். அவர் எழுதிய பகுதியில் 4 வரிகளும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களும்.


இந்தக் கொலைகளை ஆதரிக்கிறாயா?’’ என்கிறார்கள்
இல்லை’’ என்கிறேன்

உன் மதம் அதை ஆதரிக்கிறதா?’ என்கிறார்கள்


இல்லை’’ என்கிறேன்

//“உன் மதம் அதை ஆதரிக்கிறதா?’ என்கிறார்கள்
இல்லை’’ என்கிறேன்//
இது பொய் இல்லையா?
எத்தனையோ வசனங்களைச் சான்றாக தரலாம். உடனே, இது போர்க்காலத்தில் சொன்னது என்பீர்கள். எந்தக் காலத்தில் சொன்னாலும் ஒரு கடவுளின் வார்த்தை எக்காலத்திற்கும் உரியதாக இருக்க வேண்டாமா? எத்தனை கொடூரம் ... சில .. சில சான்றுகள்:

Sura 4 verses 71–76 urge Muslims to liberate the oppressed and also warns those who stay behind and fail to fight that they shall miss out on plunder, but those
who fight and slain shall go to heaven:
Indeed those who are opposing Allah and His Messenger are bound to be humiliated. The Almighty has ordained: I and My Messengers shall always prevail. Indeed Allah is Mighty and Powerful.
Quran, [Quran 58:20]
“Slay
the idolaters wherever ye find them, arrest them, besiege them, and lie in ambush everywhere for them,” Allah instructs the Prophet Muhammad (Quran, 9:5). He continues: “Prophet! Make war on the unbelievers and the hypocrites! … Hell shall be their home, an evil fate.”
Does the Quran really contain over a hundred verses that sanction violence?
The Quran contains at least 109 verses that speak of war with nonbelievers, usually on the basis of their status as non-Muslims. Some are quite graphic, with commands to chop off heads and fingers and kill infidels wherever they may be hiding. Muslims who do not join the fight are called ‘hypocrites’ and warned that Allah will send them to Hell if they do not join the slaughter.
இது போல் நிறைய இருக்கிறதே! கிறித்த்வர்களின் பழைய ஏற்பாடும் இப்படிப் பட்டது தான், அவைகளை கிறித்துவர்களை விட இஸ்லாமியர் அதுவும் .எஸ். நன்றாகவே செயல் படுத்துகின்றனரே.
இஸ்லாம் ஏன் மாற்று மதத்தினரை காஃபிர் (அல்லாஹ்வுக்கு மாறு செய்பவன்) என்று பழிக்கிறது? இது பிரிவினை இல்லையா ? சர்வாதிகாரம் இல்லையா? இந்த கொள்கையை பின்பற்றுபவன் எப்படி மதநல்லிணக்கம் உள்ளவனாக இருப்பான்?
இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று காலம் காலமாக பொய் சொல்கிறார்கள். முதலில் முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றுபடுங்கள் பார்ப்போம். குறைந்த பட்சம் அது உங்களிடையேயாவது ஒற்றுமையை போதிக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறோம்.
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலும் சில சான்றுகள்:


11:2. நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்”

5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ....நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

சுரா 4 : 56 - யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் ..... - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்


 போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான்.” என்கிறது8.60 குரான் வசனம்
======

இதைவிட கிறித்துவர்களின் பழைய ஏற்பாட்டின் பயங்கரம் அதிகம். நல்ல வேளை கிறித்துவர்கள் இந்தப் பகுதையை நடைமுறைப்படுத்தாமல் விலகி நிற்கிறார்கள். ஆனால் ஐ.எஸ். ஆட்கள் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பழைய ஏற்பாட்டில் சொன்னதை முழுவதுமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து சில வசனங்கள்:  


2:33-35  ஆண்டவர் அவனை (சீகோனைநம் கையில் ஒப்படைத்தார்... கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள்பெண்கள்குழந்தைகள்எவரையுமே தப்பவிடாமல் அழித்தோம்கால்நடைகளையும்நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.

4:17 எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.

7:5 -8 -- அவர்களின்  பலி பீடங்களை அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்து விடு.

8:19  -- உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

12:3  --  அவர்களின் தெய்வங்களின் சிலைகளை உடைத்து அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.

17:4,5  வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் ...அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்கு கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.

4:24 -- உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.

11:25  --  நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.

21:10-13  -- போர்ப் பெண் கைதிகளைக் குறித்த விதிமுறைகள்: சிறை பிடிக்கப்பட்டதில் அழகான பெண்ணிருந்தால் அவளை எப்படி அடைய வேண்டும் என்ற methodology இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

20 : 4 –5 “…யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணி விடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன். 

34: 13,14 “அவர்களின் (ஏனைய சாதியினரின்) பலி பீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத்தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள். 

14 – நீ வேறொரு தெய்வத்தை வழி படலாகாது. ஏனெனில், ’வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்

31:17 & 18 - “ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்று விடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்று விடுங்கள்; ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம் பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்”.

இது எங்கள் வேதநூல் .. அதில் சொல்லியபடி ஏனைய மதக் கோவில்களை, சிலைகளை அடித்து நொறுக்குவோம் என்று நல்லவேளை கிறித்துவர்கள் போர்க்கோலம் கொள்ளாமல், தங்களைத் திருத்தி, திருந்தி .. வேத நூலில் சொல்லியிருப்பதையும் மீறிஇருப்பது ஒரு உள் மாற்றத்தால். கிறித்துவர்களும் போட்ட சண்டைகளுக்குக் கணக்கில்லை. ஆனால் இன்று அதீத வன்முறை போய் மிதவாதம் கொண்ட அளவிற்கு மாறியுள்ளார்கள்.
(இதிலும் வெள்ளைச் சட்டை போட்டு, அடிப்படைவாதிகளாக இருக்கும் கிறித்துவ குழுக்களும் இன்னும் உண்டு. அளவில் கொஞ்சம் கம்மி.) 

இந்த மாறும் தன்மை இன்றைய இஸ்லாமியருக்கு வந்தால் நலம் என்பது மட்டுமல்ல .. அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் அச்சமில்லாமல் வாழலாம்.

ஆனால் இஸ்லாமியர்கள் என்ன சொல்வீர்கள்? இதெல்லாம் 1400 வருடக் கதை. நாங்கள் ஏற்கெனவே இதற்கெல்லாம் பதில் சொல்லி விட்டோமே” என்று தங்கள் வழமையான பதிலைத்தான் சொல்வார்கள். 

என்ன செய்வது .. காதுள்ளவர்கள் கேட்கட்டுமே என்ற ஆசை.
 . *

2 comments:

ஜோதிஜி said...

நீங்க எழுதியதைப் பார்த்ததும் வலைதளத்தில் கும்மி என்ற பெயரில் எழுதிய நண்பர் உமர் நினைவுக்கு வந்தார். கிழித்து தொங்கவிடுவார்.

வேகநரி said...

மனுஷ்யபுத்திரன் சொன்ன மிகவும் பெரிய பொய்யை வேறு ஒரு தளத்திற்கு சென்று எடுத்துகாட்டிய உங்களை எவ்வளவும் பாராட்டலாம்.
தமிழகத்திலே உள்ள பெரும்பால இஸ்லாமியர்களின் பிரச்சனையே இது தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஜிகாத் செயற்பாடுகளை கள்ள மவுனம் சாதிப்பது, இஸ்லாம் அப்படி சொல்லவில்லை என்பது, அமெரிக்க இஸ்ரேல் சதி என்பது.இஸ்லாமிய மதவாத பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக கண்டிக்கும் நேர்மையான இஸ்லாமிய மதத்தை சேர்ந்தோரை இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்று குற்றம் சாட்டியே வந்தார்கள்.
இவர்கள் இப்படி என்றால் தமிழ் காபீர்களில் மதநல்லிணக்கம் என்று சொல்லி இஸ்லாம் என்றாலே அன்பின் மறு உருவம் என்று ஜிகாத்திற்கு உசுப்பேற்றிவருபவர்களும் இருக்கிறார்கள்.
நீங்க சொன்ன பழைய ஏற்பாட்டில் பயங்கரம் இருந்தது ஆனால் அதை (மேற்குலகை வைத்து சொல்கிறேன்) அவர்கள் வெறுப்புடன்பார்க்கிறார்கள். அதை அவர்கள் எற்று கொள்ளவில்லை, அதில் இருந்து மாறுகிறர்கள், நகையாடுகிறார்கள்.
இஸ்லாமிய மனுஷ்யபுத்திரனால் கூட அப்படி செய்ய முடிய இல்லை சப்பை காட்டு கட்டுகிறார்!

Post a Comment